Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானின் ஒரு பில்லியன் பணத்தை முடக்கிய அமெரிக்கா

ஈரானின் ஒரு பில்லியன் பணத்தை முடக்கிய அமெரிக்கா

ஈரான் ,உலக நாடுகளில் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருவதாகவும்

இதற்கு, இவர்கள் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது

இவ்வாறான ஈரான் ஆதரவு சக்தியின் ஊடக கையாள பட்ட சுமார் ஒரு

பில்லியன் பவுண்டுகளை உலகம் தழுவிய நிலையில் தாம் மீட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

தமது உலக பயங்கரவாதத்தை மறைத்து ,தமக்கு எதிராக எதிர்த்து வளரும்

நாடுகளை அடக்கி அடி பணிய வைத்து அதன் வளங்களை சுருட்டி ஏப்பம் இடுவதில் அமெரிக்கா முன்னிலை வகித்து வருகிறது ,

கோட்டை மாட்டி உலக மகா கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றதாக

பாதிக்க பட்ட மக்கள் கூட்டம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது