பிரிட்டினில் 50பேரில் ஒருவருக்கு கொரனோ – வெளியான அதிர்ச்சி தகவல்
பிரிட்டனில் உள்ள மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் ஐம்பது
பேரில் ஒருவருக்கு கொரனோ நோயானது பரவியுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது
இந்த நோயினை தடுக்கும் தடுப்பூசி கண்டு பிடிக்க பட்டுள்ள பொழுதும் ,
மேற்படி நோயின் தாக்குதல் அச்சமும் ,மரண எண்ணிக்கையும் குறையவில்லை
அதிகரித்து வரும் நோயினை கட்டு படுத்த மக்களை வீடுகளுக்குள் முடக்கி
வைக்க பட்டுள்ள பொழுதும்
நோயின் தாக்குதல் வீச்சு அதிகரித்து செல்கின்றமை கவலையளிக்கிறது