வடக்கு சிரியா மீது துருக்கி அகோர தாக்குதல் – குண்டுகளினால் அதிரும் சிரியா

Spread the love

வடக்கு சிரியா மீது துருக்கி அகோர தாக்குதல் – குண்டுகளினால் அதிரும் சிரியா

வடக்கு சிரியா மீது துருக்கி இராணுவம் கடுமையான எறிகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .துருக்கி இராணுவத்தின் எறிகணை தாக்குதலினால் சிரியா அதிர்ந்த வண்ணம் உள்ளது .

வடக்கு சிரியாவின் நிலைகள் மீது தொடராக, துருக்கிய இராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,வடக்கு பகுதியில் வசிக்கும் குருதீஸ் இன மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர் .

குருதீஸ் மக்கள் மீது துருக்கிய இராணுவம் ,கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

மேலும் குருதீஸ் பகுதிகள் மீது ,தொடர்ச்சியான தாக்குதல்களை துருக்கிய இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

    Leave a Reply