அமெரிக்கா பாடசாலையில் கத்தி குத்து – தப்பி ஓடிய பாடசாலை மாணவர்கள்

Spread the love

அமெரிக்கா பாடசாலையில் கத்தி குத்து – தப்பி ஓடிய பாடசாலை மாணவர்கள்

அமெரிக்கா பாடசாலையில் நடந்த கத்தி குத்து ,சம்பவத்தை அடுத்து மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர் .

அமெரிக்கா வடக்கு கரோலினா , உயர்தர பாடசாலையில் ,மாணவர் ஒருவர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் சிக்கி ,ஒருவர் பலியானார் .மேலும் இருவர் படுகாயமடைந்தனர் .

காலை ஏழு மணியளவில் ,பாடசாலையில் இடம்பெற்ற, இந்த கத்தி குத்து சம்பவத்தால், அங்கு பெரும் பீதி நிலை ஏற்பட்டது .

இந்த கத்தி குத்து சம்பவத்தை, அடுத்து ,பாடசாலை மாணவர்கள் தப்பி ஓடினர் ,மேலும் மாணவர்கள் யாவரும் வீடுகளுக்கு பெற்றவர்களுடன் அனுப்பி வைக்க பட்டனர் .

பாடசாலை மாணவர்கள் மீது, கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் ,கைது செய்யப் பட்டுள்ளார் .


கைதானவரிடம் தொடர் விசாரணைகள் ,இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

வடக்கு கரோலின் உயர்தர பள்ளியில், இடம்பெற்ற இந்த கத்தி குத்து சம்பவம் ,அந்த பாடசாலை மாணவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்கா பாடசாலையில் கத்தி குத்து – தப்பி ஓடிய பாடசாலை மாணவர்கள்

,எனினும் மாணவர்கள் ,மற்றும் பொது மக்களுக்கு எவ்வித அச்சறுத்தலும் இல்லை என, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

தொடர்ந்து வடக்கு கரோலினா உயர் தர பாடசாலையை சுற்றி ,காவல்துறையினர் குவிக்க பட்டுள்ளனர் .

அமெரிக்காவில் அதிகரித்து செல்லும் கத்தி குத்து மற்றும் ,துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ,அமெரிக்கா மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

உலக வல்லரசாக விளங்கி வரும் அமெரிக்காவில் ,தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ,இந்த கத்தி குத்து தாக்குதல் ஊடாக ,உலக அரங்கில் அமெரிக்கா தலைகுனிது நிற்பதை காணமுடிகிறது .

    Leave a Reply