சஹரன் மனைவி நீதிமன்றில் ஆஜர்
Posted in இலங்கை செய்திகள்

சஹரன் மனைவி நீதிமன்றில் ஆஜர்

சஹரன் மனைவி நீதிமன்றில் ஆஜர்

சஹரன் மனைவி நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. Saharan’s wife appears in court .

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி ஆட்சியில் ,தேவாலயங்கள் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளின், முக்கிய சூத்திரதாரியாக சகரான் காணப்படுகின்றார் .

குண்டு வெடிப்பு தாக்குதல் Bomb attack

அவரது தலைமையிலேயே இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டன.

அதனை அடுத்து இலங்கை இராணுவத்தினால் அவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த தேவாலய குண்டு வெடிப்புகளில் அப்பாவி பொதுமக்கள் பலியாக இருந்தனர் .

அவ்வாறான நிலையில் தற்பொழுது அவரது மனைவி நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்கப்படும் நோக்குடன், நீதிமன்றத்தில் ஆயர் படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தேவாலயத்தில் இடம்பெற்ற பயங்கரவாதமான குண்டு தாக்குதல் Terrorist bomb attack in church

தேவாலயத்தில் இடம்பெற்ற பயங்கரவாதமான குண்டு தாக்குதல் தொடர்பான குற்றவாளிகள் இன்னும் விசாரிக்கப்படவில்லை .

அந்த குண்டு வெடிப்பு வழக்கு இழுத்துச் செல்லப்படுவதற்கான காரணம் என்ன..?

அரசியல் பின்புலத்தில் இந்த குண்டு தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளது என்பதை இந்த விடயங்கள் மக்களுக்கு எடுத்து இடித்து உரைக்கிறது.

8எலும்பு கூடுகள் மீட்பு செம்மணியில்
Posted in இலங்கை செய்திகள்

8எலும்பு கூடுகள் மீட்பு செம்மணியில்

8எலும்பு கூடுகள் மீட்பு செம்மணியில்

8எலும்பு கூடுகள் மீட்பு செம்மணியில் மீட்க பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .8 Bones in the semmani

செம்மணி மயானத்தின் அருகில் தமிழர் சடலங்கள் Tamil corpses near the Semmani cemetery

இதய நாதமாக விளங்கும் செம்மணி மயானத்தின் அருகில் தமிழர் சடலங்கள் மீட்க பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

கட்டி பிடித்தவாறு இரு சடலங்கள் காணப்பட்டுள்ளது .

இதில் தாயும் சேயும் ஆக சடலம் இருக்கலாம் என்கின்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

தமிழீழ விடுதலை புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது Arrested on suspicion of being a member of the Liberation Tigers of Tamil Eelam

தமிழீழ விடுதலை புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களே இவ்விதம் மிக கொடூரமாக வதைகள் செய்ய பட்ட பின்னர் இங்கு கொலை செய்ய பட்டுள்ளனர் .

யாழ்ப்பாணம் மற்றும் பலாலி பகுதியில் கொடுமைகள் அனுபவித்து செய்ய படு கொலை செய்ய பட்ட மக்களே இவ்விதம் கொன்று வீசபட்டுள்ளனர் .

இவ்விதம் வெளிவரும் பிந்தி வரும் செய்திகள் மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் இலங்கையில்
Posted in இலங்கை செய்திகள்

இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் இலங்கையில்

இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் இலங்கையில்

இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் இலங்கையில் , இலங்கைக்கு நாளை பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் . Italian Foreign Minister in Sri Lanka .

இலங்கை வருகை தந்துள்ள இவர் இலங்கை மற்றும் இத்தாலிகளுக்கு இடையில் பொருளாதார அபிவிருத்தி

பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவார் She will sign security contracts

மற்றும், பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை இரண்டு நாள் உத்திய பயத்தை மேற்கொண்டு இலங்கை வரு.

அந்த இரண்டு நாட்களில் பல்வேறுபட்ட ஒப்பந்தங்களில் அவர் கைச்சாத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தாலியில் சிங்களவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர் Sinhalese are living in large numbers in Italy.

இத்தாலியில் சிங்களவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர் .அதனை அடுத்து வேலை வாய்ப்புகளை கொடுப்பதற்கும் பொருளாதார ,

அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் இங்கு முதன்மையான விடயங்களாக பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை இது ன்தொடர்பான மேலதிக தகவல்கள் தெரிய வரலாம் என எதிர் பார்க்க .படுகிறது .

இரத்தினபுரி வைத்தியசாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இரத்தினபுரி வைத்தியசாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு

இரத்தினபுரி வைத்தியசாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு

இரத்தினபுரி வைத்தியசாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். Ratnapura Hospital staff strike .

அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் அவருக்கு எதிராகவே அங்கு பணியாற்றும் சக ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழியர்களுக்கு இவர் மிகப்பெரும் நெருக்கடி This is a huge crisis for employees.

அங்கு பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு இவர் மிகப்பெரும் நெருக்கடியை தெரிவித்து வருகின்ற நிலையில் ,

அவர்கள் இந்த பணி புறக்கணிப்பு நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணி புறக்கணிப்பு இடம்பெறுகின்ற பொழுதும் அவசரகால பிரிவு மட்டும் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு The Ministry of Health intervened and resolved this problem.

உடனடியாக சுகாதார அமைச்சு தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தா விட்டால், தாங்கள் தொடந்தும் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என அந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் .

இந்த பணி புறக்கணிப்பு நடவடிக்கை தொடர்பாக தீர்வு தருவதற்காக இலங்கை ஆளும் ஜனாதிபதி அனுரா குமர திசநாயக்காவுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இலஞ்சம் பெற்ற 49பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற 49பேர் கைது

இலஞ்சம் பெற்ற 49பேர் கைது

இலஞ்சம் பெற்ற 49பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணை குழு தெரிவித்துள்ளது.49 people arrested for accepting bribes .

கடந்த ஏழு மாதங்களில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளில் 49 கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

72 சுற்றி வளைப்பு நடவடிக்கை 72 Roundup operation

72 சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ,அவற்றில் 39 சுற்றி வளைப்புக்கள் வெற்றி அழித்துள்ளதாகவும்

அவ்வாறு வெற்றியடைந்து சுற்றிவழிப்புக்குள்ளேயே 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றி வளைப்பு நடவடிக்கையின் பொழுது 17 போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய நிலையில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு 27 பேர் நீதிமன்ற குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சத்தை ஒழிப்பதற்கு லஞ்ச ஆணை குழு Bribery Commission to eradicate corruption

இலங்கையில் லஞ்சத்தை ஒழிப்பதற்கு லஞ்ச ஆணை குழு மேற்கொள்கிற இந்த விடயங்கள் வரவேற்பு பெற்றுள்ளது.

நாடு திவால ஆவதற்கு காரணமாக இருக்கின்ற காரணிகள் இந்த லஞ்சம் வருவதே காரணமாகிறது.

ஆகவே இந்த லஞ்சோலை ஒழித்தால் மட்டுமே நாடு முழுவதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏழு மாதங்களில் 3937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

ஆனால் அவற்றில் 49 பேர் மட்டும் தான் கைது செய்யப்பட்டுள்ளது என்கிறது இந்த ஆணைக்குழு.

தாதியைதாக்கி விட்டு தப்பிசென்ற நோயாளி
Posted in இலங்கை செய்திகள்

தாதியைதாக்கி விட்டு தப்பிசென்ற நோயாளி

தாதியைதாக்கி விட்டு தப்பிசென்ற நோயாளி

தாதியைதாக்கி விட்டு தப்பிசென்ற நோயாளி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. The patient who attacked the nurse and escaped .

பாநந்துறை ஆதார வைத்திய சாலையில் கீழே விழுந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி

அங்கு பணியில் இருந்த தாதியரை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

நோயாளி தப்பிச்செல்லும் பொழுது மது போதையில் The patient was drunk when he escaped.

இந்த நோயாளி தப்பிச்செல்லும் பொழுது மது போதையில் இருந்ததாகவும் அதன் பொழுதே அவர் தாதியை தாக்கி விட்டு தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான தாதிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தற்பொழுது தப்பிச்சென்ற நோயாளியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாணாந்துறை ஆதார வைத்தியசாலை Panadura Base Hospital

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் அங்கு பணிபுரிந்த தாதி மீது தாக்குதல நடத்திய சம்பவம் பாணாந்துறை ஆதார வைத்தியசாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் படுகொலைகள் இலங்கையில்
Posted in இலங்கை செய்திகள்

அதிகரிக்கும் படுகொலைகள் இலங்கையில்

அதிகரிக்கும் படுகொலைகள் இலங்கையில்

அதிகரிக்கும் படுகொலைகள் இலங்கையில் இது தொடர்பாக புதிய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . Increasing killings in Sri Lanka .

நாடளாவிய ரீதியில் இலங்கை எங்கிலும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் கத்தி வெட்டு சம்பவங்கள் கடத்தல் மற்றும் படுகொலை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது .

இறுதி யுத்தம் முடிந்த காலப்பகுதியின் பின்னரான 16 வருட காலப்பகுதியில் இலங்கை நாடளாவிய ரீதியில் படுகொலைகள் அதிகரித்து காணப்படுகிறது .

தமிழர் பகுதிகளில் அதிகமான படுகொலைகள் இடம்பெற்று வருகிறது.

தமிழர்களை அச்சுறுத்துவதும் இரகசிய படுகொலை Threatening Tamils ​​is a secret assassination

இது தமிழர்களை அச்சுறுத்தும் நோக்கமாகக் கொண்ட இரகசிய படுகொலை நகர்வாக பார்க்க முடிகிறது.

தொடராக படுகொலைகள் இடம்பெறுகிற பொழுது அந்த படுகொலைகளை தடுத்து நிறுத்த மறுத்து காவல்துறை குறட்டை விட்டு வருகிறது .

ஒரு பகுதியில் குற்றங்கள் அதிகரிக்கப்பட்டால் அதனை தடுத்து நிறுத்துவது காவல்துறை தானே.

அப்படியென்றால் ஏன் அந்த குற்றங்களை தடுத்து நிறுத்த காவல்துறை தவறி வருகிறது.

இப்பொழுது இந்த படுகொலையின் பின்னால் அரசியல் உள்ளது என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறதா இல்லையா.

எனவே 2009 இனப்படுகொலையின் பின்னரான காலப்பகுதியில் தமிழர்கள் வீதி விபத்துக்கள் மற்றும் ,இவ்வாறு படுகொலைகள் மூலமாக கண்ணுக்கு தெரியாமல் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வரலாறாக உள்ளது.

எனவே உலக வாழ் தமிழர்களை மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

இது தொடர்பாக விழிப்புணர்வுடன் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பேசுங்கள் பரப்புங்கள் .

செம்மணிசெல்ல மறுத்து தப்பிஓடிய அனுரா
Posted in இலங்கை செய்திகள்

செம்மணிசெல்ல மறுத்து தப்பிஓடிய அனுரா

செம்மணிசெல்ல மறுத்து தப்பிஓடிய அனுரா

செம்மணிசெல்ல மறுத்து தப்பிஓடிய அனுரா குமாரா திசநாயக்காவின் செயல் தமிழர்கள் மத்தியில் கொதிப்பவைகளை ஏற்படுத்தியுள்ளது .Anura, who refused to go to Semmani, ran away.

தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்திற்கு பயணத்தை மேற்கொண்ட இலங்கை பத்தாவது ஜனாதிபதி

அனுரா குமார திசநாயக்கா அவர்கள் ,செம்மணி புதைகுழி செல்லாமல் தப்பி ஓடியுள்ளார்.

இலங்கை வாழ் மக்களுக்கும் தானே ஜனாதிபதி The President is also for the people of Sri Lanka

இலங்கை வாழ் மக்களுக்கும் தானே ஜனாதிபதியாகவும், தலைவனாகவும் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார் அனுரா குமார திசாநாயாக்க .

வடக்கு பகுதியில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் ,தோண்டப்படுகிற புதை குழியை சென்று பார்க்காமல் இலங்கை ஆளும் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க தப்பி ஓடியது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் ஓட்டுக்களை வேட்டையாட வருகிற இவர்கள், இவர்களது ஆட்சியிலேயே கொன்று புதைக்க பட்டு ,குழிதோண்டும் நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .

இந்த மனிதர்கள் செம்மணியில் எவ்வாறு புதைக்கப்பட்டார்கள் How were these men buried in Semmani?

இந்த மனிதர்கள் செம்மணியில் எவ்வாறு புதைக்கப்பட்டார்கள் என்பது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து தப்பித்து ஓடி வருகிறார்கள்.

யாழ் வருகை தந்த ஜனாதிபதி அனுரா செம்மணி செல்ல மறந்த கதை இப்பொழுது புரிகிறதா மாக்களே .

யாழ்ப்பாணத்தில் அனுராவின் கட்சியைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ,இது தொடர்பாக எதுவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

ஆகவே இனவாதத்தை கக்கி, தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் ஒருவராகவே இன்றிய இலங்கை ஜனாதிபதி

அனுரா குமார திசாநாயக்க விளங்கி வருவது இதன் ஊடாக அம்பலப்பட்டுள்ளது.

எனவே தமிழ் மக்களே ஆளும் அனுரா ஆட்சி தமிழருக்கு எதுவும் செய்ய போவதில்லை .

என்பது இதன் ஊடாக மீளவும் உறுதி படுத்த பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது .

வைத்தியசாலையில் இருந்து வீடுசென்ற ரணில்
Posted in இலங்கை செய்திகள்

வைத்தியசாலையில் இருந்து வீடுசென்ற ரணில்

வைத்தியசாலையில் இருந்து வீடுசென்ற ரணில்

வைத்தியசாலையில் இருந்து வீடுசென்ற ரணில் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்தார். Ranil returns home from hospital .

ஆலமரசு தன்னை கைது செய்த பொழுது தனக்கு ஆதரவாக நின்று குரல் கொடுத்த அனைத்து மக்களுக்கும்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஊடகங்களுக்கும் நன்றி என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பு செவி ஒன்றை வழங்கியுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ரணில் தற்பொழுது இவ்வாறு அறிவித்துள்ளார்.

மூன்று நாளில் கைது செய்யப்பட்டு விடுதலை ஆகியுள்ள ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கா காணப்படுகிறார்.

அனுரா அரசின் கபட நாடக அரசியல்

இது ஆளும் அனுரா அரசின் கபட நாடக அரசியல் விளையாட்டாக உள்ளதாகவும் திரைமறைவில் நடத்தப்படும் ஒரு திருட்டு நாடகம் என மக்கள் மன்றம் இப்படியும் குற்றம் சுமத்துகிறது

லஞ்ச ஊழலை ஒழிப்பதாக கூறிக்கொண்டு ஆட்சி அதிகாரத்தில் ஏறிய ஆளும் அனுரகுமார திசைநாயக்காவின் ஆட்சி மக்களுக்கு ஏதும் நன்மை செய்யவில்லை என்பதாகவே மக்கள் கருத்து தற்போது உள்ளது குறிப்பிடுத்தக்கது.

மக்களை ஏமாற்றும் அனுரா சஜித்பிரேமதாசா
Posted in இலங்கை செய்திகள்

மக்களை ஏமாற்றும் அனுரா சஜித்பிரேமதாசா

மக்களை ஏமாற்றும் அனுரா சஜித்பிரேமதாசா

மக்களை ஏமாற்றும் அனுரா சஜித்பிரேமதாசா ,கடுமையாக அரசை சாடியுள்ளார் . எதிர்க்கட்சி தலைவர் .Anura Sajith Premadasa is deceiving the people .

இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியாக ஆட்சி பீடம் வேறு இருக்கக்கூடிய அனுரா குமார திசநாயக்கா

எதிர்க்கட்சித் தலைவர் சயித் பிரேமதாசா

அவர்கள் மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சயித் பிரேமதாசா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த அரசானது மக்கள் வாழ்வியல் தொடர்பாகவோ நாட்டினுடைய நலம் தொடர்பாகவோ எதுவும் அக்கறையற்று இருப்பதாக அவர் குற்றம் சுமத்துகிறார்.

வீணாப்போன அரசு வீணாக இருந்து நாட்டை வீணடிக்கிறது என்கிறார் நாட்டை பலப்படுத்த துடிக்கும் இளம் அரசியல் தலைவராக விளங்கும் சஜித் பிரிமதாசா.

அறிக்கை சாமியாக எதிர்க்கட்சித் தலைவர்

தமது அரசியலுக்காக நாள்தோறும் அறிக்கை விடும் அறிக்கை சாமியாக எதிர்க்கட்சித் தலைவர் உள்ளதாக ஆளும் அனுரா கட்சியைச் சார்ந்தவர்கள் அவரை சாடி வருகிறார்கள்.

நாட்டில் பலமான எதிர்க்கட்சி உள்ளதாக இருந்தால் ஆளுகின்றவர்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவார்களா என தற்போது மக்கள் சஜித் பிரேமதாசாவை பார்த்து கேள்வி எழுப்பி இருக்கின்றனர் .

ஆலயத்தில் பணம் திருடியபெண் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஆலயத்தில் பணம் திருடியபெண் கைது

ஆலயத்தில் பணம் திருடியபெண் கைது

ஆலயத்தில் பணம் திருடியபெண் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். Woman arrested for stealing money from temple

திருவிழாவில் கொள்ளையடித்த பெண் கைது

மட்டக்களப்பு மண்டூர் முருகன ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழாவில் பெண் ஒருவர் 20000 பணத்தை கொள்ளையடித்துள்ளார்.

காவல்துறையில் வழங்கப்பட்ட முறைப்பாடு

பணப்பை திருடப்பட்டுள்ளதாக காவல்துறையில் வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த பணம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் இப்படி தெரிவிக்கின்றனர்.

குறித்த 39 வயது பெண்ணிடமிருந்து மேலதிகமாக 65 ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டு சொற்ப நேரத்திற்குள் குறித்த பெண் பணத்தோடு கைது செய்யப்படுகிறார் என்றால் ,இவை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இது திட்டமிடப்பட்ட காவல்துறையின் நாடகமா அல்லது உண்மையில் திருட்டில் ஈடுபட்ட பெண் விசாரணையின் மூலம் தான் கைது செய்ய பட்டாரா என பல கேள்விகளை எழுப்பி நிற்கிறது .

யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி அனுரா
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி அனுரா

யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி அனுரா

யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி அனுரா வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.President Anuradha is coming to Jaffna.

இலங்கையின் பத்தாவது ஜனாதிபதி அனுரா குமார திசநாயக்க

தமிழர் வடக்கு பகுதியாக விளங்கும் கலாச்சார பட்டினமாக இருக்கும் யாழ்ப்பாணம் நோக்கி இலங்கையின் பத்தாவது ஜனாதிபதி அனுரா குமார திசநாயக்க இன்று பயணம் ஆகிறார்.

அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நோக்குடன் இவர் அங்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்து மாதங்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு தமிழருக்கு ஏதும் செய்யவில்லை.

தவறான வழியில் மாகாண சபை தேர்தலை முன்னிட்டு இன்று அவர் ஓட்டு அரசியலுக்காக இன்று அவசர அவசரமாக இங்கு வருகிறார் .

மீன்பிடி துறைமுகப் பணி

மீன்பிடி துறைமுகப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நோக்குடன் இன்று அங்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல குடி வரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாணத்தின் பிராந்திய அலுவலகம் ஒன்றும் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Posted in இலங்கை செய்திகள்

பிரான்ஸ் பிள்ளையார் தேர் திருவிழா

பிரான்ஸ் பிள்ளையார் தேர் திருவிழா

பிரான்ஸ் பிள்ளையார் தேர் திருவிழா காட்சிகள் உலகளாவிய மக்களை கண்கொள்ளாக் காட்சியாக பார்வையிட வைத்தது .France Pillaiyar Chariot Festival.

பிரான்ஸ் லாச்சப்பிலில் உள்ள பிள்ளையார் தேர்த்திருவிழா

பிரான்ஸ் லாச்சப்பிலில் உள்ள பிள்ளையார் ஆலயத்தினுடைய தேர்த்திருவிழா இடம்பெற்றிருக்கின்றது.

அந்த ஆலயத்தில் இடம் பெற்ற தேர் மிக சிறப்பாக காணப்பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி பிரதான வீதிகளை மறித்து தேங்காய் உடைத்து தமிழீழ தேசியக் கொடிகள் பறக்கவிட்டு இந்த தேர் திருவிழா இடம் பெற்றுள்ளது .

புலிக்கொடி பறக்க தேரறி எங்கள் ஐயா உலா .

வீதி எங்கும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு புலிக்கொடி பறக்க தேரறி எங்கள் ஐயா உலா வந்தார்.

வருடா வருடம் இடம்பெறும் இந்த தேர்த் திருவிழா காட்சி என்பது உலகளாவிய மக்களை கண்கொள்ளக் காட்சியாக பார்க்க வைத்திருக்கிறது.

அதன் ஒரு அங்கமாகவே இந்த தேர் இன்று இப்படி இடம் பெற்று இருக்கிறது.

பிரான்ஸ் லாச்சப்பல் என்பது சின்ன யாழ்ப்பாணமாக இருக்கிறது . அவ்வாறான இடத்திலேயே இந்த தேர்தலில் இடம் பெற்றுள்ளது நீங்கள் பார்க்கலாம்.

காட்சி படங்கள் இளம்பிறை – மிக்க நன்றி

பிரான்ஸ் பிள்ளையார் தேர் திருவிழா
பிரான்ஸ் பிள்ளையார் தேர் திருவிழா
இலங்கையில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை 1.4மில்லியனாக உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை 1.4மில்லியனாக உயர்வு

இலங்கையில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை 1.4மில்லியனாக உயர்வு

இலங்கையில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை 1.4மில்லியனாக உயர்வு என தெரிவிக்கப்படுகிறது .Number of smokers in Sri Lanka rises to 1.4 million.

22 மில்லியன் மக்கள் வாழ்கிற இலங்கை தீவு

22 மில்லியன் மக்கள் வாழ்கிற இலங்கை தீவில் தற்போது புகைப்பிடிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

மக்கள் தொகையில் 16 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் புகை பிடிப்பதாக தெரிய வருகிறது.

இந்த புள்ளிவிபர தரவின் அடிப்படையில் அதிகம் ஆண்கள் எனவும் அதற்கு கீழானவர்கள் பெண்களும் புகைப்பிடிப்பதான புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரல் கருகி புற்றுநோய்

நாள்தோறும் பிடிக்கும் புகைபிடித்ததினால் அவர்கள் ஈரல் கருகி புற்றுநோய் தோற்றி மரணிக்கின்ற நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.

இதனை தடுக்க முடியாது அரசுதிணறி வருவதுடன் . இந்த புகைத்தல் வியாபாரத்தில் ஊடாக பல பில்லியன் ரூபாய்களை நாளொன்றுக்கு வருமானமாக ஈட்டி வருகிறது.

ஆகவே மக்களுக்கு எதிராக எமனாக அரசு திகழ்வது இந்த புள்ளி விவரங்கள் காட்டுகிறது.

அர்ச்சுனாவுக்கு உயிர்கொடுக்க கூலிகுழுக்கள் முயற்சி
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவுக்கு உயிர்கொடுக்க கூலிகுழுக்கள் முயற்சி

அர்ச்சனாவுக்கு உயிர்கொடுக்க கூலிகுழுக்கள் முயற்சி

அர்ச்சுனாவுக்கு உயிர்கொடுக்க கூலிகுழுக்கள் முயற்சி எடுத்த வருவதை சமீப நாட்கள் ஊடாக காண முடிகிறது.Mercenaries try to revive Archuna .

தமிழர் அரசியல் விடுதலையை தானே நிமிர்த்த வந்திருக்கிறேன் என மாயையை ஏற்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்

மக்கள் ஆதரவை இழந்த அர்ச்சனா இராமநாதன்

அர்ச்சனா இராமநாதன் தற்பொழுது மக்கள் ஆதரவை இழந்து நிற்கின்றார் .

இவ்வாற நிலையில் இழந்து போனது அந்த ஆதரவை மீளவும் போலி பிம்பத்தை கட்டி அமைத்து அமைத்து அதனூடாக அவரை பிரச்சாரத்தை மேற்கொள்ள வைத்து.

அனுரா அரசுக்கு பலத்தை சேர்க்கும் நடவடிக்கையில் வெளிநாட்டு சர்வதேச மாபியா குழுக்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பணத்தைக் கொடுத்து கூலி குழுக்களை உள்ள அனுப்பி ,சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி அதன் ஊடாக

அரசியல் மாயை ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை

அரசியல் மாயை ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை நடக்கிறது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்கள் இவ்விதமான நடவடிக்கை இந்த குழுக்கள் மேற்கொண்டிருந்தன.

இவ்விதமான தொடர் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இப்பொழுது முனைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மக்களினால் தூக்கி வீசப்பட்ட எட்டப்பன் என மக்களினால் இன்று கூறப்படுகின்ற அர்ச்சனா மீளவும் தமிழர்கள் மத்தியில் வந்து எதை செய்து கிழிக்க போகிறார் என்பதை மக்கள் கேள்வியாக உள்ளது.

செத்த பாம்பிற்கு மீளவும் உயிர் கொடுக்க சர்வதேச இலங்கை அரச கூலிகள் ஈடுபட்டிருப்பதே நகைப்புக்குரிய ஒன்றாக காணப்படுகிறது.

திடீர் குறைப்பு எரிபொருள் விலை
Posted in இலங்கை செய்திகள்

திடீர் குறைப்பு எரிபொருள் விலை

திடீர் குறைப்பு எரி பொருள் விலை

திடீர் குறைப்பு எரிபொருள் விலை என இலங்கை அரசு அறிவித்துள்ளது,இன்று முதல் விலை குறைப்பு அமுலுக்கு வருகிறது .Sudden reduction in fuel prices.

அதனை எடுத்து இன்று முதல் இந்த எரிபொருள் விலைகுறைப்பு இடம்பெறுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது .

பெட்ரோல் புதிய விலை New price of petrol

அதன் அடிப்படையில் பெட்ரோல் புதிய விலை இன்றுடன் 2 99 ரூபாய் ஆகும் ,லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் 313 ஆகவும்

நிர்ணயிக்கப்படும் ,அதேபோல ஆட்டோ டீசல் 288 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய எரிபொருள் விலை அதை விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எரிபொருள் விலையை திடீர் உச்சம்

இலங்கையில் எரிபொருள் விலையை திடீர் உச்சம் தொட்டதை அடுத்து தற்போது கண் துடைப்பு நிகழ்வு ஒன்றுக்காக இந்த விலை குறைப்பு இடம் பெற்றுள்ளது.

மக்கள் தமக்கு எதிராக திசை திரும்புது பார்த்துக் கொள்வதற்கான நடவடிக்கையின் ஒரு ஏமாற்று சித்து விளையாட்டாக இந்த ஏரி பொருள் விலை குறைப்புக்கு காணப்படுகிறது .

ஆளும் அனுரா அரசு பொருளாதார நெருங்கடியில் திணறி வருகின்ற நிலையில் இப்பொழுது திடீரென எரிபொருள் விலை குறைப்பு மேற்கொள்ள பட்ட விடயம் என்பது பெரும் சந்தேகங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

மக்கள் மத்தியில் புதிதாக ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தமது கருத்துக்களைதெரிவித்து வருகின்றனர்.

2000பிக்கப் வாகனங்கள் அரசு அதிகாரிகளுக்கு
Posted in இலங்கை செய்திகள்

2000பிக்கப் வாகனங்கள் அரசு அதிகாரிகளுக்கு

2000பிக்கப் வாகனங்கள் அரசு அதிகாரிகளுக்கு

2000பிக்கப் வாகனங்கள் அரசு அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக ,இறக்குமதி செய்யப்பட உள்ளதாக இலங்கை அரசு அறிவித்தது.2000 pickup vehicles for government officials.

மாகாண சபையில் வெற்றி ஈட்டிய அதிகாரிகள்

மாகாண சபையில் வெற்றி ஈட்டிய அதிகாரிகள் ,பிரதேசசபை , உள்ளூராட்சி மன்றங்களுக்கு சென்று, மக்கள் வறுமையை ஒழிக்கவும்,

அவர்களுக்கு உதவிட இந்த போக்குவரத்துக்கு தேவையாக உள்ள இந்த பிக்கப் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

எதிர்வரும் ஆண்டு முதல் காலாண்டு பகுதியில் இந்த வாகனங்கள் இலங்கை வந்தடையும் எனவும் ,அவை உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வறுமையை ஒழிப்பார்களா..?

வாகனங்களைப் பெற்றுக் கொண்ட அரசு அதிகாரிகள் சுகபோகமாக வாழ்வார்களா ,அல்லது மக்கள் வறுமையை ஒழிப்பார்களா என்பதை கேள்வியாக உள்ளது.

அரச ஆட்சியாளர்கள் அதிகாரம் மாறிய பொழுதும், அவர்களினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா ..? தமிழர்கள் உள்ளிட்ட மக்கள் வறுமை நீக்கப்பட்டதா என்பதே கேள்வியாக உள்ளது .

லஞ்ச ஊழல் மோசடி செய்வதற்காகவே இவ்விதமான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றனவா ..?என்கின்ற கேள்வியை இப்பொழுது எழுந்து நிற்கிறது .

நாடு பொருளாதாரத்தில்திணறி கொண்டிருக்க ,அரசு அதிகாரிகள் ஆடம்பரமாக சென்றுவர, ஆடம்பர வாகனங்களை அனுரா ஆட்சி இறக்குவது குறிப்பிடத்தக்கது.

கோத்தபாயா செயலாளர் சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

கோத்தபாயா செயலாளர் சிக்கினார்

கோத்தபாயா செயலாளர் சிக்கினார்

கோத்தபாயா செயலாளர் சிக்கினார் நீதிமன்றத்திற்கு வருமாறு தற்பொழுது அவருக்கு சமன் விடுக்கப்பட்டுள்ளது.Gotabaya’s secretary gets caught.

ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட ஊழல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட ஊழல் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் .

அதன் தொடர்ச்சியாக அவருக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவருக்கு இப்பொழுது நீதிமன்ற சமன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவும்பேரில் சிறை வைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமன் எக்க நாயக்க கோத்தபாயவின் ஆட்சியில் செயலராக விளங்கி இருந்தார்.

முன்னாள் ஜனாதிபதியான கோத்தபாயா வும் கைது செய்யப்படலாம்

அவரே இப்பொழுது ரணில் மேற்கொண்ட ஊழல் குற்றச்சாட்டின் பின்புலத்தில் செயல்பட்டார் என்ற காரணத்தினால் அவர் கைது செய்யப்பட உள்ளார்.

இவரை அடுத்து முன்னாள் ஜனாதிபதியான கோத்தபாயா வும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வென்னபுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வென்னபுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

வென்னபுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

வென்னபுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி ,மேலும் ஒருவர் அங்கிருந்து தப்பியுள்ளார். One person killed in shooting in Wennappuwa area In Srilanka.

காரில் சென்றவர்கள் மோட்டார் சைக்கிள் சென்றவர்களை மோதி விபத்தில் சிக்க வைத்து அதன் பின்னர் கூரிய ஆயுதங்களால் அவர்களை தாக்கியுள்ளனர்.

அதன் பின்னர் காரிலிருந்து இறங்கியவர்கள் சரமாரி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

கூடப் பயணித்தவர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் அவர் உயிர் தப்பியுள்ளார்.

பின்தொடர்ந்த மர்ம நபர்கள் சுட்டு படுகொலை

நீதிமன்றில் சாட்சி வழங்கிவிட்டு சென்றவர்களை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் ,சுட்டு படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சாட்சியம் அளித்த வழக்கு சம்பவத்தில் அதன் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி வெளிவர உள்ளது .

அவ்வாறான வேளையில் இந்த நபர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

பின்தொடர்ந்த மர்ம நபர்கள் ,சுட்டு படுகொலை

எதிர்த்தரப்பு நபர்கள் பின்தொடர்ந்த மர்ம நபர்கள் ,சுட்டு படுகொலைசெய்யப்பட்டு இருக்கிறார்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

இலங்கையில் நாள்தோறும் தொடரும் இவ்விதமான துப்பாக்கி சூட்டு சம்பவத்தை கட்டுப்படுத்த முடியாது ,இலங்கை காவல்துறையின் திணறி வருகின்றமை குறிப்பிடுத்தக்கது.

கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள்
Posted in இலங்கை செய்திகள்

கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள்

கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள்

கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள் சம்பவம் பொத்துவில் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.Israelis beat and injured the owner of the Hotel

வாகனத்தில் வந்து கொட்டலில் தாங்கிய இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் அந்த உரிமையாளரை சரமரியாக தாக்கியதில்

,அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இஸ்திரேலியர்கள் நடத்திய தாக்குதல்

இலங்கைக்கு வருகை தந்திருக்கின்ற இஸ்திரேலியர்கள் நடத்திய இந்த தாக்குதல் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதி உரிமையாளருக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றி ,அங்கு அடிதடியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூதர்கள் மீதான வெறுப்பு அதிகரிப்பு

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில் யூதர்கள் மீதான வெறுப்பு அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் ,ஹோட்டல்

உரிமையாளர் தாக்கிய சம்பவம் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேற்படி விடயம் தொடர்பாக தற்பொழுது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.