பிறந்த குழந்தை வடிகாணில் வீசப்பட்ட கொடூரம்

பிறந்த குழந்தை வடிகாணில் வீசப்பட்ட கொடூரம்
Spread the love

பிறந்த குழந்தை வடிகாணில் வீசப்பட்ட கொடூரம்

பிறந்த குழந்தை வடிகாணில் வீசப்பட்ட கொடூரம் ,மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வடிகாணில், பிறந்த சிசு ஒன்று வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு

கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டது.

சிசு, மாத்தளை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிசுவின் பெற்றோர்கள்

சிசுவின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

கந்தேனுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்