Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

கனடாவில் -நடை பாதையில் சிறுவனை இடித்து விட்டு தப்பி ஓடிய லொறி

கனடாவில் -நடை பாதையில் சிறுவனை இடித்து விட்டு தப்பி ஓடிய லொறி

கனடா Scarborough பகுதியில் பிரதான வீதி ஒன்றில் நடை பாதை வழியாக

நடந்து சென்ற சிறுவன் ஒருவரை அவ்வழியே வேகமாக வந்த லொறி ஒன்று மோதி விட்டு தப்பி சென்றது

தலையில் பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான சிறுவன் ஆபத்தான நிலையில்,தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார்

தப்பி ஓடிய லொறி சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

கனடாவில் -நடை
கனடாவில் -நடை
Posted in குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

சூட்கேசில் இருந்து மனித சடலம் மீட்பு – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

சூட்கேசில் இருந்து மனித சடலம் மீட்பு – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

பிரித்தானியா English-Welsh பகுதியில் எல்லையில் சூட்கேசில் இருந்து மனித சடலம் மீட்க பட்டுள்ளது


Dean, Gloucestershire. குறித்த காட்டுப்புற பகுதியில் உலவிய கார் ஒன்றை போலீசார் மறித்து சோதனை செய்தனர் ,

அதில் துண்டுகளாக வெட்ட பட நிலையில் மனித சடலம் கண்டு பிடிக்க பட்டது


இந்த கொலை ஏன் நடத்த பட்டது என்பது தொடர்பில் தெரிய வரவில்லை

ஆண் ,பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர் ,தொடர்ந்து தேடுத்தல்கள் நடத்த பட்டு வருகின்றன

ஒன்றுக்கு மேற்பட்ட மனித சடலங்கள் என தெரிவிக்க பட்டுகிறது

உலங்குவானூர்தி மூலம் தேடுத்தல்கள் முடுக்கி விட பட்டுள்ளன ,வீதிகள் மக்கள் செல்லவும் ,வெளியேறவும் தடை விதிக்க பட்டுளள்து ,மேற்படி

சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

சூட்கேசில் இருந்து
சூட்கேசில் இருந்து
      Posted in இலங்கை செய்திகள்

      ஜனாதிபதி தனது மூன்று மாத சம்பளத்தை கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு

      ஜனாதிபதி தனது மூன்று மாத சம்பளத்தை கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு

      ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது மூன்று மாத சம்பளத்

      தொகையான 292,500.00 ரூபாவை கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

      அதற்கான காசோலை ஜனாதிபதி அவர்களினால் இன்று (14) பிற்பகல்

      ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

      ஜனாதிபதி தனது
      ஜனாதிபதி தனது
      Posted in இலங்கை செய்திகள்

      ஆறுகளில் மிதக்கும் தமிழர் சடலங்கள் – துரத்தும் மர்ம கொலையாளிகள்

      ஆறுகளில் மிதக்கும் தமிழர் சடலங்கள் – துரத்தும் மர்ம கொலையாளிகள்

      இலங்கையில் ஆளும் அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கடத்த ஆறு வாரத்தில்

      16 படுகொலைகள் இடம் பெற்றுள்ளன ,அனைத்தும் நீரேரிகளுக்குள் இருந்தே சடலங்கள் மீட்க பட்டுள்ளன .

      தமிழர் பகுதிகளை இலக்கு வைத்தே இவை இடம்பெறுகிறது ,வயதான மூதாட்டி ஒருவர் மகாவலி ஆற்றில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்

      இவர் தவறி நீரில் வீழ்ந்து மூச்சு திணறி இறந்தார் என சட்ட வைத்திய மரண சான்றிதழ்கள் வழங்க பட்டுள்ளன ,

      நாம் குறிப்பிட்ட அணைத்து மரணங்களும் இவ்வாறே சான்றிதழ் வழங்க பட்டுள்ளன

      அரச கூலி குழுவுக்கு சலாம் போடும் நிலையில் சட்ட மருத்துவர்கள் ( போஸ்மோர்ட்டம் )

      உள்ளனர் ,மேற்படி கொலைகள் தமிழர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது

      தமிழர்களை அச்சம் கொள்ள செய்ய இந்த கொலைகள் இடம்பெறுகின்றன ,

      ஜேவிபியினரை கொன்று இவ்வாறு ஆறுகளில் வீசிய, போன்ற படுகொலைகள்

      இவை ,தமிழர்களே விழித்து கொள்ளுங்கள் ,உங்களை துரத்துகின்றன கூலி கொலையாளிகள்

      உங்கள் அருகில் கொலையாளிகள் எச்சரிக்கை ,எவ்வேளையும் நீங்கள் கொலை செய்ய படலாம்

      ஆறுகளில் மிதக்கும் தமிழர் சடலங்கள் - துரத்தும் மர்ம கொலையாளிகள்உங்கள் அருகில் கொலையாளிகள் எச்சரிக்கை ,எவ்வ்ளையும் நீங்கள் கொலை செய்ய படலாம்
      ஆறுகளில் மிதக்கும் தமிழர் சடலங்கள் – துரத்தும் மர்ம கொலையாளிகள்உங்கள் அருகில் கொலையாளிகள் எச்சரிக்கை ,எவ்வ்ளையும் நீங்கள் கொலை செய்ய படலாம்
      Posted in வினோத வீடுப்பு

      இணையத்தில் வைரலாகும் பாடல் – video

      இணையத்தில் வைரலாகும் பாடல் – video

      இந்த புதிய பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

      மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அழகிய காட்சிகள்

      நீங்களும் பாருங்கள்

      இணையத்தில் வைரால்கும் பாடல் - video
      இணையத்தில் வைரால்கும் பாடல் – video
      https://www.youtube.com/watch?v=6kTr8n0K9yo
      Posted in இலங்கை செய்திகள்

      சுமந்திரனை காப்பாற்றும் நகர்வில் சம்பந்தர் – கட்சிக்குள் வெடித்தது சண்டை

      சுமந்திரனை காப்பாற்றும் நகர்வில் சம்பந்தர் – கட்சிக்குள் வெடித்தது சண்டை

      இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினரும் ,அந்த

      கட்சியின் சட்டத்தரணியாகவும் ,பேச்சாளருமாக விளங்கும் சுமந்திரன் தமிழீழ விடுதலை போராட்டம் மற்றும் அந்த தமிழ்

      தேசிய விடுதலைக்கு எதிரான விரோத செயல் பாட்டினை தொடர்ந்து மேற்கொண்ட வண்ணம் உள்ளார்

      இந்த விளைவினால் 28 ஆசனங்களை தமது பக்கம் வைத்திருந்த கூட்டமைப்பு கடந்த பாரளுமன்ற தேர்தலில் பலத்த அடி வாங்கி சுருண்டது .

      இந்த படு தோல்விக்கு வித்திட்டவர் இந்த சுமந்திரன் ,அதே போன்று தற்பொழுது மீள பாராளுமன்ற தேர்தலை நெருக்கடியான

      நிலையில் எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில் , சிங்கள எயமானர்களுக்கு தனது விசுவாசத்தை தெரிவித்து கொள்ள

      ,கூட்டமைப்பை மேலும் பலமிழக்க செய்து அந்த கட்சியை முற்றாக அழிக்கும் நீண்டகால நிகழ்ச்சி நிரலின் அடைப்படையில் தனது பயணத்தை சுமந்திரன் தொடர்கிறார்

      இந்த விடயங்களின் பின்னால் தற்பொழுது கூட்டமைப்பிற்குள் பெரும் உட் சண்டைகள் முற்றி வெடித்துள்ளன .அரச பங்களாவில்

      ஆடம்பரமாக வசிக்கும் சம்பந்தர் ,அவரது செல்ல பிள்ளை சுமந்திரனை காப்பாற்றும் நகர்வில் ஈடுபட ,மாவை போன்ற

      முக்கியமானவர்கள் சம்பந்தருடன் சண்டையிட ,தற்பொழுது கூட்டமைப்பின் பலம் சிதறும் நிலையில் செல்கிறது

      இந்த மோதல்களை எதிர்பார்த்து காத்திருந்த கோட்டபாய சில தமிழர் எம்பிகளை விலை கொடுத்துவங்குவதில் தீவிரம் காட்டி

      வருகின்றனர் ,சரவணபவன் உள்ளிட்ட சிலர் விலைபோகும் நிலையில் உள்ளனர்

      சுமந்திரனின் ராயத்தந்திரம் இது தான் என்பதை இங்கே மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் ,.சம்பந்தர் ,சுமந்திரனை

      தோற்கடிப்பதும் , மூலமே தமிழ் தேசிய கூட்டமைப்பை சிறந்த திசையில் வழி நடத்தி செல்ல முடியும் என்பதே மக்கள் கருத்துக்களாக வீழ்ந்து கிடக்கிறது

      • வன்னி மைந்தன் –
      சுமந்திரனை காப்பாற்றும்
      சுமந்திரனை காப்பாற்றும்
      Posted in உலக செய்திகள்

      பிரிட்டனில் -ஒரு மில்லியனி லொத்தரியில் அள்ளி சென்ற நபர்

      பிரிட்டனில் -ஒரு மில்லியனி லொத்தரியில் அள்ளி சென்ற நபர்

      பிரிட்டனில் கோர்னோ நோயால் மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்டுள்ள நிலையில்


      மருத்துவ மனைகள் ,மற்றும் முதியோர் பராமரிப்பு நிலையங்களில் பணி புரிவதற்கே தொழிலார்கள் அஞ்சுகின்றனர்

      இவ்வாறான கால பகுதியில் 33 நபர் ஒருவர் ஒரு மில்லியன் பிரிட்டன் பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளார்

      இவர் நீர் குழாய் திருத்தும் பொறியியலாராக உள்ளார் ,அவ்வாறன நபரே

      பிரிட்டன் தேசிய லொத்தர் சபையில் குலுக்க பட்ட சீட்டிழுப்பில் இந்த பணத்தை தட்டி சென்றுள்ளார்

      வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் திருப்பம் .
      அதிஷ்டம் கூரையை பிச்சு கிட்டு வரும் என்பது இதைத்தான் போலும்

      பிரிட்டனில் -ஒரு மில்லியனி
      Posted in இலங்கை செய்திகள்

      உணர்வுபூர்வமாக தொடங்கிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் !

      உணர்வுபூர்வமாக தொடங்கிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் !

      ‘இனியும் ஒரு முள்ளிவாய்க்காலை நிகழ விடமாட்டோம்’ என்ற தீர்க்கமான மனோநிலையோடு முள்ளிவாய்க்கால்

      தமிழினப்படுகொலையின் 11ஆண்டினை நினைவேந்தும், நினைவேந்தல் வார தொடக்க நிகழ்வுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

      வழமையான அரசவை அமர்வாக இல்லாமல், ஒவ்வொரு அரசவை உறுப்பினர்களும் தமது உணர்வுகளை கவிதைகளாக,

      நினைவுரைகள், கருத்துக்களை பகிரும் அமர்வாக இது இடம்பெற்றிருந்தது.

      தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு கிடைக்கின்ற பரிகாரநீதியே, முள்ளிவாய்க்காலில் நாம் இழந்த உயிர்களுக்கான ஆத்மசாந்தியாக அமையும் என தனது முள்ளிவாய்க்கால்

      நினைவேந்தல் தொடகவுரையில் தெரிவித்திருந்த அவைத்தலைவர் வைத்திய கலாநிதி சர்வேஸ்வரிதேவி அவர்கள், சுகந்திரமும்

      இறைமையும் கொண்ட தமிழீழ அரசே, தமிழர்களுக்கான சரியானதொரு பரிகாரநீதியாக அமையும் என இடித்துரைத்தார்.

      தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உரையினை வழங்கிய பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், எமது மன உணர்வுகளையும், எமது இனத்துக்கு ஏற்பட்ட அநீதியையும்

      எம்மோடு மட்டும் வைத்துக் கொண்டு வெந்து நோவதாலும் பின்னடைவதாலும் நாம் அடைய வேண்டிய இடத்தை சென்றடைய முடியாது என்பதால், இந்நாளும் இன்றைய அமர்வும் இனிவரும்

      வாரமும், என்னென்ன வகையில் எமது கதையை, எமது விடுதலை பற்றிய செய்தியை எமது பிள்ளைகள், எமது உறவினர்கள், எமது அயலர், நாம் வாழும் சமூகம் என்ற அகன்ற மட்டங்களில்

      இன்னுமொருமுறை அவர்களுக்கு நினைவுபடுத்த , புதியவர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதையும் பற்றி சிந்திக்கவும் அதற்கேற்ப செயற்படவும் பயன்படுத்துவோமாக எனத் தெரிவித்திருந்தார்.

      பதினொரு ஆண்டுகளின் முன் நாம் வரிந்துகட்டிக் கொண்ட இலக்குகளான எம் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் இழப்புக்களுக்குமான முழுமையான பரிகாரநீதி தேடல், எமது

      தேசத்தின் நிரந்தர விடுதலைக்குரிய அரசியல் போராட்டத்தினை முழுமூச்சுடன் தொடர்தல், சிதைக்கப்பட்ட எமது தேசத்தையும் எம் மக்களது வாழ்க்கையையும் மீளக்கட்டியெழுப்புதல் என்ற மூன்று

      பெரும் பொறுப்புக்களை இந்த அரசவைவின் அதிபெரும் பொறுப்புக்களாக கொண்டவர்கள் என்பதனையும் நாம்

      இவ்விடத்தில் மீளுருப்பெற வேண்டும் என்பதனையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டினார்.

      தொடர்ந்து அரசவை உறுப்பினர்கள் பலர் முள்ளிவாய்க்காலை நினைவேந்தும் வகையில் தமது உள்ளுணர்வுகளை கவிதைகளாக, கருத்துரைகளை சபையில் முன்வைத்தனர்.

      தொலைத்தொடர்பு தொழில்நுட்பமுறையில் நடைபெற்ற இந்த சிறப்பு அமர்வில், பல தேசங்களில் இருந்து கலந்து கொண்ட

      தாயகம், தேசியம், அரசியல் இறைமை என்ற தமிழர் தேசத்தின் உன்னத இலட்சியத்தின்பால் உணர்வுகளால் அனைவரும் ஒன்றுபட்டு நின்றனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

      உணர்வுபூர்வமாக தொடங்கிய
      உணர்வுபூர்வமாக தொடங்கிய
      Posted in இலங்கை செய்திகள்

      மங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர் – விசாரணைகள் தீவிரம்

      மங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர் – விசாரணைகள் தீவிரம்

      மங்கள சமரவீர வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத்

      திணைக்களத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.ஆளும் ஆட்சியில் தொடரும்

      பழிவாங்கல் அரசியல் வங்குரோத்தின் நிலவரம் இது என்பதாகிறது

      முன்னாள் சுகாதர அமைச்சர் சஜிதா சிறையில் அடைக்க பட்டுள்ள நிலையில்

      தற்பொழுது மங்கள சமரவீர இவ்விதமான குற்ற சத்துக்கு

      உட்படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

      மங்கள சமரவீர
      மங்கள சமரவீர
      Posted in இலங்கை செய்திகள்

      கணவனை கதற கதற வெட்டி கொன்ற மனைவி

      கணவனை கதற கதற வெட்டி கொன்ற மனைவி

      இலங்கையில் இன்று காலை முப்பத்தி ஆறுவயதுடைய கணவரை

      அவரது மனைவி கதற கதற வெட்டி படுகொலை செய்துள்ளார்

      திபுலாகளை பகுதியில் 27 வயதுடைய மனைவி மேற்

      கொண்ட இந்த கொலை வெறி தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

      இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலம் மீட்க பட்டு மருத்துவ மனையில் சடல

      மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது,இந்த படு கொலைக்கான

      உடனடி காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

      கணவனை கதற
      கணவனை கதற
      Posted in இலங்கை செய்திகள்

      பிரிட்டனில் இருந்து இலங்கை வந்தடைந்த குப்பை கப்பல் -திருப்பி அனுப்ப நடவடிக்கை

      பிரிட்டனில் இருந்து இலங்கை வந்தடைந்த குப்பை கப்பல் -திருப்பி அனுப்ப நடவடிக்கை

      பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு குப்பைகள் அனுப்பி வைக்க பட்டுள்ளன


      சர்ரவிரோதமான முறையில் இவ்வாறு இலங்கைக்கு அனுப்ப பட்ட குப்பை

      கொண்டெனர்களை மீளவும் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்ககையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது

      சீனா,இலங்கை ,இந்தியா போன்ற நாடுகளுக்கு பிரிட்டனின் கழிவுகள் அனுப்பி அவிக படுகின்றன

      இவை நாட்டைன் சுற்று சூழல் சுற்றுப்புறத்தை நாசம் செய்கின்றன

      மேலும் புதிய தொற்று நோய்க்ளையும் இவை ஏற்படுத்தி விடுகின்றன


      இதனை அடுத்தே தற்பொழுது இந்த குப்பைகளை மீள பிரிட்டன் அனுப்பி வைக்க பட உள்ளதாக தெரிவிக்க படுகிறது

      பிரிட்டனில் இருந்து
      பிரிட்டனில் இருந்து
      Posted in இலங்கை செய்திகள்

      தனிமைப் படுத்தப்பட்ட435 விடுதலை செய்த இராணுவம்

      தனிமைப் படுத்தப்பட்ட435 விடுதலை செய்த இராணுவம்

      மாலைதீவில் இருந்து 350 பேர் நாளை 14 ஆம் திகதி இலங்கைக்கு சொந்தமான விமானத்தினூடாக இலங்கை வரவுள்ளனர்.

      அவர்கள் அனைவரும் இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்

      என கொவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

      முப்படையினரால் நிர்வகிக்கப்படும் பூனானை (127), பம்பைமடு(129), தம்மின்ன(69), பல்லேகல (12) மற்றும் பூசா(98)

      ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 435 பேர் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர்

      தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் 13 ஆம் திகதி தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

      இதுவரை, 11 ஆம் திகதியுடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 8099 நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

      தற்பொழுது நாடுபூராகவுள்ள முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் 40 தனிமைப்படுத்தல் மையங்களில் 3444 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

      அதனடிப்படையில் இன்று 13 ஆம் திகதியுடன் கொவிட்-19 தொற்றுக்குள்ளான கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 439 ஆகும். அவர்களில் குணமடைந்த 61 பேர் பேர் பிசிஆர்

      பரிசோதனையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். தொற்றுக்குள்ளான 378 கடற்படை வீரர்கள் தற்பொழுது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

      தனிமைப்படுத்தப்பட்ட மொத்தம் நபர்கள் -8099

      தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள நபர்கள் -3444

      தனிமைப்படுத்தல் நிலையங்கள்- 40

      தனிமைப் படுத்தப்பட்ட435 விடுதலை செய்த இராணுவம்
      தனிமைப் படுத்தப்பட்ட435 விடுதலை செய்த இராணுவம்
      Posted in உலக செய்திகள்

      கனடாவில் -காரல் நபரை அடித்து வீழ்த்திய கொடூரம்

      கனடாவில் -காரல் நபரை அடித்து வீழ்த்திய கொடூரம்

      கடந்த தினம் கனடா Charles Street East and Jarvis Street பகுதியில் பிற்பகல் ஐந்து மணியளவில்


      வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து அவ்வழியே நடந்து சென்ற பயணியை தாக்கி கவிழந்தது கார்

      பலத்த காயங்களுக்கு உள்ளான ஐம்பது வயது நபர் நபர் மீட்க பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

      குறித்த விபத்தை ஏற்படுத்தியா சாரதி கைது செய்ய பட்டு விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளார்

      இவ்விதம் விபத்தில் காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் ,அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது தொடர்பாக போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்

      கனடாவில் -காரல்
      கனடாவில் -காரல்
      Posted in இலங்கை செய்திகள்

      ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

      ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

      2019 ஆம் ஆண்டுக்கென வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையின் (Media Accreditation) செல்லுபடியாகும் காலம் மேலும்

      நீடிக்கப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் தணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ அறிவித்தள்ளார்

      இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

      2019 ஆம் ஆண்டுக்கென வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையின் (Media Accreditation) செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்

      அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை 2020 ஆம் ஆண்டுக்காக விண்ணப்பித்த

      ஊடகவியலாளர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ளது.

      இருப்பினும் நடைமுறைப் பிரச்சினையின் காரணமாக இதுவரையில் அடையாள அட்டை கிடைக்கப்பெறாத

      ஊடகவியலாளர்களுக்கு தமது கடமைகளை தடையின்றி மேற்கொள்வதற்காக தொடர்ந்தும் வசதிகளை செய்துதவுமாறு

      தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை கௌரவ அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்களினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

      அதற்கமைவாக 2020 ஆம் ஆண்டுக்காக வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை இதுவரை கிடைக்கவில்லையாயின் 2019 ஆம்

      ஆண்டுக்காக வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் (அநனயை யுஉஉசநனவையவழைn) 2020

      ஜுலை மாதம் 15ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதை அறியத்தருகிறோம் என்று அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

      Posted in முக்கிய செய்திகள்

      9 இராணுவத்தினர் கடத்தி கழுத்து வெட்டி கொலை – குவிக்க படும் இராணுவம்

      9 இராணுவத்தினர் கடத்தி கழுத்து வெட்டி கொலை – குவிக்க படும் இராணுவம்

      சிரியாவில் தொடர்ந்து வரும் போர் தற்பொழுது உக்கிரம் பெற்றுள்ளது .


      சிரியா அரச இராணுவத்தினர் ஒன்பது பேர் கிளர்ச்சி படைகளினால் கடத்த பட்டு ,

      கழுத்து வெட்டி படு கொலை செய்ய பட்ட நிலையில் தற்பொழுது சிரியா அரச இராணுவத்தினர் குவிக்க பட்டு வருகின்றனர்

      சிரியாவின் முன்னரங்க நிலையான Tafas. பகுதியில் இந்த முக்கிய தாக்குதல்கள் படைகள் ,கனரக ஆயுத வண்டிகளுடன் குவிக்க பட்டு வருகின்றனர்

      வரும் மணித்தியாங்களில் இங்கு கடும் சண்டை இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

      மக்கள் அச்சத்தின் காரணமாக இந்த நகர் பகுதியில் இருந்து அகதிகளாக வெளியேறிய வண்ணம் உள்ளனர்


      எப்பொழுதும் எதுவும் இங்கு இடம்பெறலாம் என்ற அச்சம் நிலவுகிறது

      இதுவரை மூன்று லட்சம் மக்கள் பலியாகியும் முப்பது லட்சம் பேர் அகதிகளாகி உள்ளமை குறிப்பிட தக்கது

      9 இராணுவத்தினர் கடத்தி
      9 இராணுவத்தினர் கடத்தி
          Posted in உலக செய்திகள்

          பாடசாலையில் கொரனோ நோயாளி – அவுஸ்ரேலியாவில் அடித்து பூட்டப் பட்ட பாடசாலை

          பாடசாலையில் கொரனோ நோயாளி – அவுஸ்ரேலியாவில் அடித்து பூட்டப் பட்ட பாடசாலை

          அவுஸ்ரேலியாவில் சிட்னி பகுதியில் உள்ள New South Wales பாடசாலை அடித்து பூட்ட பட்டுள்ளது

          இங்கு கல்வி பயின்று வந்த மாணவர் ஒருவர் கொரனோ நோயினால் பாதிக்க

          பட்ட நிலையி அடையாளம் காணப்பட்டதால் இந்த பாடசாலை அடித்து மூட பட்டுள்ளது

          அவுஸ்ரேலியில் தொடர்ந்து இயல்பு வாழ்வு இடம்பெற்று வருகிறது ,பாடசாலைகள்

          நடத்த படுகின்றன ,மக்கள் அச்சத்தில் உள்ள பொழுதும் பிள்ளைகளை

          பாடசாலைக்கு அனுப்பிட மறுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை பாய்வதால் பெற்றோர்கள் பிள்ளைகளை அனுப்பி வருகின்றனர்

          இன்று வெளியான இந்த செய்தியின் பின்னால் மாணவர்கள் ,மற்றும் பெற்றவர்கள் இடையில் ஒருவித அச்ச நிலை ஏற்பட்டுள்ளது

          பாடசாலையில் கொரனோ
          பாடசாலையில் கொரனோ
          Posted in இலங்கை செய்திகள்

          நான் சொன்னது சரியே -கதிர்காமரின் உறவினர் சுமந்திரன் இறுமாப்பு – கொதிப்பில் தமிழர்கள்

          நான் சொன்னது சரியே -கதிர்காமரின் உறவினர் சுமந்திரன் இறுமாப்பு – கொதிப்பில் தமிழர்கள்

          இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் ஆயுத போராட்டம் அந்த மண்ணில் முற்றாக அழிக்க பட்டதன் பின்னர் ,

          பல் வேறு குழுக்களாக விளங்கி ,இலங்கை அரசுக்கு துணை நின்ற தமிழ் போராளி குழுக்களை ஒன்றிணைத்து


          ,கால தேவை கருதி ,தராகி சிவராம்,யோசப் பரராயசிங்கம்,மற்றும் ஆண்டன் பாலசிங்கத்தினால் இந்த கட்சி உருவாக்க பட்டது

          அவ்விதம் உருவாக்க பட்ட இந்த கட்சியில் , ஐந்து வயதில் இருந்து சிங்க பால்குடித்து ,கொழும்பில் வளர்ந்து வந்த சுமந்திரன் ,தான்

          இருக்கும் கட்சியை ஆரம்பித்த தமிழீ விடுதலை புலிகளை கொச்சையாக பேசியுள்ளார்

          இவரது கடந்த பத்து வருட கால ஆட்சி ,செயல்படுகள் மக்கள் முன் விரோதத்தைதையும் ,புலிகள் மீதான காழ் புணர்ச்சியையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது

          நாம் கணித்தது போன்றே இப்பொழுது புதிய மறுப்பு ஒன்றை வெளியிட்டு மக்கள் மனதில் இந்த கருத்தை சரிதான் என்ற வகையில் விளக்கம் கொடுக்க முனைகின்றார் சுமந்திரன்

          மேலும் ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ,மற்றும் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் கடுமையாக சாடியுள்ளார் ,அத்துடன் மக்கள் என குறிப்பிடுகின்றார்

          நீ யாரை மக்கள் என்கிறாய் என தமிழர்கள் கேள்வி எழுப்புகின்றனர் ..

          கொரனோ நோயினால் மக்கள் பாதிக்க பட்டு உண்ண உணவின்றி தவித்த பொழுது ஏசி ரூமில் இருந்த நீ என்ன செய்தாய் என தமிழ் மக்கள் ஆவேசமாக கேள்விகளை எழுப்புகின்றனர்

          வெளி நாடுகளில் உள்ள நிறுவனங்கள் ,மக்கள் செய்கின்ற உதவிகள் கூட இந்த சுமந்திரனால் செய்திட முடியவில்லை

          சிங்கள அரச சட்டத்தரணியாக உள்ள இவர், எவ்வாறு தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்று தரப்போகின்றார் …?

          ஐக்கிய நாடுகள் சபையில சென்று அந்த போர்க் குற்ற ,இன அழிப்பு விடயத்தை நீர்த்து போக செய்தவர் இந்த சுமந்திரன் .

          கதிர்காமர் மற்றும் தயாசிறி சோமசுந்தரம் ஆகியோரின் நெருங்கிய உறவினரான இந்த சுமந்திரன்

          விடுதலை புலிகள் போராட்டத்த்தை காட்டி கொடுத்து வந்ததுடன் , சிறார் போராளிகளை ,புலிகள் படையில் இணைகின்றனர் என சந்திரிக்கா ஆட்சியில் பரப்புரை செய்தவர் ,

          இந்த கதிர்காமர் ,இந்த விடயத்திற்கு திட்டம் போட்டு கொடுத்தது இந்த தயாசிறி சோமசுந்தரம் என்பவர்

          அதன் பின்னர் மகிந்த ஆட்சியில் இந்த சுமந்திரன் தமிழர் தேசிய கூட்டமைப்பில் ,உறுப்பினர் ,முகியஸ்தர் என்ற வகையில் தமிழ்

          மக்களின் விடுதலை போராட்த்தை அடகுவைத்து ,பின்கதவு வழியாக பரிமாறல்கள் ஊடாக காட்டி கொடுப்பு வேலையில் ஈடுபட்டுள்ளார்

          இந்த தமிழ் தேசிய உணர்வு அற்ற சுமந்திரனை நம்பி வாக்களித்த மக்கள் இப்பொழுது வெட்க படுகின்றனர்

          இவர் நிற்கும் தொகுதியில் இந்த சுமந்திரனை தோற்கடிக்க வேண்டும் ,என்பதே தமிழர்கள் ஆவலாக உள்ளது ,

          மாவை ,சம்பந்தன் ,மற்றும் கட்சி உறுப்பினர்கள் உடனடியாக கூடி சுமந்திரனை கட்சி பதவியில்இருந்து அகற்ற வேண்டும் ,இல்லாது

          விடின் இம்முறை தேர்தலில் கூட்டமைப்பு பலத்த தோல்வியைச சந்திக்கும் என்பதை அடித்து கூறலாம் .

          மக்களின் வெறுப்பை சந்தித்துள்ள சுமந்திரன் தன்னை நல்லவராக காட்டிட இப்பொழுது பல விடயங்களை நகர்த்த முனைகின்றார் ,இந்த கயவனை ,இந்த கறுத்தாட்டை ஓட ஓட மக்களே விரட்டுங்கள்

          செருப்பு அடி வழங்க வேண்டும் என்பதே மக்களின் கோபத்தின் வெளிப்பாடாக உள்ளது .கூட்டமைப்பு விரைந்து இவரை இந்த கட்சியில் இருந்து மறு பேச்சின்றி விலத்திட வேண்டும் .

          18 ஆசனங்களுடன் உள்ள கூட்டமைப்பு இந்த பாரளுமன்ற தேர்தலில் பத்துக்கு குறைவான ஆசனங்களுடன் பல்லு பிடுங்கிய பாம்பாக மாற போகிறது என்பதை அடித்து கூறலாம்

          உடனடி இந்த மாற்றத்தினை செய்திட தவறினால் இவ்வாறான செயல் இழக்கும் நிலைக்கு கூட்டமைப்பு செல்லும் ,அந்த

          வரலாற்றாது தவறினை கூட்டமைப்பு செய்திட முயன்றால் ,கட்சி மேலும் சில ஆண்டுகளில் உடைந்து காணாமல் போகும் புறநிலைகள் உருவாகும்

          அது கட்சி உள்ளே மிக விரிசலாக வளர்ந்து வருகிறது

          கூட்டமைப்பிற்கு பிடித்த சனியன் இந்த சுமந்திரன் .இதனை கட்சி உறுப்பினர்கள் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்

          பல ஒட்டு குழுக்களின் ஒன்றியமாக விளங்கும் கூட்டமைப்பு ,ஒட்டு குழு போன்றே சிதைந்து போவதை தடுக்க முடியாது,தாம் ஒட்டு குழு

          தான் என்ற வகையில் கூட்டமைப்பின் அங்கத்துவ தலைமை உறுப்பினர் சுமந்திரன் பேச்சுக்கள் வெளிப்படுத்துகின்றன

          இப்போது பந்து உங்கள் காலில் .கொரனோ பீதி காரணமாக மக்கள் வாக்கு வாங்கி செயல் இழந்தே காணப்படும் ,கள்ள வாக்கே முன்னிலை பெறும்

          சுமந்திரன் தொடர்பாக கட்சி உறுப்பினர்கள் தமது எதிர்ப்பு கருத்தை கூறி விட்டனர் ,எனவே அவரை விரைந்து கட்சியில் இருந்து

          விலக்க வேண்டும் ,என்பதே தமிழர்களின் எதிர்ப்பும் ,விருப்பமுமாக உள்ளது

          • வன்னி மைந்தன் –
          Posted in முக்கிய செய்திகள்

          ரஷியா இராணுவ தொடரணி மீது வெடிகுண்டு தாக்குதல் – video

          ரஷியா இராணுவ தொடரணி மீது வெடிகுண்டு தாக்குதல் – video

          சிரியாவில் நிலை கொண்டு அசாத் அரசுக்கு ஆதரவாக போராடி வரும் ரஷியா

          இராணுவத்தின் தொடரணியை M4 highway வீதியில் இலக்கு வைத்து துருக்கிய ஆதரவு படைகள் திடீர் வெடி குண்டு தாக்குதலை நடத்தின

          இதில் ரஷியா படைகளின் வாகன தொடரணி சேதமானது.
          துருக்கிய

          ஆதரவு படைகள் இந்த வழிமறித்து தாக்குதல்களை மேற்கொண்டனர் .

          குறித்த கிளர்ச்சிப் படைகளிற்கு அமெரிக்காவின் பின்புல ஆதரவு உள்ளது ,

          அதேபோல சிரியா படைகளிற்கு ரசியாவின் ஆதரவு உள்ளது ,இவ்வாறு

          நாள் தோறும் இரு தரப்பு இராணுவ தொடரணி மீது தாக்குதல்கள் இடம்பெற்ற

          வண்ணம் உள்ளது ,இதுவே மிக பெரும் போரை விரைவிலே ஏற்படுத்தும் என நம்ப படுகிறது

          ரஷியா இராணுவம்
          ரஷியா இராணுவம்
              Posted in உலக செய்திகள்

              சீனாவில் குவானில் 5 நாளில் 11 மில்லியன் பேருக்கு கொரனோ சோதனை

              சீனாவில் குவானில் 5 நாளில் 11 மில்லியன் பேருக்கு கொரனோ சோதனை

              உலகில் பரவி வரும் கொரனோ நோயின் பிறப்பிடமான குவான் மாகாணத்தில்

              வசிக்கும் மக்களில் சுமார் பதினொரு மில்லியன் பேருக்கு கொரனோ சோதனை இடம்பெற்றுள்ளது

              கடந்த ஐந்து நாட்களில் மேற் கொள்ள பட்ட இந்த் சோதனையில் பாதிக்க

              பட்டவர்கள் விபரத்தை சீனா வெளியிட மறுத்துள்ளது ,எனினும் இந்த

              சோதனை இடம்பெற்றுள்ளது என அந்த பகுதி மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்

              சீனாவின் இந்த திடீர் சோதனைகள் மீளவும் அதே பகுதியில் இந்த நோயானது பரவி இருக்கும் என்ற அச்சம் நிலவுகிறது

              சீனாவானது தனது மக்கள் இழப்புக்களை தொடர்ந்து மறுத்து வருவதான

              குற்ற சாட்டு நிலவுகிறது ,நோயால் பாதிக்க பட்ட மக்களை அவர் தம் உறவுகள்

              முன்பாகவே சுட்டு கொன்று பிணத்தை அள்ளி சென்ற காட்சிகள் வெளியாகியமை குறிப்பிட தக்கது

              சீனாவில் குவானில்
              சீனாவில் குவானில்
              Posted in இலங்கை செய்திகள்

              போதைக்கு அடிமையாகி கொலை செய்ய படும் ஆண் ,பெண்கள்

              போதைக்கு அடிமையாகி கொலை செய்ய படும் ஆண் ,பெண்கள்

              இலங்கையில் போதைவஸ்து பரப்புதல் அதிகரிக்க பட்டு செல்கிறது ,இந்த போதைக்கு ,சிறுவர்கள் அடிமையாக்க பட்டு படு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

              கஞ்சா,மது,மற்றும் புகை பிடித்தல் என்பனவற்ருக்கு அடிமையாக்க படும் சிறுவர்கள்
              புரியும் இந்த குற்றங்கள் காட்சி படுத்த படுகின்றன

              பின்னர் புகைப்படங்கள் ,காணொளிகளை வைத்து மிரட்ட படுகின்றனர் ,அதன் பின்னர் ,இந்த விடயங்கள் தொடராக புரிய பட்டு அவர்கள் நிர்பந்த நிலைக்கு தள்ள படுகின்றனர்

              அதன் பின்னர் இவர்களை மிரட்டும் இந்த அச்சுறுத்தல் ,நிலை காரணமாக

              உளவியல் நிலையில் பாதிக் பட்டவர்கள் தற்கொலை சையது கொள்கின்றனர்

              ,இவ்வாறு கிணறு மாற்றும் நீரேரிகள் ,மற்றும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ள சமபவம் அதிகரித்துள்ளது

              நீர்வேலி பகுதியில் இவ்விதம் ஐந்து வாலிபர்கள் பலியாகியுள்ளனர்

              குற்றவியல் சமுகமாக மாற்றப் பெற்று செல்லும் இந்த நுகர்வு கலாச்சாரத்தை எதிகொள்ள முடியாது இவர்களும் சிக்கி விடுகின்றனர்

              இதில் ஆண் பெண்கள் இரு பாலரும் பலமாக பாத்திக்க பட்டு தற்கொலைக்கு செல்லும் நிலைமை தொடர்கிறது


              பெற்றவர்களும் இதனை வெளியில் கூறமுடியா பேரவலத்திற்குள் சிக்கியுள்ளனர்

              புதிய குழு ஒன்று இந்த விடயத்திற் திட்டமிட்டு நடாத்தி வருகிறது ,விரிந்து செல்லும் இந்த பேராபத்தில் இருந்து தப்பித்து கொள்ள

              முடியாது மேலும் பலர் சிக்கியுள்ளதாக அந்த அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன

              போதைக்கு அடிமையாகி கொலை செய்ய படும் ஆண் ,பெண்கள்முடியாது மேலும் பலர் சிக்கியுள்ளதாக அந்த அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன
              போதைக்கு அடிமையாகி கொலை செய்ய படும் ஆண் ,பெண்கள்முடியாது மேலும் பலர் சிக்கியுள்ளதாக அந்த அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன