Author: நலன் விரும்பி
பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 494 பேர் பலி
பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 494 பேர் பலி
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி 494 பேர் பிழையாகியுள்ளனர் ,மேலும் இதுவரை
3,186 பேர் இந்த ணியினால் மரணமாகியுள்ளனர்
190 ஆயிரம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர் . இந்த நோயின் பரவல் காரணமாக
எதிர்வரும் யூன் முதலாம் திகதி வரை அடித்து பூட்டும் நிகழ்வு நீடிக்க
பட்டுள்ளது .அன்றே பாட சாலைகளும் ஆரம்பிக்க படும் என அரசு அறிவித்துள்ளது

இலங்கை -இரானுவ ஆட்சியாக மாறுகிறது -சிவமோகன் தெரிவிப்பு
இலங்கை -இரானுவ ஆட்சியாக மாறுகிறது -சிவமோகன் தெரிவிப்பு
இன்று மெல்ல மெல்ல ராணுவ மயமாகும் இலங்கையின் ஆட்சி என்று வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
சிவில் ஆட்சியை நிலைநிறுத்த ஒரு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றது ஒருராணுவ அதிகாரி
அதற்காக ஒட்டுமொத்த ராணுவ ஆட்சியை ஏற்றுக் கொண்டோம் என்பது அல்ல.
சராசரியாக அரை கோடி மக்கள் இன்றைய ஜனாதிபதியின் தெரிவுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்
.பதவிப்பிரமானம் செய்த போது கூட அவர் ராணுவ உடையில் பதவியேற்றார். நாம் எதிர்பார்த்தது ஒரு ஜனநாயக சிவில் ஆட்சி
ஆகும். அதற்கான தெரிவு மெல்ல மெல்ல போலீஸ் அதிகாரங்களும் ராணுவ அதிகாரங்களும் விழுங்கிக் கொண்டது.
படிப்படியாக அனைத்தையும் ராணுவ அதிகாரிகள் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
கொரோனா நோயை பயங் காட்டியவுடன் நாட்டில் ஐனநாயக குரல்கள் அடங்கிவிட்டன. அரசியல் குரல்கள் கொரோனாவுக்கு பயந்து அதுவும் அடங்கிவிட்டன.
தடுப்பு செயலணியின் தலைவராக ஒரு ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டார். சுகாதார அமைச்சின் செயலாளராக ஒரு ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அது மட்டுமல்ல தற்போது ராணுவ அதிகாரிகள் விமான நிலையங்களிலும் நியமிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
எனவே மீண்டும் பறிபோய்விட்டது ஜனநாயகம்இன்று இந்த நாட்டில் மீண்டும் பறிபோன ஜனநாயகத்தினை மீட்பதற்கு ஒரு தேர்தல்
வருகின்றது விட்ட தவறுகள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஒரு பாடத்தைச் சொல்லித் தந்திருக்கின்றது.
எனவே இன்றைய முடிவு மக்களின் கைகளில் ராணுவ ஆட்சியா? அல்லது மக்கள் ஆட்சியா? மக்கள் தெரிவு செய்வார்கள் மக்கள்
தீர்மானிக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் இம்முறை தேர்தலில். என வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் குறிப்பிட்டார்.

மே 18ம் திகதி ஓஸ்ரேலிய – தமிழர் இனவழிப்பு நினைவு நாள்
மே 18ம் திகதி ஓஸ்ரேலிய – தமிழர் இனவழிப்பு நினைவு நாள்
இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக, அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப்
பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகளோடு அதன் 11 வது ஆண்டுகளின்
நினைவுகளில் மூழ்கியிருக்கின்றோம்.
ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக
தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி,
ஒரு தேசிய இனத்தின் அழிவை செய்திருக்கின்றது சிறிலங்கா அரச பயங்கரவாதம்.
கொடிய போர் முடிவடைந்து 11 ஆண்டுகள் கடந்தும், நீதிக்காக எமது மக்கள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
நேரடியான இனவழிப்பு போர் முடிவடைந்து, மறைமுகமான இனவழிப்பு போராக தொடர்ந்தும்
தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகள் வெவ்வேறு வழிகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
அன்பான உறவுகளே,
எமது மக்களின் நீதிக்கான போராட்டத்திற்கு இதுவரை நாளும் பரிகார நீதி கிடைக்காத நிலையில், மிகுந்த சலிப்பும் ஏமாற்றமும்
அடைந்துள்ள நிலையில், எமது விடுதலைப் போராட்டத்தோடு பயணித்து மரணித்துப்போன
எமது மக்களையும் எமது மாவீரர்களையும் நினைவுபடுத்திக்கொள்வோம்.
நீதிக்கான குரலாக அனைவரும் ஒன்றுபட்டு எமது உறவுகளை நெஞ்சங்களில் நினைவேந்தி நினைவுகூருவோம். தற்போதைய
கொறானா வைரஸ் என்ற தொற்றுநோயினால் ஏற்பட்ட இடர்கால நிலையால், அனைவரும் ஒன்றுபட்டு நினைவுகூர
முடியாத காலச்சூழல் இல்லாத நிலையில், அனைவரும் தனித்திருந்து ஒவ்வொரு வீடுகளிலும் எம் உறவுகளை நினைவில் இருத்தி சுடரேற்றி நினைவுகூருவோம்.
சிங்கள அரசு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை கண்டு அஞ்சுகிறது – உருத்திரா முழக்கம்
சிங்கள அரசு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை கண்டு அஞ்சுகிறது – உருத்திரா முழக்கம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் தொடர்பு இருக்கின்றதா என சிங்கள தரப்பு கேள்வி கேட்பது என்பது இந்த பத்து ஆண்டுகள்
கழித்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீதான அச்சத்தையே வெளிக்காட்டுவதாக அமைகின்றதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் மேற்கொள்ளப்பட்ட சிங்கள ஊடக செவ்வியொன்றில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடனாக அவரது தொடர்பு குறித்து சமீபத்தில் துலவித்துலவி கேட்கப்பட்டிருந்தது.
அது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால்
நினைவேந்தல் வார சிறப்பு அமர்வின் போதே, தனதுரையில் இந்த கருத்தினை வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
சிங்களத்தின் இந்த அச்சம் என்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டை அது அவதானித்து வருவதனையே வெளிப்படுத்தவதாக அமைகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழர் பொதுவெளியில் சர்சையினை ஏற்படுத்தியுள்ள அந்த செவ்வியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பில் உரையாட்ப்பட்ட விடயம் பின்வருமாறு அமைகின்றது :
கேள்வி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சுமந்திரனுக்கு தானே புலம் பெயர் புலிகளுடன் அதிகமான தொடர்புகள் உள்ளன?.
பதில் – புலம்பெயர் புலிகளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.
கேள்வி – ருத்ரகுமாரனுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு எப்படியானது.
பதி்ல் – அவருடன் தொடர்புகள் இல்லை.
கேள்வி – தொலைபேசி தொடர்புகள்
பதில் – ஓரிரு தடைகள் தொலைபேசியில் பேசி இருக்கின்றோம் தொடர்புகள் இல்லை.
ஆனால் புலம் பெயர் அமைப்புகள் சிலவற்றுடன் எனக்கு தொடர்புகள் இருக்கின்றன. புவுகு,டீவுகு,ஊவுஊ, யுவுஊ
ஆகியவற்றுடன் தொடர்புகள் உள்ளன. அந்த அமைப்புகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பணியாற்றும் அமைப்புகள்.
கேள்வி – ருத்ரகுமாரனுடன் எப்போது பேசினீர்கள் நினைவில் உள்ளதா?.
பதில் – நினைவில் இல்லை. 2016 அல்லது 2017 ஆம் ஆண்டு என்னுடன் ருத்ரகுமாரன் தொலைபேசி தொடர்புக்கொண்டு
கலிப்போர்னியாவில் உள்ள அவர்களின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுமாறு கூறினார். நான் அதனை மறுத்து விட்டேன்.
கேள்வி – ருத்ரகுமாரன் என்பவர் இலங்கைக்கு வெளியில் தனிநாடு தொடர்பான அமைப்புடன் தொடர்புடையவர் அவர் போன்ற நபருடன் ஏன் தொடர்புகளை வைத்துக்கொள்கிறீர்கள்?.
பதில் – தொடர்புகள் இல்லை. அவர் தமது நாடாளுமன்றத்தில் கலந்துக்கொள்ளுமாறு கோருகிறார். முடியாது என்ற பதில் அனுப்பினேன் அது மாத்திரம்தான்.
இவ்வாறு அந்தச் செவ்வியின் ஒரு பகுதி அமைந்திருந்தது.
கொழும்பில் சிக்கியுள்ள வட மாகாணத்தை சேர்ந்த மக்களை ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை –
கொழும்பில் சிக்கியுள்ள வட மாகாணத்தை சேர்ந்த மக்களை ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை –
வடமாகாணத்தில் ,ருந்து தென்பகுதிக்கு வந்து, கொரோனா-வைரஸ் பரவியதை
அடுத்து கொழும்பில் தங்க நேர்ந்துள்ளவர்களை சொந்த ஊர்களுக்கு
அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தெஹிவளை, ரத்மலான, கல்கிஸ்ஸ ஆகிய ,டங்களில் தங்கியிருந்த
மக்களை ஊருக்கு அனுப்பி வைக்கும் வேலைத்திட்டம் ,றுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
அவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனான கலந்துரையாடலின் போதே
இந்த கருத்து வெளியிட்டார். இது தொடர்பான கலந்துரையாடல் பிரதமரின் விஜேராம இல்லத்தில் இடம்பெற்றது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டர்களின் எண்ணிக்கை 889 ஆக உயர்வு
இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 889 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்றிரவு 11.30 இற்கு விடுத்த அறிக்கையின்
பிரகாரம் கொரோனா தொற்றுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின்
எண்ணிக்கை 514 ஆகும். மொத்தமாக 366 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். ஒன்பது பேர் நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
அதேவேளை கொரோனா-தொற்றின் பின்னர் குணமடைந்து நேற்று 23 பேர்
வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிச் சென்றார்கள். இவர்கள் ஐடிஎச்,
வெலிகந்த, முல்லேரியா, இரணவில ஹோமாகம அரசினர் பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவார்.
கொரோனா-தொற்றின் பின்னர் குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 52 ஆகும்.
வெள்ளை வேன் சம்பவம்-ராஜித சேனாரத்னவின் பிணை இரத்து
வெள்ளை வேன் சம்பவம்-ராஜித சேனாரத்னவின் பிணை இரத்து
வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர்
ராஜித சேனாரத்னவிற்கு நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த டிசம்பர்
மாதம் 30 ஆம் திகதி வழங்கப்பட்ட பிணை உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு
தோட்டத் தொழிலாளர்களின் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவில் ஏதேனும்
பிரச்சினை இருந்திருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை
எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உறுதி அளித்துள்ளார்.
இன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்ற
விசேட கூட்டத்தில் அவர் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில், கொவிட்-19
நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கும் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் பற்றி ஆராயப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர்
ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்னாயக்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
நந்திக்கடல் புனரமைப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை
நந்திக்கடல் புனரமைப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை
நந்திக்கடல் நாயாறு மற்றும் தொண்டமனாறு ஆகிய களப்புக்களை புனரமைக்கும் பணிகளை விரைவுபடுத்துவதற்கான
ஆலோசனைகள் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த களப்புக்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் கொவிட் 19 காரணமாக
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் புனரமைப்பு நடவடிக்கைகளில் தொய்வினை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நேற்று(12.05.2020) இடம்பெற்ற அதிகாரிகளுடனான
சந்திப்பின்போது, உடனடியாக புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை அமைச்சர் வழங்கியுள்ளார்.
குறிப்பாக, நாரா எனப்படும் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதி, அகழப்படுகின்ற சேற்று மணலை
கொட்டுகின்ற இடத்தினை தெரிவு செய்து அங்கு கொட்டுவதற்கான சுற்றுச் சூழல் திணைக்களத்தின் அனுமதி மற்றும் வனவிலங்கு
பாதுகாப்பு திணைக்களம், கரையோர பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான
நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் தலைமைகளின் அக்கறையீனம் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக புனரமைப்பு பணிகள் எதுவும்
மேற்கொள்ளப்படாமல் உள்ள நாயாறு மற்றும் நந்திக்கடல் நீர் நிலைகளில் சுனாமி அனர்த்தத்தினால் கரையொதுக்கப்பட்ட
பெருமளவு ஆழ்கடல் பொருட்களும் மணல் படுக்கைகளும் தேங்கி கிடக்கின்றன.
இதன்காரணமாக குறித்த களப்பு பிரதேசத்தில் நீர்வாழ் உயினங்களின் உற்பத்தி குறைவடைந்து வருவதாக குறித்த
நீர்நிலைகளை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்ற பிரதேச மக்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு
வருப்பட்ட நிலையில் குறித்த களப்பு நீர் நிலைகளை புனரமைப்பு செய்வதில் அமைச்சர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றார்.
குறித்த நீர்நிலைகள் இரண்டும் பூரணமாக புனரமைக்கப்படுகின்ற நிலையில் சுமார் 3000 ஆயிரம் குடும்பங்கள் நன்மையடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை
தொண்டமானாறு களப்பினுள் பழைய பாலம் ஒன்று விழுந்து காண்படுவதனால் அதனை அகற்றுவதற்கு தேவையான 20
மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்
சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தகவல்களை மூடிமறைப்பதாக கடற்படை மீது குற்றச்சாட்டு
கொரோனா வைரஸ் தகவல்களை மூடிமறைப்பதாக கடற்படை மீது குற்றச்சாட்டு
கொரோனா வைரஸினால் பாதிக்கப்படும் கடற்படை வீரர்கள் தொடர்பான தகவல்களை சுகாதார அதிகாரிகளுக்கு வழங்குவதை இலங்கை கடற்படையினர் தவிர்த்து வருவதாக சில
ஊடகங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை பாதுகாப்பு அமைச்சு முற்றாக மறுத்துள்ளது..
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்பில் இலங்கை கடற்படையின் முதலாவது கடற்படை வீரர் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அடையாளங் காணப்பட்டதிலிருந்து வெலிசர
கடற்படை தளத்தில் கடையாற்றிய அனைத்து கடற்படை வீரர்களையும் பிசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் வகையில் கடற்படை தனது நடவடிக்கைகளை விஸ்தரித்தது.
இலங்கை கடற்படைக்குள் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பான உண்மை நிலைமையை கடற்படை மூடிமறைப்பதாக சில இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களினால்
தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றாக மறுப்பதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன
தெரிவித்தார். இலங்கை கடற்படை உள்ளிட்ட முப்படை வீரர்கள் மத்தியில் ஏற்படும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கள் மற்றும் அது
தொடர்பில் முன்னெடுக்கப்படும் பரிசோதனை தொடர்பான தகவல்களை வழங்குவதில் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிப்பதாக அவர் தெரிவித்தார்.
கடற்படைவீரர்களுடன் தொடர்பைப் பேணியோர்களை கண்டறியும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
இவர்களில் பிசிஆர் பரிசோதனைகள் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் என அடையாளம் காணப்படுபவர்கள்
சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
எவ்வாறாயினும்இ வெலிசர கடற்படை தள வளாகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாம் நபர் அடையாளம் காணப்பட்டதிலிருந்துஇ பொது சுகாதார சேவைகள்
பிரதி பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் பபா பலிஹவதனஇ சுகாதார அமைச்சின் தொற்று
நோய்களுக்கான வைத்திய நிபுணர் டாக்டர் திலங்க பதிரன மற்றும் கம்பஹா பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின்
அதிகாரி ஆகியோரின் பரிந்துரைகளைக்கு அமைய வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இலங்கை கடற்படை மேற்கொண்டது.
இலங்கை கடற்படைஇ கம்பஹா பிராந்திய சுகாதாரபணிப்பாளர் பணிமனையின் மருத்துவ ஆலோசனைகளை கோரியுள்ள
அதேவேளைஇ அரசாங்கத்தால் பயிற்சியளிக்கப்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் கடற்படை தளத்தில் தங்கியிருந்து பணிகளை முன்னெடுத்தும் வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் கடற்படை வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளில் வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றும்
தொற்றுக்குள்ளாகாத கடற்படை வீரர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் கொரோனா வைரஸ் தொடர்பிலான ஜனாதிபதி செயலணிஇ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்இ
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைகள் மற்றும் இலங்கை பொலிஸ்
ஆகியவற்றுக்கு இலங்கை கடற்படையினரால் சமர்ப்பிக்கப்படுகின்றன.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கடற்படைவீரர்கள் மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் பரிசோதனை செயல்முறை தொடர்பாக சுகாதார மற்றும் பொறுப்பான ஏனைய
அதிகாரிகளுடன் தொடர்புகளை பேணி தேவையான நடவடிக்கைகளை இலங்கை கடற்படை முன்னெடுத்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
இலங்கை கடற்படையானது ஒரு பொறுப்புவாய்ந்த அரச நிறுவனம் என்ற வகையில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் அரசாங்க பொறிமுறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அந்த
அடிப்படையில் கொரானா வைரஸினால் பாதிக்கப்படும் மற்றும் பரிசோதிக்கப்படும் கடற்படை வீரர்கள் தொடர்பிலான சகல தகவல்களையும் கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பிலான
ஜனாதிபதி செயலணிஇ பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயக அலுவலகம்இ மாவட்ட பொது சுகாதார சேவைகள்
அலுவலகம் மற்றும் ஏனைய பொறுப்பான அரசஅலுவலகங்கள் ஆகியவற்றுக்கு சமர்பிக்க கடமைப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
நாட்டில் வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கை கடற்படையினார் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி
வருவதாக தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்னஇ எனவேஇ இலங்கை கடற்படை கொரோனா
வைரஸ் தொற்று தொடர்பான எந்த தகவலையும் மறைக்காது என சுட்டிக்காட்டினார்.
டிரம்பை ஓட ஓட விரட்டிய சீனா பெண் – சிரிக்காம பாருங்க – video
டிரம்பை ஓட ஓட விரட்டிய சீனா பெண் – சிரிக்காம பாருங்க – video
அமெரிக்கா அதிபர் வேலை மாளிகை முன்பாக ஊடக நபர்களை சந்தித்தார் ,
அபொழுது சீனா பெண் ஒருவர் ஏன் நாள்தோறும் அமெரிக்காவில் இவ்வளவு மக்கள் பலியாகிவருகின்றனர் என்ற கேள்வியை எழுப்புகிறார்
இவரது கேள்வியால் ஆத்திரமுற்ற டிரம்ப் சீனா தான் இந்த மக்கள் பலிக்கு காரணம் என கூறி அந்த பெண் மீது சீறி பாய்கிறார் .
விரிவாக சொலல் போனால் செருப்பு கழற்றி அடித்தது போல் டிரம்பின் செயல் அமைந்துள்ளது .
இதன் பின்னர் மற்ற பெண்ணையும் கூப்பிட்டு விட்டு பதில் கூறாது சென்று விட்டார்
கெட்டி கார பொண்ணுக டிரம்பை ஓட ஓட விரட்டி புட்டாங்க

எரிந்த நிலையில் மீட்க பட்ட – வாலிபன் உடல்
எரிந்த நிலையில் மீட்க பட்ட – வாலிபன் உடல்
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அடுத்து பாலமலை செல்லும் பகுதியில் நாயக்கன்பாளையம் கிராமம் உள்ளது.
இந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை ஆடு மேய்ப்பதற்காக சீனிவாசன் என்பவர் சென்றுள்ளார்.
அப்போது பாலமலை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் கீழ் துர்நாற்றம் வந்துள்ளது.
இதனையடுத்து அங்கு சென்று பார்த்தபோது பாதி எரிந்த நிலையில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது.
இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில் தலை துண்டிக்கப்பட்ட அந்த வாலிபரின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது .
போலீஸ் தடை போட்டபோதும் அடங்கவில்லை, கோவையில் போராட்டத்தால் பரபரப்பு!
உயிரிழந்த வாலிபருக்கு 35 வயது இருக்கலாம் என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்டவர் யார், எந்த பகுதியை சார்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.
இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் காவல் துறை துணைக் கண்காணிப்பாள
ர் மணி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
ஊரடங்கு உத்தரவு நீடித்துவரும் நிலையில் இந்த கொலை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செக்ஸ் படம் தயாரித்து வெளியிட்ட 4 தமிழ் வாலிபர்கள் கைது
செக்ஸ் படம் தயாரித்து வெளியிட்ட 4 தமிழ் வாலிபர்கள் கைது
இந்தியா தமிழகம் சென்னை பகுதியில் நான்கு இளம் வயது வாலிபர்கள்
வீடு ஒன்றில் செக்ஸ் படம் தயாரித்து வெளியிட்ட நிலையில் குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
19,18,மற்றும் 17 வயது உடைய நான்கு வாலிபர்களே இவ்விதம் கைது செய்யப் பட்டுள்ளனர் .
தமது கமராக்கள் மூலம் தமது அந்தரங்க விடயங்களை படம் பிடித்து அப்டியே இணையத்தில் வெளியீடு செய்துள்ளனர் ,அவளையே இவர்கள் சிக்கினர்
செக்ஸ் இணையதளங்கள் அனைத்தும் தீவிர கண்காணிப்பு உள்ளாக்க
பட்டுள்ளது ,இதில் யார் இவ்விதமான விடயங்கள் பதிவு செய்தாலும் அவர்கள் கைது செய்ய படுகின்றனர்
இதனை வெளிப்படையாக போலீசார் அறிவித்திருந்த நிலையில் இந்த கைது
இடம்பெற்றுள்ளது ,குக்கி என்பது உங்களை கண்காணிக்கும் செயல் பாடாகும் ,
நீங்கள் உங்கள் கணனியில் இருந்தோ ,அல்லது கைபேசியில் இருந்தோ
எதனை எல்லாம் பார்வை இடுகிண்றீர்கள் ,என்ன செய்கின்றீர்கள் என்பதை
குற்ற தடுப்பு பிரிவினர் கண்காணிக்கின்றனர் ,உங்கள் கடவு செல்லு முதல் அனைத்தும் அவர்கள் தெரிந்து வைத்து கொள்வார்கள்
இதன் ஊடாகவே உங்களுக்கு தெரியாது நீங்கள் கண்காணிக்க படுகிண்றீர்கள் என்பதாகும்
இத்தாலியில் கொரனோ நோயால் ஒரே நாளில் 1,033 பேர் பலி
இத்தாலியில் கொரனோ நோயால் ஒரே நாளில் 1,033 பேர் பலி
இத்தாலியில் கொரனோ நோயில் பலியாகி இறந்தவர்கள் எண்ணிக்கை
சமீபகாலமாக வீழ்ச்சி அடைந்து வந்தது ஆனால் கடந்த தினம் திடீரென 1,033
பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளதாக இத்தாலிய சுகாதார அமைச்சு அதிரடி அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது
இது போலவே பிரிட்டனில் இன்று 627 பேர் பலி யாகியுள்ளனர்
இந்த நோயினால் அமெரிக்கா அதிகளவாக பாதிக்க பட்டு முதலாவது இடத்தை தட்டி சென்றுள்ளது .
இங்கு எழுபத்தி ஐந்தாயிரம் பேர் பலியாகியும் 15 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

ஹொலண்ட் கடலில் மூழ்கி ஐவர் பலி – மூவரை காணவில்லை
ஹொலண்ட் கடலில் மூழ்கி ஐவர் பலி – மூவரை காணவில்லை
கொலண்ட் Hague, பகுதி பீச்சில் குளித்து கொண்டிருந்த ஐவர் திடீரென
கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர்
திசைமாறி வேகமாக வீசிய புயலினால் ஏற்பட்ட
கடல்
கொந்தளிப்பில் கடல் அலைகளில் இழுத்து செல்ல பட்டு பலியாகியுள்ளனர் ,
இதில் இருவரது சடலங்கள் மீட்க பட்டுள்ளன
மேலும் மூவரை காணவில்லை ,இவர்களது சடலங்களை போலீசார் தேடிய வண்ணம் உள்ளனர் .
கொரனோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு வேண்டுதல் விடுக்க பட்டது
ஆனாலும் அதனை அலட்சியம் செய்து மக்கள் இவ்விதம் பீச் ,பூங்காக்கள் ,என்பனவற்றில் உலவி திரிகின்றனர்
அவ்விதம் உலவியவர்களே இவ்வாறு பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்

வாள்களுடன் சென்று வீட்டை அடித்து உடைத்த ரவுடிகள் கைது – படம் உள்ளே
வாள்களுடன் சென்று வீட்டை அடித்து உடைத்த ரவுடிகள் கைது – படம் உள்ளே
இலங்கை மாப்பிட்டிய பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டையர்கள்
வாள் ,மற்றும் மரக்கட்டை சகிதம் சென்று வீடு ஒன்றை அடித்து நொறுக்கினர் .
இதில் வீடு பலத்த சேதமடைந்துள்ளது
வீட்டை அடித்து உடைத்து விட்டு பதுங்கிய இருந்த குற்றவாளிகளை
போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி இழுத்து சென்றனர்
மேற்படி சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

வாள்களுடன் சென்று 
பிரிட்டனில் ஒரே நாளில் 627 பேர் பலி -மீண்டும் அதிகரித்த மரணங்கள்
பிரிட்டனில் ஒரே நாளில் 627 பேர் பலி -மீண்டும் அதிகரித்த மரணங்கள்
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி கடந்த
இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 627 பேர் பலியாகியுள்ளனர் .
இதுவரை 32,692,பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 190 ஆயிரம் பேர் இந்த
நோயினால் பாதிக்க பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
கடந்த சில நாட்களின் வீழ்ச்சியடைந்த இந்த மாரணங்கள் திடீரென அதிகரித்துள்ளது
மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது
புலிகள் ஆயுத போராட்டத்தை மறுப்பவன் ஈழத்தமிழன் அல்ல- சிவமோகன்நெத்தியடி
புலிகள் ஆயுத போராட்டத்தை மறுப்பவன் ஈழத்தமிழன் அல்ல- சிவமோகன்நெத்தியடி
வவுனியா அலுவலகம்
12-5-2020
M.A. சுமந்திரன் அவர்களுக்கு பதில்.
கடந்தகால யுத்தம் தமிழர்களிடம் பலாத்காரமாக திணிக்கப்பட்டது. தேசியத் தலைவரின் தலைமையில் வீறு கொண்டு
எழுந்தது.அன்றைய காலத்தில் எத்தனை இனப்படுகொலையை எங்கள் இனம் சந்தித்திருக்கின்றது. 1956,1958,1977,1981, 1983ஜூலை என பல கலவரங்களை நாங்கள் சந்தித்துள்ளோம். துடிக்கத் துடிக்க
தாரிலே போட்டு கொலை செய்த வரலாறுகள் உண்டு. நிர்வாணமாக்கி நடுச் சந்தியில் விடப்பட்ட தமிழர்கள் தம்முடய மானம் காக்க ஒரு பஸ் நிலையத்தில் இருந்தபோது கூட மீண்டும்
அவர்கள் எரிக்கப்பட்ட வரலாறுகள் ஆதாரமாகக் இருக்கின்றது. கூட்டு குடும்பமாக காணாமல் ஆக்கப்பட்ட வரலாறுகள்
இருக்கின்றது.கொலை கொள்ளை சித்திரவதை என தமிழர்கள் பட்ட வேதனைகள் தான் சொல்லில் அடங்குமா?
அன்று அகிம்சையே அடக்கம் செய்யப்பட்ட இந்த நாட்டில் யுத்தம் பலாத்காரமாக தான் தமிழரிடையே புகுத்தப்பட்டது.
அப்படி இருக்க ஈழ விடுதலைப் போராட்டத்தையும் தேசியத்தலைவர் அவர்களின் அரசியல் ஆயுதப் போராட்டத்தையும்
எவராலும் மறுக்கமுடியாது. அதனை மறுப்பவன் ஒரு ஈழ தமிழன் என்று சொல்வதற்கு அருகதையற்றவன்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தாகவே இருந்துவிட்டுப் போகட்டும். வன்னி மண்ணிலே வானில் இருந்து குண்டு வீசப்பட்டு
பங்கரிலேயே ஒரு நாள் கூட படுத்திருக்காதவர்களுக்கு விமர்சனம் செய்ய எந்த அருகதையும் இல்லை. யுத்தத்தில் சிதைந்துபோன கால்களை சத்திர சிகிச்சை மூலமாக அகற்றிய பின்னர்
மயக்கத்தில் இருந்து மீண்டெழுந்த அவர்கள் எங்கே என் கால் என்று கேட்கும் போது அதனை அகற்றிய டாக்டரின் மனம் படும் வேதனைகள் இவர்களுக்குப் புரியாது.
முள்ளிவாய்க்காலில் முழுமையாக தமிழினத்தை பறிகொடுத்த வேதனையை அனுபவிக்கும் வாரத்தில் இப்படி ஒரு வசனம் தனிப்பட்ட கருத்தாக கூட சுமந்திரன் அவர்களின் வாயில் இருந்து
வந்திருக்கக்கூடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தனி நபர்களின் சொத்து அல்ல தேசியத் தலைவரினால்
வடிவமைக்கப்பட்டது. தமிழரின் ஒற்றுமைக்காக அதைப் பாதுகாத்துக் கொண்டு செல்ல வேண்டியபொறுப்பு ஒவ்வொரு தமிழனின் வரலாற்று கடமை. தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள்
“வருபவன் வருவான் போறவன் போவான் போற்றுபவன் போற்றுவான் தூற்றுபவன் தூற்றுவான்”அதற்காக நாம் அனைவரும்
வரலாறு கடந்து எமது தமிழினத்தின் ஒற்றுமையை காக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.என்று வைத்தி கலாநிதி சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை விமான சேவைகள் ஆரம்பம் – அதிரடி அறிவிப்பு
இலங்கை விமான சேவைகள் ஆரம்பம் – அதிரடி அறிவிப்பு
நாளை முதல் இலங்கை ,லண்டன் ,டோக்கியோ ,அவுஸ்ரேலியா ஆகிய
நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்க படவுள்ளன என இலங்கை அறிவித்துள்ளது
வைரஸ் நோயின் தாக்குதல் காரணமாக இடை நிறுத்த பட்ட விமான சேவைகள் இவ்விதம் ஆரம்பிக்க படவுள்ளன
விசேட விமானம் மூலம் -சென்னையில் இருந்து 320 இலங்கையர் நாடு திரும்பினர்
விசேட விமானம் மூலம் -சென்னையில் இருந்து 320 இலங்கையர் நாடு திரும்பினர்
சென்னையில் இலங்கைக்கு வருவதற்காக காத்திருந்த 320 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.
இன்று பிற்பகல் 12.35மணியளவில் வந்த இவர்களில் கர்ப்பிணி பெண்கள் சிலரும் அடங்கியிருந்தனர்.;
இவர்கள் அனைவரும் கிருமித்தொற்று நீக்கப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்..







