Tag: smoke
இலங்கையில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை 1.4மில்லியனாக உயர்வு
இலங்கையில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை 1.4மில்லியனாக உயர்வு
இலங்கையில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை 1.4மில்லியனாக உயர்வு என தெரிவிக்கப்படுகிறது .Number of smokers in Sri Lanka rises to 1.4 million.
22 மில்லியன் மக்கள் வாழ்கிற இலங்கை தீவு
22 மில்லியன் மக்கள் வாழ்கிற இலங்கை தீவில் தற்போது புகைப்பிடிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
மக்கள் தொகையில் 16 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் புகை பிடிப்பதாக தெரிய வருகிறது.
இந்த புள்ளிவிபர தரவின் அடிப்படையில் அதிகம் ஆண்கள் எனவும் அதற்கு கீழானவர்கள் பெண்களும் புகைப்பிடிப்பதான புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரல் கருகி புற்றுநோய்
நாள்தோறும் பிடிக்கும் புகைபிடித்ததினால் அவர்கள் ஈரல் கருகி புற்றுநோய் தோற்றி மரணிக்கின்ற நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.
இதனை தடுக்க முடியாது அரசுதிணறி வருவதுடன் . இந்த புகைத்தல் வியாபாரத்தில் ஊடாக பல பில்லியன் ரூபாய்களை நாளொன்றுக்கு வருமானமாக ஈட்டி வருகிறது.
ஆகவே மக்களுக்கு எதிராக எமனாக அரசு திகழ்வது இந்த புள்ளி விவரங்கள் காட்டுகிறது.
- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

- மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தெஹிபாலே மல்லி’யின் சகோதரர் துபாயில் கைது

- சீனத் தூதர் ஜேவிபி பொதுச் செயலாளர் தில்வின் சில்வாவை சந்தித்தார்

- 22வது அரசியலமைப்புத் திருத்தம் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

- முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன

- மட்டக்களப்பில் தினமும் நான்கு மணி நேரத்திற்கு நீர் வெட்டு

- வறண்ட வானிலைக்கு மத்தியிலும் ஏழு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம்

- பெட்ரோல் விலை குறைப்பு

- முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்

- நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 903 ஆக உயர்வு

போதைக்கு அடிமையாகி கொலை செய்ய படும் ஆண் ,பெண்கள்
போதைக்கு அடிமையாகி கொலை செய்ய படும் ஆண் ,பெண்கள்
இலங்கையில் போதைவஸ்து பரப்புதல் அதிகரிக்க பட்டு செல்கிறது ,இந்த போதைக்கு ,சிறுவர்கள் அடிமையாக்க பட்டு படு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கஞ்சா,மது,மற்றும் புகை பிடித்தல் என்பனவற்ருக்கு அடிமையாக்க படும் சிறுவர்கள்
புரியும் இந்த குற்றங்கள் காட்சி படுத்த படுகின்றன
பின்னர் புகைப்படங்கள் ,காணொளிகளை வைத்து மிரட்ட படுகின்றனர் ,அதன் பின்னர் ,இந்த விடயங்கள் தொடராக புரிய பட்டு அவர்கள் நிர்பந்த நிலைக்கு தள்ள படுகின்றனர்
அதன் பின்னர் இவர்களை மிரட்டும் இந்த அச்சுறுத்தல் ,நிலை காரணமாக
உளவியல் நிலையில் பாதிக் பட்டவர்கள் தற்கொலை சையது கொள்கின்றனர்
,இவ்வாறு கிணறு மாற்றும் நீரேரிகள் ,மற்றும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ள சமபவம் அதிகரித்துள்ளது
நீர்வேலி பகுதியில் இவ்விதம் ஐந்து வாலிபர்கள் பலியாகியுள்ளனர்
குற்றவியல் சமுகமாக மாற்றப் பெற்று செல்லும் இந்த நுகர்வு கலாச்சாரத்தை எதிகொள்ள முடியாது இவர்களும் சிக்கி விடுகின்றனர்
இதில் ஆண் பெண்கள் இரு பாலரும் பலமாக பாத்திக்க பட்டு தற்கொலைக்கு செல்லும் நிலைமை தொடர்கிறது
பெற்றவர்களும் இதனை வெளியில் கூறமுடியா பேரவலத்திற்குள் சிக்கியுள்ளனர்
புதிய குழு ஒன்று இந்த விடயத்திற் திட்டமிட்டு நடாத்தி வருகிறது ,விரிந்து செல்லும் இந்த பேராபத்தில் இருந்து தப்பித்து கொள்ள
முடியாது மேலும் பலர் சிக்கியுள்ளதாக அந்த அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன

கொரனோவில் இருந்து தப்பிக்க மது மற்றும் புகைத்தலுக்கு தடை
கொரனோவில் இருந்து தப்பிக்க மது மற்றும் புகைத்தலுக்கு தடை
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி
இதுவரை ஏழுபேர் பலியாகியுள்ளனர் 186 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இந்த நோயானது மது மற்றும் புகைத்தல் செய்பவர்கள் மீதே அதிகம் கவனம்
செலுத்தி தாக்கி வருகிறது ,அதனால் இவற்றை செய்வதற்கு இலங்கை ஆயூள் வேத மருத்துவ துறையினர் தடை விதித்துள்ளனர்
இந்த நோயில் இருந்து காப்பாற்ற படுவதற்கு அனைவருக்கும் ஆயூள் வேத
மருத்துவ முறை கடை பிடிக்க படுவதால் இந்த அதிரடி உத்தரவை இலங்கை ஆயூள் வேத மருத்துவத்துறை அறிவித்துள்ளது
மக்களே புகைத்தல் மற்றும் மது அருந்துதலை இந்த நோயின் காலம் முடிவடையும்
வரை தவிர்த்து கொள்ளுங்கள் ,ஒருவரால் அனைவருக்கும் இந்த நோயானது பரவும் அபாயம் எழுந்துள்ளது









