Posted in இலங்கை செய்திகள்

ஜெனீவா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம் சிக்குமா இலங்கை

ஜெனீவா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம் சிக்குமா இலங்கை

ஜெனிவா மனித உரிமை கூடட தொடர் ஆரம்பிக்க பட்டுள்ளது ,இவ்வாறான இந்த கூட்ட தொடர் நாளை ஆரம்பிக்க படவுள்ளது .

இந்த நிலையில் ,இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்த பட்ட குற்றங்களில் ,முன்னாள் ராஜபக்ச அரசுகளுக்கு தண்டனை வழங்க படுமா என்பது தொடர்பில் கேள்வி எழுப்ப படுகிறது .

ஜெனீவாவில் ஆரம்பிக்க படவுள்ள , 51 வது , மனித உரிமை கூட்ட தொடரில் ,இலங்கை தொடர்பாக ,முக்கிய முடிவுகள் அறிவிக்க படலாம் என எதிர் பார்க்க பாடுகிறது .

ஜெனீவா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம் சிக்குமா இலங்கை

இந்த ஜெனீவா விடயத்தை ,கையாளவ்தற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ,மற்றும் இலங்கை நீதி அமைச்சர் ஆகியோர் ,ஜெனீவா சென்றுள்ளனர் .

இவர்கள் அங்கு முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார் .இலங்கை நிலவரம் தொடர்பாக ஜெனிவாவில் இலங்கை சிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

இம்முறை இலங்கைக்கு வழங்க பட்ட ,கால நீடிப்பு கடந்து சென்றுள்ளதால் ,சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்கு ,
இலங்கை உட்படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கை காவல்துறை மீது புத்தளத்தில் தாக்குதல்

    இலங்கை காவல்துறை மீது புத்தளத்தில் தாக்குதல்

    இலங்கை காவல்துறையினர் ,மீது புத்தளத்தில் வைத்து ,மர்ம நபர்கள் திடீர் தாக்குதலை நடத்தினர் .

    இந்த தாக்குதல் சம்பவத்தில் காவல்துறையினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

    போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை ,கைது செய்துவிட்டு ,மீள திருப்பி வருகின்ற பொழுது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

    இலங்கை காவல்துறை மீது புத்தளத்தில் தாக்குதல்

    திடீரென வீதியை மறித்த மர்ம கும்பல் ,காவல்துறை மீது திடீர் தாக்குதலை நடத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர் .

    காவல்துறையை தாக்கும் பொழுது ,காவல்துறை துப்பாக்கிகள் என்ன செய்தன என்பதே இங்கு கேள்வியாக உள்ளது .

    அப்பாவிகளை சுட்டு கொலை செய்திடும் காவல்துறை ,தெரிவித்துள்ள இந்த தகவல்களில், உண்மை தன்மை தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது .

      Posted in இலங்கை செய்திகள்

      சமந்தா பவர் ரணில் விக்கிரமசிங்கா சந்திப்பு

      சமந்தா பவர் ரணில் விக்கிரமசிங்கா சந்திப்பு

      சமந்தா பவர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவை சந்தித்து பேச்சில் ஈடுபட்டார் .

      இவரது இந்த சந்திப்பில் இலங்கையின் நிகழ்கால நிலவரம், மாற்றும் ,அமெரிக்காவின் உதவிகள் தொடர்பில் தெரிவிக்க பட்டுள்ளது

      மேலும் அமெரிக்காவில் முக்கிய நிபந்தைகள் இலங்கைக்கு விதிக்க பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

      சமந்தா பவர் இரு நாட்கள் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார் .

      இவரது இந்த் பயணத்தில் ,தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசுவார் என எதிர் பார்க்க படுகிறது

      மந்தா பவர் ரணில் விக்கிரமசிங்கா சந்திப்பு

      ரணில் சமந்தபவருக்கு பவருக்கு இடையில் பேச பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் வெளியாகவில்லை.

      இலங்கையின் நிகழ் கால நிலைமைகளை ஆராய்ந்து ,அதன் பின்னர் இலங்கைக்கு உதவுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

      மேலும் விவசாயிகள் நலனுக்கு 40 மில்லியன் வழங்கி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

        Posted in இலங்கை செய்திகள்

        கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு காரணம் என்ன

        கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு காரணம் என்ன

        கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர் வரையில் தற்கொலை செய்து கொள்கின்றனர் என கடந்த ஆய்வுகளில் இனங்கான

        ப்பட்டுடிருப்பதாக யாழ் போதனா வைத்திய சாலையின் உளநல வைத்தியர் சிவதாஸ் தெரிவித்துள்ளார் .

        உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்வு (10-09-2022) நேற்று கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் நடைபெற்றுள்ளது.

        குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .

        தொடர்ந்து உரையாற்றுகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்கொலை வீதம் அதிகரித்து காணப்படுகின்றது.

        தற்கொலை தொடர்பில் தேசிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின்படி ஒரு லட்சம் பேருக்கு 14 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

        கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு காரணம் என்ன

        ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர்தற்கொலை செய்து கொள்ளும் நிலை காணப்படுகின்றது.

        அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் குடும்ப வன்முறைகள் ஐம்பது வீதமாக அதிகரித்துள்ளது .

        அதுமட்டுமல்லாது சிறுவயது கர்ப்பங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

        இந்த தற்கொலைகளில் இள வயதினரே அதிகம் ஈடுபடுகின்றனர்.

        குறிப்பாக 24 வயது வரை பிள்ளைகள் மீது பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் குறிப்பாக தனிமை மற்றவர்களிடமிருந்து விலகி இருத்தல்

        உறவுகளுடனான முரண்பாடு போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை துஷ்பிரயோகங்கள் மனநோய் பொருளாதார நெருக்கடிகளை கையாள தெரியாமை அதாவது எல்லோருக்கும் பொருளாதார நெருக்கடிகள் உள்ளது.

        ஆனால் அதனை சரியான முறையில் கையாள தெரியாமை வேலைவாய்ப்பின்மை தற்கொலைகளுக்கான காரணங்களாக அமைகின்றன.

        கடந்த ஆண்டுகளிலேயே கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரித்து காணப்படுகின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார் .

        குறித்த நிகழ்வில் யாழ் போதனா வைத்திய சாலையினுடைய உளநல வைத்தியர் சிவதாஸ் மற்றும் சுவிஸ் நலவாழ்வு மருத்துவத்துறை நிபுணர்

        அமைப்பின் உறுப்பினரும் மனநிலை மருத்துவர் மற்றும் ஆலோசகர் கேம நவரஞ்சன் உள்ளிட்டோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றினர்.

        கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு காரணம் என்ன

        சுவிஸ் நலவாழ்வு மருத்துவத்துறை நிபுணர் அமைப்பின் உறுப்பினரும் மனநிலை மருத்துவர் மற்றும் ஆலோசகர் கேம நவரஞ்சன் அவர்களது மனநல

        மருத்துவம் தொடர்பான நுல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் கொவிட் காலத்தில் சேவையாற்றிய தாதியர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

        குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் சுகந்தன் மாவட்ட பொது வைத்திய சாலையின் மனநல மருத்துவர் ம.

        ஜெயராசா வைத்தியர்கள் தாதியர்கள்,
        தாதிய உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          பாண் விலையை அதிகரிக்க வேண்டாம் என அரசாங்கம் கோரிக்கை

          பாண் விலையை அதிகரிக்க வேண்டாம் என அரசாங்கம் கோரிக்கை

          பாண் விலையை அதிகரிக்க வேண்டாம் என அரசாங்கம் வெதுப்பகங்களிடம் கோரிக்கை .

          இலங்கையில் அதிகம் விற்பனையாகும் ,உணவு பொருட்களில் பாண் முதலிடமும் வகிக்கிறது .

          இவ்வாறான நிலையில் .பாணின் விலையை அதிகரிக்க வேண்டாம் என இலங்கை வெதுப்பகங்களிடம் இலங்கை அரசு வேண்டியுள்ளது .

          இலங்கையில் பாணின் விலை அதிகரித்து செல்கின்ற நிலையில் ,மக்கள் பெரிதும் துயர்களை சந்தித்த வண்ணம் உள்ளனர்.

          பாண் விலையை அதிகரிக்க வேண்டாம் என அரசாங்கம் கோரிக்கை

          பாண் ஒன்றின் விலை 300 ரூபாவுக்கு விற்பனை செய்ய படுகிறது .

          இந்த விலை அதிகரிப்பு, மக்களை பெரும் ,அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

          அரசாங்கத்தின் வேண்டுதல் ஏற்று ,பாணின் விலையை ,இலங்கை வெதுப்பகங்கள் குறைக்குமா என்பது சந்தேகமே.

            சிக்கன் சுக்கா கேரளா ஸ்டைல் இட்லி தோசையுடன் சாப்பிடலாம் வாங்க
            Posted in சமையல் cook

            சிக்கன் சுக்கா கேரளா ஸ்டைல் இட்லி தோசையுடன் சாப்பிடலாம் வாங்க

            சிக்கன் சுக்கா கேரளா ஸ்டைல் இட்லி தோசையுடன் சாப்பிடலாம் வாங்க

            சிக்கன் சுக்கா கேரளா ஸ்டைலில் நாமம் வீட்டில் தயாரித்து , இட்லி தோசையுடன் சாப்பிடலாம் வாங்க .

            ஒரு கிலோ சிக்கன் எடுத்து கழுவி மஞ்சள் தூளில் போட்டு கலந்து வைச்சிருக்கோம் .

            இந்த சிக்கன் செய்திட தேவையான பொருட்கள் .மிளகு ,கரம் மசாலா ,காஸ்மீர் மிளகாய் தூள் ,
            மல்லிதூள் ,மிளகாய் தூள் ,இஞ்சி பூண்டு அரையல் .பச்சை மிளகாய் ,கருவேப்பிலை ,மல்லி இலை ,
            தேவையான ஒயில் ,தேவையான உப்பு ,

            சரி வாங்க இனி சிக்கன் சுக்கா கேரளா ஸ்டைலில் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் .
            மூண்டு பெரிய வெங்காயம் எடுத்து மெல்லியதாய் வெட்டி பொருச்சு எடுங்க .

            சிக்கனில் எடுத்து வாய்த்த தேவியான பொருட்கள் யாவரும் போட்டு மிக்ஸ் பண்ணி கொள்ளுங்க .

            சிக்கன் சுக்கா கேரளா ஸ்டைல் இட்லி தோசையுடன் சாப்பிடலாம் வாங்க

            இப்பி பொரிச்ச வெங்காயத்தியும் சிக்கன் கூட பட்டிருங்க ,அது கூட எண்ணெய் ,உப்பு சேர்த்திடுங்க .

            எலுமிச்சம் பழம் சாறு சேர்த்து சிக்கனை ஊற வைச்சிடுங்க .

            அடுப்பில் பாத்திரம் வைச்சு அதுல எண்ணெய் கொதித்ததும் ,பெரும் சீரகம் போட்டு கொள்ளுங்க .
            வெட்டி வைத்த வெங்காயம் போட்டு வதக்குங்க .

            அதுக்குள்ளே மஞ்சள் தூள் போட்டு வதக்கி வாங்க .தக்காளி போட்டு வதக்கி வாங்க .இப்போ சிக்கனை போட்டு வதக்கி வாங்க .

            இப்போ கேரளா ஸ்டைல் சிக்கன் சுக்கா ரெடியாகிடுச்சு .

            இந்த சிக்கன் சுகாக்காவுடன் இட்லி ,தோசை ,சாதம் ,பரோட்டோவுடன் சேர்த்து சாப்பிடுங்க .

            வாய்க்கு சுவையான சிக்கன் சுக்கா .வேற லெவல் மாப்புள்ள .

            Posted in உலக செய்திகள்

            பாண் பட்டர் ஜாம் 91 ஆண்டுகளாக இந்த உணவுதான் ராணி எலிசபெத் பற்றி அரிய தகவல்

            பாண் பட்டர் ஜாம் 91 ஆண்டுகளாக இந்த உணவுதான் ராணி எலிசபெத் பற்றி அரிய தகவல்

            பாண் பட்டர் ஜாம் 91 ஆண்டுகளாக இந்த உணவுதான் உண்டு வந்துள்ளதாக அவரது சமையல் காரர் தெரிவித்துள்ளார் .

            பிரிட்டன் மகாராணி எலிசபெத் ,நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கு காரணமாக அமைந்தது ,இந்த உணவு என்கிறார்கள் அவரது ரசிகர்கள் பட்டாளம் .

            பல நாடுகளை ஆக்கிரமித்து ஆட்சி புரிந்து வந்த பிரிட்டன் மகாராணி ,கொடுங்கோல் ஆட்சியாளர் என்ற பெயரையு பெற்றவர் .

            ஆனால் அவ்வாறான விமர்சனங்களை பெற்றுள்ள பொழுதும், 96 ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக வாழ்ந்து மடிந்துள்ளது பெரும், சாதனையாக பார்க்க படுகிறது.

            பாண் பட்டர் ஜாம் 91 ஆண்டுகளாக இந்த உணவுதான் ராணி எலிசபெத் பற்றி அரிய தகவல்

            பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவினால் ,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் சோகத்தில் உறைந்துள்ளமை குறிப்பிட தக்கது .

            மன்னராக சாள்ஸ் பதவி ஏற்றுள்ளார் .

            இவரது ஆட்சிக் காலத்தில் ,பல மாற்றங்கள் ஏற்படுத்த படும் என எதிர் பார்க்க படுகிறது .

            எனவும் சில நாடுகள் ,விடுதலை அடைய கூடும் எனவும் எதிர் பார்க்க படுகிறது.

            Posted in உலக செய்திகள்

            இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் – வெடிகுண்டுகளாய் பறந்த தீ பந்தங்கள்

            இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் – வெடிகுண்டுகளாய் பறந்த தீ பந்தங்கள்

            இஸ்ரேல் இராணுவத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்திய பலஸ்தீன மக்கள்.இஸ்ரேல் இராணுவம் மீது தீ பந்தங்களை குண்டுகளாக பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர் .


            பலஸ்தீனம் மேற்குக் கரையில் வலிந்து இராணுவ முகாம் அமைத்து ,பலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது .

            அவ்வாறான இஸ்ரேல் இராணுவத்தின் காவல் நிலைகள் மீது ,தீ பந்தங்களை தாங்கி ,பலஸ்தீன வாலிபர்கள் திடீர் தாக்குதலை நடத்தினர் .

            இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் – வெடிகுண்டுகளாய் பறந்த தீ பந்தங்கள்

            இதில் ஏழுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவத்தினர் ,படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.

            இஸ்ரேல் இராணுவம் காயமடைந்த நிலையில் ,அப்பாவி பலஸ்தீன மக்கள் மீது பெரும் தாக்குதல் ஒன்றை ,இஸ்ரேல் நடத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

            வலிந்து மக்களை தாக்கி ,பல ஆயிரம் மக்களை இஸ்ரேல் கொன்று குவித்து வருகிறது ..

            இஸ்ரேல் புரியும் இந்த படுகொலையை தடுத்திட முடியா நிலையில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளமை குறிப்பிட தக்கது .

              Posted in உலக செய்திகள்

              சிரியாவில் 88டாங்கரில் எண்ணெய் திருடி செல்லும் அமெரிக்கா

              சிரியாவில் 88டாங்கரில் எண்ணெய் திருடி செல்லும் அமெரிக்கா

              சிரியாவில் இருந்து 88 அமெரிக்கா இராணுவ டாங்கர் மூலம் எண்ணெய் கடத்தி செல்கிறது அமெரிக்கா இராணுவம் .

              இந்த எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட அமெரிக்கா டாங்கர்களை ,ஈரானிய உளவு செய்தி நிறுவனங்கள், ஆதார காட்சிகளுடன் வெளியிட்டுள்ளன

              சிரியாவில் தீவிரவாதம் என்ற போர்வையில் ,போரை தொடுத்துள்ள ,அமெரிக்கா, அந்த நாடுகளில் இருந்து .எரிபொருளை இவ்வாறு திருடி சென்ற வண்ணம் உள்ளது .

              இந்த அமெரிக்கா இராணுவத்தின் ,எரிபொருள் திருட்டை தடுக்க முடியாது ,சிரியா இராணுவம் ,மற்றும் அதன் ஆதரவு குழுக்கள், திணறிய வண்ணம் உள்ளனர் .

              எனினும் உலக மகா கொள்ளை காரன் ,அமெரிக்கா எண்ணெய்களை, திருடிய வண்ணம் தனது ,வியாபாரத்தை காட்சிதமாக நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

                Posted in இலங்கை செய்திகள்

                பாரிய விபத்து மூவர் சம்ப இடத்தில் மரணம்

                பாரிய விபத்து மூவர் சம்ப இடத்தில் மரணம்

                பாரிய விபத்தில் சிக்கி மூவர் சம்பவ இதில் பாலிய்க்கையுள்ளனர்

                கொழும்பில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த வான் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள்கள் மோதி சிதறியதில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது

                வான் சாரதியின் அலட்சியம் காரணமாக இந்த பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது ,என தெரிவிக்க பட்டுள்ளது .

                சம்பவத்தில் இறந்த மூவரும் வாலிபர்கள் என கண்டறிய பட்டுள்ளது

                வான் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

                காவல்துறை விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  பதுளையில் தாய் மகள் வெட்டி கொலை

                  பதுளையில் தாய் மகள் வெட்டி கொலை

                  பதுளை பகுதியில், தாய் மற்றும் மகள் முக ,முடிமூடி தரித்த கும்பலினால் சரமரியாக வெட்டி கொலை செய்ய பட்டுள்ளனர் .

                  இந்த தாய் மகள் வெட்டி கொலைக்குரிய காரணம் தெரியவரவில்லை .

                  மேலும் ஒரு பெண் வெட்டு காயங்களுக்கு உள்ளாகி ,படுகாயமடைந்த நிலையில் ,மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

                  முக மோடி தரித்த படி நுழைந்த குழுவினர், தாய் மகள் மீது நடத்திய ,கத்தி வெட்டு தாக்குதலில் ,தாய் மகள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

                  இலங்கையில் நாள் தோறும் ,இவ்வாறான கத்தி வெட்டு படு கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது .

                    Posted in இலங்கை செய்திகள்

                    மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க

                    மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க

                    வீட்டில் மீதமான சாததில் 5 நிமிடத்தில் மிக சுவையான, snacks ரெடி பண்ணிக்கலாம் ..
                    பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை ,விரும்பி உண்ணுவாங்க .முதல்ல இதை செஞ்சு பாருங்க .

                    சாதம் வீட்டில் மிஞ்சிருச்சு என்றால் ,கவலை வேண்டாம் .இது போல நீங்களும் செஞ்சு அசத்துங்க .மிகு இலகுவான செய் முறையில் நேரம் மிச்சம் ,சுவையான snacks .

                    வாங்க இப்போ இந்த snacks செய்வது எப்படி என்பதாகி பார்க்கலாம் .

                    வீட்டில் மீதமான சாதத்தில் snacks செய்வது எப்படி .

                    மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க

                    செய் முறை ஒன்று

                    வீட்டில மீதமான சாதம் ஒன்றை கப் எடுத்திருங்க .அப்புறம் அதை கையினால் நனறாக அழுத்தி நசுக்கி வாங்க .
                    இல்லை அப்படின்னா ,மிக்சியில் போட்டும் அரைத்து எடுக்கலாம் .

                    இது கூட மூன்று உருளை கிழங்கு, நனறாக வேக வைத்து ,தோல் உரித்து இது கூட சேர்த்திருங்க .அப்புறம் அத்தனையும் சாதம் கூட சேர்த்து , நன்றாக அழுத்தி பிசைந்து வாங்க .

                    இப்பொழுது கட்டி இல்லாம நன்றாக மசித்து கொள்ளுங்க .
                    இது கூட பெரிய வெங்காயம் நறுக்கியது ,கூடவே ஒரு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது சேர்த்திடுங்க .

                    மூன்று கரண்டி அளவு கடலை மாவு ,
                    கொஞ்சமா கருவேப்பிலை ,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ,
                    தேவையான அளவு உப்பு ,அரை கரண்டி மஞ்சள் தூள் ,காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் ,கரம் மசலா ,ஒரு கரண்டி இஞ்சி துருவல் .எல்லாம் சேர்த்திடுங்க .

                    இப்போ இவை எல்லாத்தையும் சேர்த்து ,நனறாக பிசைந்து கலக்கி வாங்க .ஒன்றுடன் ஒன்று சேருவது போன்ரு நன்றாக கலக்கி வாங்க .
                    தண்ணி ஏதும் சேர்க்காதீங்க .

                    இப்போ நன்றாக பிசைந்த பின்னர் எலுமிச்சை சாறு விட்டிருங்க .இப்போ நன்றாக பிசைந்த பின்னர் .இப்போ பிபிசைந்து வைத்ததை பின்னர் ஒரு தட்டில வைத்து ,சதுராமா அழுத்தி பிடித்திருங்க .

                    அப்புறம் அதன் மேலும் கீழும் மேலுமாக ,எண்ணெய் விட்டு அழுத்தி சதுரமாக எடுத்திருங்க .

                    இப்போ அவற்றை சின்ன சின்ன சதுரமா வெட்டி கொள்ளுங்க .

                    அடுத்து ,அடுப்பில காடாய வைத்து எண்ணெய் ஊற்றி ,எண்ணெய் சூடானதும் ,அதில் போட்டு நன்றாக பொரித்து எடுத்திருங்க .,.

                    இரண்டு பக்கமும் வேகிற மாதிரி ,புரட்டி புரட்டி வேக வைத்து கொள்ளுங்க .
                    நன்றாக கோல்டன்ட் பிரவுன் கலர் வர மாதிரி பொரித்து எடுத்திருங்க .

                    இப்போ மீதமான சாதத்தில் உருவான snacks ரெடியாடிச்சு .இது கூட தக்காளி சோஸ் சேர்த்து சாப்பிடுங்க செமையாக இருக்கும் .

                    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,இந்த snacks விரும்பி சம்பிடுவாங்க .

                    வீட்டில் சாதம் மீதமான கவலை வேண்டாம் ,இதுபோல செஞ்சு அசத்துங்க மக்களே .

                      மசாலா தோசை மொறு மொறுனு வரும் ரகசியம் crispy dosa in tamil samayal tamil
                      Posted in சமையல் cook

                      மசாலா தோசை மொறு மொறுனு வரும் ரகசியம் crispy dosa in tamil samayal tamil

                      மசாலா தோசை மொறு மொறுனு வரும் ரகசியம் crispy dosa in tamil samayal tamil

                      மசாலா தோசை மொறு மொறுனு வரும் ரகசியம் இது தாங்க .
                      நம்ம வீட்டில் நாங்கள் கடாயில தோசை ஒட்டாமல் செய்வது எப்படி .

                      தோசை சுடும் பொழுது ஒட்டாம பிஞ்சிடாது வந்திடனும் ,அப்போதாங்க ,அது தரமானதா இருக்கும் .

                      அப்படி மசாலா தோசை ஒட்டாமல் ,பிஞ்சிடாது வருவதற்கு என்ன செய்யணும்.வீட்டில் மசாலா தோசை சமையல் செய்வது எப்படி .

                      வாங்க மசாலா தோசை செய்முறைக்குள் போகலாம்

                      செய்முறை ஒன்று

                      இந்த மசாலா தோசை செய்வதற்கு வேண்டிய அரிசி எடுத்து கொள்ளுங்க .பச்சை அரிசி எடுத்து கொள்ளுங்க . அப்போது தான் நாம் சொன்னது போல ஒட்டாம வரும் .


                      அரசி ,உளுந்து ,கடலை பருப்பு ,வெந்தயம் யாவும் தண்ணியில போட்டு கழுவுங்க .

                      வடிவாக கழுவி எடுத்து மீளவும் ,தண்ணி ஊற்றி ஆறு மணி நேரம் ஊற வையுங்க .

                      இது கூடவே அவல் எடுங்க .அந்த அவல் ,அத்தனையும் தண்ணியில ஊற வைத்து கொள்ளுங்க .வெள்ளை அவல் இதுக்கு சிறந்த ஒன்று .இந்த அவலும் ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் .

                      இப்போ அரிசி உளுந்து அவல் எல்லாம் ஊறி அழகா வந்திருக்கு .தண்ணியில வடிய வைத்து ,எல்லாத்தையும் எடுத்து மிக்சியில் போட்டுக்கலாம் .

                      மிக்சியில் தேவையான தண்ணி சேர்த்திருங்க .அப்புறம் அதனை அரைத்து எடுத்து கொள்ளுங்க .


                      அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து, அதற்குள் மாவுடன் கொஞ்சம் உப்பு கலந்து கொள்ளுங்க .

                      மாவை நன்றாகவே கலக்கி கொள்ளுங்க .அரைத்த மாவை எட்டு மணி நேரம் ஊறவைத்து ,பொங்க விடுங்க.
                      பொங்கி வந்த மாவை கரண்டி வைத்து கலக்கி எடுங்க .

                      செய்முறை இரண்டு

                      இப்போ தோசை டவா ரெடி பண்ணி கொள்ளுங்க .அப்புறம் தண்ணி தெளித்து கிளீன் பண்ணிருங்க .

                      தோசை மாவை ஊற்றி கொள்ளுங்க ,எண்ணெய் அல்லது நெய் ஊற்றி கொள்ளுங்க .இப்போ பாருங்க மொறு மொறு தோசை ரெடியாடிச்சு .

                      இப்போ இதை மாற்றி இன்னுமொரு முறையில் செய்துக்கலாம் .

                      அது எப்படி என்றால் தோசை மாவை குளிர்சாதன பெட்டியில் வைத்து கொள்ளுங்க .அப்புறம் அந்த மாவை எடுத்து ,அந்த தோசை மாவுக்குள் ரவை மற்றும் ,ஒரு கரண்டி சக்கரை சேர்த்து கொள்ளுங்க .

                      மாவை ரெம்ப மிக்ஸ் பண்ணி கொள்ளுங்க .

                      ரவை ஊறி வந்த பின்னர், 15 நிமிடம் கழித்து ,தோசை டவா அதில் ஊற்றி கொள்ளுங்க .
                      இப்போ ரெம்பவே மொறு மொறுன்னு தோசை வந்திருக்கு .

                      இப்போ நீங்க செய்து வைத்த மசாலா பொடி மற்றும் சட்னி வைத்து சாப்பிடுங்க .செமையா இருக்கும் .

                      மசாலா தோசை மொறு மொறுனு வரும் ரகசியம் crispy dosa in tamil samayal tamil

                      நேரம் தாங்க கொஞ்சம் கூட பிடிக்குது . ஆனால் என்ன பண்ண ,தரமான தோசை இப்படி தாங்க செய்து கொள்ள முடியும் .


                      கடையில விற்கிற தோசை ,தரத்திற்கு இந்த தோசை நாம பெற்று கொண்டோம் .

                      வாரத்தில இப்படி இரண்டு தடவை ,இந்த மாதிரி தோசை சமையல் செய்து அசத்துங்க .

                      நம்ம வீட்டில இன்று அழகான தோசை சமையல் செய்தாச்சு .

                      ரெம்ப தோசை சட்னியுடன் சாப்பிட்டதில தூக்கம் வருது தலைவா .

                      உணவு குறிப்புகள்
                      Posted in சமையல் cook

                      இட்லி தோசை போா் அடிக்குதா இதோ இருக்கு செம அயிட்டம்

                      இட்லி தோசை போா் அடிக்குதா இதோ இருக்கு செம அயிட்டம்

                      இட்லி தோசை போா் அடிக்குதா இதோ இருக்கு செம அயிட்டம்

                      இட்லி தோசை நாள் தோறும் சப்ப்பிட்டு போர் அடிக்குதா ..?
                      அப்போ வாங்க நம்ம வீட்டு சமையலில் இது ரெம்பவே சுவையாக இருக்கு

                      வித்தியமானது ,.ரெம்பவே ஆரோக்கியம் நிறைந்தது உணவு
                      சிறுவர்களுக்கும் ,வயதானவர்களுக்குக்கும் ,அதிக சத்து நிறைந்த ரெம்ப சிறந்த உணவு இதுங்க

                      வாங்க இப்போ இந்த உணவு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் .
                      செய்முறை ஒன்று

                      வெங்காயம் ,உருளைக்கிழங்கு ,மிளகாய்
                      என்பனவற்றை எடுத்து ,பொடி பொடியாக, வெட்டி வவையுங்க ..ரெம்பவே சிறியதாக வெட்டுங்க .

                      இப்போ இவை எல்லாத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ் பண்ணுங்க .

                      பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்துகலக்குங்க .அப்புறம் தேவையான அளவு உப்பு ,சேருங்க .

                      இட்லி தோசை போா் அடிக்குதா இதோ இருக்கு செம அயிட்டம்

                      கூடவே அரை கரண்டி சோடா தூள் சேருங்க ,மேலும் அரை கப்பு கோதுமை மாவு ,
                      கூடவே இரண்டு முட்டைகள் அடித்து ஊற்றுங்க .

                      இப்போ இவை எல்லாவற்றையும் இணைத்து கலக்குங்க ,மிக்ஸ் பண்ணிக்கோங்க .

                      இப்போ இதை தோசை கல்லில் ஊற்றி எடுத்து கொள்ளுங்க .

                      தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க .ரெம்ப சூடாகி வரும் வரை அப்படியே தோசை கல்லில் வேக வையுங்க .

                      ஒருபக்கம் வெந்ததும் , மறு பக்கம் புரட்டி விடுங்க

                      இப்போ இரண்டு பக்கமும் வேகியதும் ,எடுத்து சாப்பிட்டு பாருங்க .செம தூக்கலாக இருக்கும் .

                      இந்த உண்வு என்பது மிகவும் இலகுவானதும் ,அதிக சத்து நிறைந்த ஒன்று .
                      சிறுவர்கள் ,முதியவர்கள் உடல் ஆரோக்கியமாக வாழ்ந்திட இந்த புதிய உணவு முக்கிய மான ஒன்றாகும் .

                      தவறாது வாரத்தில் இரண்டு நாட்கள் என்றாலும், இந்த உணவு செய்து கொடுங்க மக்களே .

                      தோசை இட்லி தினமும் சாப்பிட்டு போர் அடிக்குதா .?கவலை விடுங்க ,இதை ஒருமுறை முயற்சித்து சமையல் செய்து பாருங்க .
                      இந்த சுவை உங்க நாவிலே ஓடிக்கிட்டா விடவே மாட்டிங்க

                      ஒருமுறை முயற்சித்து பாருங்க செமையா தாங்க இருக்கும் .
                      என்ன மாப்புள்ள எதனை எடுத்தாலும் செமை எண்ணு சொல்லுறாய் என திட்டுறீங்களா ..?
                      ஏன் தெரியுமா அப்படி சொல்லுறேன் , ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் ,
                      அதற்கு ஏற்ப சுவை வித்தியஷ படும் .அதாங்க சமையல் .

                      சுவையான லட்டு இப்படி செய்தால் கெட்டுப்போகாம இருக்கும்
                      Posted in சமையல் cook

                      சுவையான லட்டு இப்படி செய்தால் கெட்டுப்போகாம இருக்கும்

                      சுவையான லட்டு இப்படி செய்தால் கெட்டுப்போகாம இருக்கும்

                      சுவையான லட்டு இனி இப்படி செய்ங்க ,கெட்டுப்போகாம இருக்கா ,இந்த முறையில செய்தா ரெம்ப நாளுக்கு வீட்டில் வைத்து சாப்பிடலாம் .

                      லட்டு செய்வது எப்படி என்பதை இதில பார்க்கலாம் வாங்க .

                      செய்முறை ஒன்று

                      அடுப்பில கடையா (சட்டி ) வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க .பாதம் மற்றும் பிஸ்தா போட்டு வறுத்திடுங்க .

                      முந்திரி பருப்பு வேர்க்கடலை போட்டு வறுத்திடுங்க
                      ,உலர் திராட்சை போட்டு வறுத்திடுங்க .இவை யாவும் தங்க கலருக்கு வந்த பின்னர் கடாயில இருந்து எடுத்திடுங்க .

                      இப்போ அதே கடாயில ரவையை போட்டு வறுத்திடுங்க .குறைவான தீயில் வைத்து வறுத்துவாங்க .
                      ரவை சரியா வறுக்காம இருந்தா ரவை லட்டு பிடிக்கும் பொழுது கடினமா இருக்கும் .

                      அப்படி ரவையை சுதப்பாம இருக்க வடிவாக வறுத்துவங்க.இப்போ அது கூட DESICCATED COCONUTகலந்திருங்க .ரெம்ப நாள் கெட்டுப்போகாம இது பாதுகாக்கும் ,அதனால ,இதனை சேர்க்கிறோம் .

                      நெய்யில் ரவை வறு படும் பொழுது வாசம் வரும் ,அப்பொழுது சக்கரை போட்டு கொள்ளுங்க .சக்கரையை போட்ட பின்னர் நன்றாக கலந்து வறுத்து வாங்க .

                      நல்ல வறுத்து வரும் பொழுது ,பால் விட்டு கொள்ளுங்க .பாலைவிட்டு நன்றாக வறுத்து வாங்க .
                      லட்டு பிடிக்கும் பருவத்திற்கு ஏற்ப ஈர பதத்துடன் வறுத்து எடுத்து கொள்ளுங்க .

                      ஏலாக்காய் ,மற்றும் வறுத்து வைத்த கடலைகளை எல்லாம் சேர்த்து கலக்குங்க .சூடு ஆறிட முன்னர் ,லட்டை உருண்டையாக, பிடியாக பிடிக்கணும் .பிடித்து வாங்க .

                      கை மூலமும் பிடிக்கலாம் ,கரண்டியை வைத்து ஆச்சு போலவும் ,லட்டு செய்துக்கலாம் .

                      செமையாக லட்டு ரெடியாகிடிச்சு .இப்படி தாங்க லட்டு உருட்டி பிடிப்பது .
                      நம்ம வீட்டு லட்டு செமையாக இருக்குது .

                      இப்படி நீங்களும் லட்டு செய்து சாப்பிடுங்க .லட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பாங்க .

                      வத்தல் குழம்பு வீட்டில சுவையாக சமையல் செய்வது எப்படி

                      இப்போ நான் ஒரு கப் டீ கூட ஐந்து லட்டு சாப்பிட போகிறேன் .
                      லட்டு உங்களுக்கும் தரலாம் .நீங்களும் எடுத்து சாப்பிடுங்க .

                      இன்றைய நாள் சுலபமாக லட்டு செய்து முடிந்திருச்சு .

                      முட்டை இல்லாமல் குக்கரில் ஈஸியான ஹனி கேக் 7 நாளும் சாப்பிடலாம்
                      Posted in சமையல் cook

                      முட்டை இல்லாமல் குக்கரில் ஈஸியான ஹனி கேக் 7 நாளும் சாப்பிடலாம்

                      முட்டை இல்லாமல் குக்கரில் ஈஸியான ஹனி கேக் 7 நாளும் சாப்பிடலாம்

                      முட்டை இல்லாமல் ,வீட்டில் எப்படி குக்கரில் ஈஸியான ஹனி கேக் செய்வது .
                      இந்த ஹனி கேக் வீட்டில் ஏழு நாட்களும் சாப்பிடலாம் .

                      கவலை வேண்டாம் ,அதற்கு இங்கே உங்களுக்கான பதில் உள்ளது

                      அசத்தலான அருமையான ,முட்டை இல்லாத கேக் ,வெள்ளிக்கிழமையில் நீங்க சாப்பிடலாம் ..ஏன் என்றால் இது தேன் கேக் .

                      வாங்க இந்த தேன் கேக் ஹனி கேக் ,செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்
                      செய் முறை ஒன்று

                      இந்த கேக் செய்திட ஒரு கப்பு பால் எடுங்க .இந்த பால் காய்ச்சி ஆற வைத்த பால் .

                      இது கூட இரண்டு, எலுமிச்சை பழ சாறு கலந்திருங்க .எலுமிச்சை சாறு இல்லை என்றால் வினிகர் சேர்த்து கொள்ளலாம் .

                      இப்போ இந்த பாலை ரெம்ப நன்றாகவே மிக்ஸ் பண்ணி கொள்ளுங்க .
                      செய்முறை இரண்டு

                      முட்டை இல்லாமல் குக்கரில் ஈஸியான ஹனி கேக் 7 நாளும் சாப்பிடலாம்
                      இப்போ பெரிய பாத்திரம் எடுத்து அதில செஞ்சு வைச்சிருக்க பட்டர் மில்க் சேர்த்து கொள்ளுங்க .
                      இப்ப இது கூடவே எண்ணெய் சேர்த்து கொள்ளுங்க .இதில் அரை கப் ஒயில் சேர்த்திருக்கு .

                      ஒயில் இல்லை என்றால் ,உருகின பட்டர் ,அல்லது நெய் கூட சேர்த்துக்கலாம் .
                      இப்போ இது கூட உப்பு ,சுகர் பவுடர் சேர்த்திருங்க .சேர்த்த பின்னர் நன்றாக மிக்ஸ் பண்ணுங்க .இந்த் சுகர் பவுடர் 200 கிராம் இருக்கும் .

                      மைதா மாவு இல்லை என்றால் ,கோதுமை மாவு சேர்த்துக்கலாம் .
                      இது கூட இரண்டு கரண்டி பால் பவுடர் சேர்த்து கொள்ளுங்க
                      .பேர்க்கிங் பவுடர் ,பேங்கிங் சோடா என்பன கலந்திருங்க .
                      இப்படியே வடித்து எடுங்க .அப்புறம் அந்த பாலை மிக்ஸ் பண்ணி வாங்க .
                      கட்டி இல்லாமல் மிக்ஸ் பண்ணுங்க .கொஞ்சம் தண்ணி சேர்த்து ரெம்பவே கலக்கி வாங்க .

                      செய்முறை முடித்தல் மூன்று

                      இப்போ குக்கர் எடுத்து கொள்ளுங்க .குக்கர் இல்லை என்ற கடாயில ஊத்திட்டு அதில வேக வைக்கலாம் .

                      இப்போ இதில பட்டர் சீட் போட்டு கொள்ளுங்க .பட்டர் சீட் போடும் முன்னாடி ஒயில் கொஞ்சம் தடவி . பின்னர் அதுக்கு மேல பட்டர் ஸீட் போட்டு கொள்ளுங்க.

                      ஏற்கனவே செஞ்சு வைத்த மாவை ,அதுக்குள்ள கொட்டி, மூடி போட்டு மூடிருங்க .இப்போ அடுப்பில தோசை கல்லை வைத்து கொள்ளுங்க .
                      அப்புறம் தோசை கல்லு சூடானதும் .30 நிமிடம் வைத்து கேக்கை அதில கொட்டுங்க .உங்கள் காஸ் அடுப்பை பார்த்து செக் பண்ணியிருங்க

                      கேக் இப்போ 30 நிமிடம் கழித்து ரெம்ப வெந்து இருக்கு .
                      இப்போ கேக்கை வெளியில் எடுங்க.

                      இப்போ கேக் மேலே சின்ன சின்ன ஓட்டை போட்டு கொள்ளுங்க .
                      அப்புறம் சுகர் சிரப் செய்யணும்.அந்த ஓட்டை வழியாக அது கீழ போகும் .

                      அடுப்பில கடாய வைத்து சக்கரை போட்டு, அதில் தேன் கலக்குங்க .
                      இப்போ அரை கப் யாம் எடுங்க .யாம் எடுத்து கடாயில தேன் சேர்த்து சூடு படுத்துங்க .இளகி வரட்டும் .
                      யாம் கரைந்து வந்ததும் ,அதை வெளியில் எடுத்திடுங்க .

                      இப்போ கேக் மேல சிரப்பை தடவுங்க .அப்புறம் தேங்க திருவளை அதன் மேல போட்டு தடவுங்க .பரவி வாங்க
                      இப்ப தேங்காய் துருவல் மேல போடுங்க .இப்போ இது ரெடியாடிச்சு .இப்போ இதை நாங்க விரும்பி சாப்பிட்டுக்கலாம் .

                      வாரத்தில ஏழு நாளும் சாப்பிடலாம் ,மாமிசம் அற்ற ஒரு அழகானமுட்டை இல்லாத தேன் கேக் .
                      அப்புறம் என்ன குஷி தாங்க .சிறுவர்கள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் அழகான கோழி முட்டை
                      இல்லாத தேன் கேக் ரெடியாகிடிச்சு .

                      இன்னைக்கு குஷ்பு இட்லி சாப்டான இட்லி செமயா சமைக்கிறம் வாங்க
                      Posted in சமையல் cook

                      இன்னைக்கு குஷ்பு இட்லி சாப்டான இட்லி செமயா சமைக்கிறம் வாங்க

                      இன்னைக்கு குஷ்பு இட்லி சாப்டான இட்லி செமயா சமைக்கிறம் வாங்க

                      இன்னைக்கு குஷ்பு இட்லி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க .
                      மக்கள் அதிகம் விரும்பி உண்பது இந்த குஷ்பு இட்லி.

                      ரெம்பவே குஷ்பு போன்று இந்த இட்லி மிருதுவா இருக்கும் .சட்னி சாம்பாரு கூட தொட்டு சாப்பிட ரெம்பவே சுவையாக இருக்கும் .

                      பத்து குஷ்பு இட்லி சாப்பிடலாம் .அம்புட்டு சுவையானது.வாங்க அவ்வாறான அருமையான தரமான குஷ்பு இட்லி செய்முறைக்குள் போகலாம்

                      குஷ்பு இட்லி செய்வது எப்படி .

                      ஈரோடு சைட்டில குஷ்பு இட்லி சந்தையை இருக்கு .அங்கு குஷ்பு இட்லி பஞ்சு போல ,குண்டு குண்டாக இருக்கும் .
                      உளுந்து கம்மியா போட்டுச செய்து கொள்ளுங்க .

                      ஒருமணி நேரம் குஷ்பு இட்லி அரிசி போட்டு, ஊறவைத்து, கழுவி எடுத்து அரைக்கணும் .உளுந்து ஊறப்போட்டு அதுவும் ரெடியாகிடிச்சு .

                      முதல்ல உளுந்து மிக்சியில் போட்டு ஆட்டுங்க .உளுந்து ரெம்ப பந்து போல கட்டி போல இருக்கனும் .

                      தண்ணிக்குள்ள போட்டால் ,அந்த உளுந்து மிதக்கும் ,அப்ப தான் அது கட்டியான திக்கானதாக இருக்கனும் .

                      ஊற வைத்துள்ள சவ்வு அரிசி எடுத்து ,அதையும் போட்டு மிக்சியில் ஆட்டுங்க .அப்புறம் மாவு போல ரெடியாகிடிச்சு .

                      எலலா மாவும் இப்போ ரெடியாகிச்சு .,மாவுக்கு அப்பா சோடா போட்டு கொள்ளுங்க ,உப்பும் கூடவே போட்டிருங்க .இப்போ இட்டலி தட்டிலே போட்டு சூடாக்கி வேகா வையுங்க .


                      அப்படியே அழகா குண்டு குண்டா குஷ்பு இட்லி வந்திருச்சு .

                      7 முதல் பத்து நிமிடத்தில வெந்து வந்திரும் .குஷ்பு போல இட்லி ரெம்ப சாப்டா இருக்கு .

                      இப்போ குஷ்பு இட்லி சாப்பிடலாம் வாங்க .சட்னி ,சாம்பாரு ,கலந்து பிசைந்து சாப்பிடுங்க .

                      அப்படியே ஒரு முட்ட பொரியல் சேர்த்து சாப்பிட்டா ,சும்மா ஏறிகிட்டு போகும்.குஷ்பு இட்லி சாப்பிட்டாச்சு .

                      சூடான முட்டை கொத்து பரோட்டா பார்க்கும்போதே எச்சில் ஊருது வாங்க சாப்பிடலாம்

                      ஆனால் குஷ்புவ கொடுக்க மாட்டேங்கிறாங்க ,குஷ்பு இட்லி என்று சொல்லி விக்கிறாங்க ,குஷ்பு கேட்டா அடிக்கிக்க வாரங்க மாப்புள்ள .

                      சூடான முட்டை கொத்து பரோட்டா பார்க்கும்போதே எச்சில் ஊருது வாங்க சாப்பிடலாம்
                      Posted in சமையல் cook

                      சூடான முட்டை கொத்து பரோட்டா பார்க்கும்போதே எச்சில் ஊருது வாங்க சாப்பிடலாம்

                      சூடான முட்டை கொத்து பரோட்டா பார்க்கும்போதே எச்சில் ஊருது வாங்க சாப்பிடலாம்

                      சூடான முட்டை கொத்து பரோட்டா ,வீட்டில நாம் எப்படி செய்வது என்பதை ,இங்கே பார்க்கலாம் . பார்க்கும் போதே எச்சில் ஊறுது இந்த சூடான முட்டை கொத்து பரோட்டா .

                      வாங்க ரோட்டு கடையில், சூடான முட்டை கொத்து பரோட்டா எப்படி செய்யிறாங்க என்பதை பார்க்கலாம் .

                      கடையில் செய்திடும் இந்த கொத்து ரொட்டி பார்த்தா ,நாள் தோறும் கடைக்கு சென்று வாங்கி சாப்பிட தோணுதுங்க .

                      பாருங்க நம்பவே முடியல ,என்னமா இவங்க இந்த கொத்து பரோட்டோ போடுறாங்க .

                      சூடான முட்டை கொத்து பரோட்டா பார்க்கும்போதே எச்சில் ஊருது வாங்க சாப்பிடலாம்

                      செம மாப்புள்ள .முட்டை கறி ,வெங்காயம் .அட கடவுளே ,பரோட்டாவுக்குள்ள குழி வெட்டி ,அதுக்குள்ள எண்ணெய் விட்டு ,முட்டை ,கறி போட்டு கொத்து பரோட்டோ கொத்தும் ஸ்டைலு இருக்கே .

                      செமை ,இத பார்த்தால் நீங்க விடவே மாட்டிங்க .முட்டை கொத்து பரோட்டோ என்றால் இது தாங்க கொத்து பரோட்டோ .

                      நம்ம சூப்பர் ஸ்டார் கொத்து போட்டா எப்படி இருக்கும் ,அதுபோல் ஒரு பீல் வருகுது .

                      இதுபோலவே நாமும் வீட்டில அளவோட செய்துக்கலாம் .பாருங்க .

                      வெட்டிய பரோட்டோ ,வெங்காயம் ,மிளகாய்,முட்டை ,கருவேப்பிலை ,கறி எல்லாம் போட்டு கொத்து கொத்துண்ணு
                      கொத்துறாங்க ,செம தாங்க .

                      எச்சி ஊறுதுங்க .இது கடை ,சமையல் காரர் ரெம்ப தரமான அனுபம் மிக்கவர் என்பதை ,இந்த கொத்து பரோட்டோ பார்க்கும் போதே தெரியுது .

                      செம மாப்புள்ள கொத்து பரோட்டோ

                      கொத்து ரொட்டி லண்டனில் ரோட்டு கடையில் அசத்தும் தமிழ் பெண்
                      Posted in சமையல் cook

                      கொத்து ரொட்டி லண்டனில் ரோட்டு கடையில் அசத்தும் தமிழ் பெண்

                      கொத்து ரொட்டி லண்டனில் ரோட்டு கடையில் அசத்தும் தமிழ் பெண்

                      கொத்து ரொட்டி லண்டனில் ,ரோட்டு கடையில் அசத்தும் தமிழ் பெண் ஒருவர், சமையல் காட்சி செம வைரலாகி வருகிறது .

                      லண்டனில் உள்ள வீதி கடை ஒன்றில் , இலங்கை பெண் ஒருவர் ,கொத்து ரொட்டி தயாரித்து வெள்ளையர்கள் ,மற்றும் ,வெளி நாட்டவர்களும் விற்பனை செய்திடும் காட்சி ஒன்றை ,அங்கு சென்ற வெளிநாட்டவர் பதிவு செய்து வெளியிட்டுள்ளார் .

                      ஆண்களை போல தாமும் சளைக்காதவர்கள் என்பதை ,வெளிநாடு வந்த பொழுதும் ,அதனை சமைத்தும் சாதிக்கிறார் ,இந்த இலங்கை பெண் .

                      லண்டனில் இலங்கை தமிழர்கள் அதிகளவான உணவகங்கள் உள்ளன .

                      .அவ்வாறான இலங்கை உணவுகளை அதிகம் வெளிநாட்டவர்களும் விரும்பி உண்டு வருகின்றனர் .

                      அவ்வாறான உணவுகளில் கொத்து ரொட்டி ,பிரியாணி ,ரோல் ,வடை என்பன முதல் இடம் வகிக்கின்றன .

                      இவற்றுக்கு இந்தியா உணவகங்களில் மவுசு அதிகம் .

                      பிரிட்டன் ,லண்டனில் இந்திய ,இலங்கை உணவகங்களில் இவ்வகையான உணவுகள் தரமான நிலையில் விற்பனை செய்ய படுகின்றன .

                      அவ்வாறான சமையல் கொத்து பரோட்டா காட்சி இது .

                      மக்களே , லண்டன் கொத்து பரோட்டோ எப்படி உள்ளது என்பதனை இங்கே பாருங்க .

                      இந்த இலங்கை தமிழ் பெண்ணை வாழ்த்துவோமாக .

                      லண்டன் கொத்து பரோட்டா காணொளி பார்க்க இதில் அழுத்துங்க

                      கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் வாங்க செய்யலாம் Parotta in Tamil /SAMAYAL TAMIL
                      Posted in சமையல் cook

                      கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் வாங்க செய்யலாம் Parotta in Tamil /SAMAYAL TAMIL

                      கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் வாங்க செய்யலாம் Parotta in Tamil /SAMAYAL TAMIL

                      கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் ,நம்ம வீட்டில நாமே செய்யலாம் வாங்க.


                      தமிழர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவுகளில் இந்த கொத்து பரோட்டா முன்னிலை வகிக்கிறது .

                      நிகழ்வுகள் ,விருந்துகளில் ,முதல் தர விருந்துகளாக இந்தியா ,இலங்கையில் காணப்படுகிறது .

                      குறிப்பாக வெளி நாடுகளில் தமிழர் நிகழ்வுகளில் முதல் இடம் பிடிப்பது இந்த கொத்து பரோட்டா ஆகும் .

                      அவ்வாறு டிமாண்ட் உள்ள ,இந்த கொத்து பரோட்டா, எப்படி செய்வது என்பதை தான் ,இந்த பதிவில் பார்க்க போகிறோம் .Parotta in Tamil ,SAMAYAL TAMIL.

                      வாங்க வாய்க்கு சுவையான .தரமான கொத்து பரோட்டா செய்யலாம் .

                      கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் வாங்க செய்யலாம் Parotta in Tamil /SAMAYAL TAMIL

                      செய்முறை ஒன்று

                      அடுப்பில கடாயா ,(சட்டியை) வைத்து கொள்ளுங்க .அதற்குள் எண்ணெய் விடுங்க ,அப்புறம் வெட்டி வைத்த வெங்காயம் ,கருவேப்பிலை போட்டு வதக்குங்க .

                      வதங்கி வரு வேளையில் வெட்டி வைத்த, பாதி தக்காளி போடுங்க ,கூடவே இஞ்சி சேர்த்து வதக்கி வாங்க .

                      மேலும் சிக்கன் பவுடர் கலந்து ,வதக்கி வாங்க .மசாலா போட்டு வதக்கிய பின்னர், அதனை சேர்த்து மல்லி இலை போட்டு கொதித்து வரும் வரை விடுங்க.எண்ணெய் மிதந்து வரும் வரை அதை வதக்கி வாங்க .

                      செய்முறை இரண்டு

                      மீளவும் ஒரு கடாய ( சட்டி _)வைத்து அதில் எண்னை ஊற்றி ,வெட்டி வைத்த வெங்காயம் போடுங்க .

                      கூடவே வெட்டி வைத்த தக்காளியும் சேர்த்திருங்க .வெட்டி வைத்த அளவான பரோட்டா போடுங்க ,கூடவே முட்டைகளையும் போட்டு கலக்கி வாங்க .

                      முட்டை பச்சை வாசம் போன பின்னர், ரெடி பண்ணி வைத்த குழம்பு போட்டு கிளறுங்க .அப்புறம் ஒரு கப்பு எடுத்து அந்த பரோட்டாவை கொத்தி வாங்க .கடைகளில் கொத்து கொத்துவது போன்று .

                      ஏன் தெரியுமா..? அப்போழுது அந்த பரோட்டா பொடியாக வரும்.
                      இப்பபோ செமையாக கொத்து பரோட்டோ ரெடியாகிடிச்சு .

                      மல்லி இலை ,கருவேப்பிலை சேர்த்து கொஞ்சம் கலக்கி வாங்க .இப்போ கொத்து பாராட்டோ ரெடியாகிடிச்சு .


                      ஐந்து நிமிடத்தில் அழகிய கொத்து பரோட்டோ ரெடியாகிடிச்சு .

                      வீதி கடைகளில் விற்பனையாகும் அதே கொத்து பரோட்டோ சுவையில் ,நம்ம வீட்டில் நாம செய்தாச்சு .இதுபோல நீங்களும் கொத்து பாராட்டோ செய்து அசத்துங்க .

                      இப்போது கொத்து பரோட்டோ காணொளி பார்க்க இதில் அழுத்துங்க