Tag: இலங்கை காவல்துறை
இலங்கை காவல்துறைக்கு இந்தியா 500 ஜீப் வழங்கியது
இலங்கை காவல்துறைக்கு இந்தியா 500 ஜீப் வழங்கியது
இலங்கை காவல்துறைக்கு இந்திய அரசானது 500 சொகுசு ஜீப் வண்டிகளை வழங்கியுள்ளது .
இந்தியா வழங்கிய உதவி திட்டத்தின் கீழ் இந்த வண்டிகள் வழங்க பட்டன .
இலங்கையில் மக்கள் சேவையை விரைந்து செய்திடும் நோக்கில் இந்த வண்டிகளை இலங்கை காவல்துறைக்கு இந்தியா வழங்கியுள்ளது .
இலங்கையை சீனாவுக்கு விற்றுள்ள நிலையில் ,இவ்வித உதவி திட்டத்தின் கீழ் இலங்கையை தாம் வாங்கிட முடியும் என இந்தியா கனவு காண்கிறது .
அதனால் என்னவோ போட்டி போட்டு இவ்விதமான உதவிகளை அள்ளி அள்ளி இந்தியா வழங்கி வருகிறது .
இலங்கை காவல்துறைக்கு எதிராக 9000 முறைப்பாடுகள்
இலங்கை காவல்துறைக்கு எதிராக 9000 முறைப்பாடுகள்
இலங்கை காவல்துறைக்கு எதிராக மக்களினால் 9000 முறைப் பாடுகள் வழங்க பட்டுள்ளன .
தவறான கைது ,லஞ்சம் ,மிரடடல் ,துன்புறுத்தல் மற்றும் துஸ்பிரயோகம் போன்ற குற்ற சாட்டுக்கள் முதண்மையாக முன் வைக்க பட்டுள்ளது .
காவல்துறை என்ற மமதையில் அதிகார துஸ்பிரயோகம் செய்துள்ளது நிரூபணமாகியுள்ளது .
ஒரு வருடத்தில் இலங்கை காவல்துறைக்கு எதிராக, பெருமளவு
முறைப்பாடுகள் பதிவாகியுள்ள சம்பவம் ,மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை காவல்துறை மீது புத்தளத்தில் தாக்குதல்
இலங்கை காவல்துறை மீது புத்தளத்தில் தாக்குதல்
இலங்கை காவல்துறையினர் ,மீது புத்தளத்தில் வைத்து ,மர்ம நபர்கள் திடீர் தாக்குதலை நடத்தினர் .
இந்த தாக்குதல் சம்பவத்தில் காவல்துறையினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை ,கைது செய்துவிட்டு ,மீள திருப்பி வருகின்ற பொழுது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
இலங்கை காவல்துறை மீது புத்தளத்தில் தாக்குதல்
திடீரென வீதியை மறித்த மர்ம கும்பல் ,காவல்துறை மீது திடீர் தாக்குதலை நடத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர் .
காவல்துறையை தாக்கும் பொழுது ,காவல்துறை துப்பாக்கிகள் என்ன செய்தன என்பதே இங்கு கேள்வியாக உள்ளது .
அப்பாவிகளை சுட்டு கொலை செய்திடும் காவல்துறை ,தெரிவித்துள்ள இந்த தகவல்களில், உண்மை தன்மை தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது .
இலங்கை காவல்துறை வரலாற்றில் புதிய சாதனை
இலங்கை காவல்துறை வரலாற்றில் புதிய சாதனை
இலங்கை காவல்துறை வரலாற்றில் முதன் முதலாக பொலிஸ் தலைமையக நிர்வாக பிரிவு முதல்
பெண் பணிப்பாளராக SSP லங்கா ராஜனி அமரசேகர அமர்த்த பட்டுள்ளார்
இவ்வாறான முதல் பெரும் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்க பட்டுள்ளது பெண்கள் சகல
துறைகளிலும் நியமிக்க படுவதற்கு ஏற்ப இவை வித்திடுவதாக தெரிவிக்க பட்டுள்ளது
பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு – 3,871 பேர் கைது
பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு – 3,871 பேர் கைது
இலங்கை காவல்துறையினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு சோதனையின்
பொழுது 3,871 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
போதை பொருள் ,திருட்டு,மற்றும் நீதிமன்றத்தினால் தேட பட்டு வந்தவர்கள் கைதில் உள்ளடக்கம் என தெரிவிக்க பட்டுள்ளது
இலங்கையில் அதிகரித்து செல்லும் போதைவஸ்து காரணமாக அங்கு குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது








