பாரிய விபத்து மூவர் சம்ப இடத்தில் மரணம்

Spread the love

பாரிய விபத்து மூவர் சம்ப இடத்தில் மரணம்

பாரிய விபத்தில் சிக்கி மூவர் சம்பவ இதில் பாலிய்க்கையுள்ளனர்

கொழும்பில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த வான் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள்கள் மோதி சிதறியதில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது

வான் சாரதியின் அலட்சியம் காரணமாக இந்த பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது ,என தெரிவிக்க பட்டுள்ளது .

சம்பவத்தில் இறந்த மூவரும் வாலிபர்கள் என கண்டறிய பட்டுள்ளது

வான் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

காவல்துறை விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *