Posted in இலங்கை செய்திகள்

சமந்தா பவர் ரணில் விக்கிரமசிங்கா சந்திப்பு

சமந்தா பவர் ரணில் விக்கிரமசிங்கா சந்திப்பு

சமந்தா பவர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவை சந்தித்து பேச்சில் ஈடுபட்டார் .

இவரது இந்த சந்திப்பில் இலங்கையின் நிகழ்கால நிலவரம், மாற்றும் ,அமெரிக்காவின் உதவிகள் தொடர்பில் தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் அமெரிக்காவில் முக்கிய நிபந்தைகள் இலங்கைக்கு விதிக்க பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

சமந்தா பவர் இரு நாட்கள் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார் .

இவரது இந்த் பயணத்தில் ,தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசுவார் என எதிர் பார்க்க படுகிறது

மந்தா பவர் ரணில் விக்கிரமசிங்கா சந்திப்பு

ரணில் சமந்தபவருக்கு பவருக்கு இடையில் பேச பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் வெளியாகவில்லை.

இலங்கையின் நிகழ் கால நிலைமைகளை ஆராய்ந்து ,அதன் பின்னர் இலங்கைக்கு உதவுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மேலும் விவசாயிகள் நலனுக்கு 40 மில்லியன் வழங்கி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

    Posted in இலங்கை செய்திகள்

    அமெரிக்கா முக்கிய அதிகாரி சமந்தா பவர் இன்று இலங்கை வருகிறார்

    அமெரிக்கா முக்கிய அதிகாரி சமந்தா பவர் இன்று இலங்கை வருகிறார்

    அமெரிக்கா முக்கிய அதிகாரி சமந்தா பவர் இன்று இலங்கை வருகிறார் .
    வார விடு முறை நாட்கள் ,இலங்கையில் தங்கி இருக்கும் ,இவர் அவ்வேளை முக்கிய சந்திப்புக்களை நடத்துவார் .

    இவரது இந்த சந்திப்பின் மூலம் ,மக்கள் விடயங்கள் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது .

    அதன் பின்னரே இலங்கைக்கு வழங்க உள்ள நிதி உதவிகள் ,தொடர்பில் தெரிய படுத்த படும் என எதிர் பார்க்க படுகிறது .

    அமெரிக்கா முக்கிய அதிகாரி சமந்தா பவர் ,தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து பேசும் என எதிர் பார்க்க படுகிறது .


    சமந்தா பவர் தமிழர் தரப்பை சந்தித்து பேசினாலும் ,அந்த பேச்சின் வாயிலாக தமிழர்களுக்கு தீர்வு கிட்டுமா என்பதே கேள்வியாக உள்ளது .

    தன்னல அரசியல் முன்னிலை பெற்றால் ,தமிழர் பிரச்னை பின்னிலை செல்வதை தடுக்க முடியாது .