முட்டை ஆம்லெட் இப்படி செஞ்சா ரெம்ப சாப்பிடலாம் SAMAYAL TAMIL
Posted in சமையல் cook

முட்டை ஆம்லெட் இப்படி செஞ்சா ரெம்ப சாப்பிடலாம் SAMAYAL TAMIL

முட்டை ஆம்லெட் இப்படி செஞ்சா ரெம்ப சாப்பிடலாம் SAMAYAL TAMIL

முட்டை ஆம்லெட் இப்படி வீட்டில செஞ்சா ,பிள்ளைங்க முதல் ,பெரியவர்கள்
வரை ரெம்பவே சாப்பிடுவாங்க .

இந்த முட்டை ஆம்லெட் செய்வது மிக சுலபம் .ஈசியாக அதிக நேரம் இல்லாது செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

இப்ப இந்த முட்டை ஆம்லெட் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

செய்முறை ஒன்று

வீட்டில் ஆம்லெட் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

அடுப்பில பாத்திரம் வைத்து கொள்ளுங்க ,அதில மூன்று மேசை கரண்டி எண்ணெய் விட்டு கொள்ளுங்க .
சிறிதாக வெட்டி வைத்த உருளை கிழங்கை சேர்த்து கொள்ளுங்க .

இந்த உருளை கிழங்கை நன்றாக வதக்கி கொள்ளுங்க .மெல்லிய நெருப்பில் வைத்து ,உருளை கிழங்கை நன்றாக வதக்கி கொள்ளுங்க .பொடியாக நறுக்கிட்டு வெங்காயம் போட்டு கொள்ளுங்க .

வெங்காயம் ,உருளைக்கிழங்கை நன்றாக சேர்த்து வதக்கி வாங்க .
நன்றாக வெங்காயம் வதங்கிய பின்னர் பொடியாக நறுக்கிய முட்டை கோஸ் சேர்த்திடுங்க .அதையும் சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .

இந்த நேரத்தில சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கொள்ளுங்க .
உப்பு ,இப்பொழுது சேர்த்தால் ,உருளைக்கிழங்கு ,வெங்காயம் சீக்கிரமா வதங்கி வரும் .சேர்த்திட்டு ரெம்பவே வதக்கி வாங்க .

இப்போது எல்லாம் நன்றாக வதங்கிருச்சு .இப்போ அடுப்பை நிப்பாட்டிடலாம் .

இன்னுமொரு மிக்சிங் போலில் ,மூன்று முட்டையை உடைத்து ஊற்றிடுங்க .
இது கூட ஒரு கரண்டி மிளகு தூள் ,தேவையான உப்பு சேர்த்து கலக்கி கொள்ளுங்க .நன்றாக அடித்து கலக்குங்க .

கலக்கியதும் கொத்தமல்லி இலையை அதில போட்டு ,அதையும் கலக்கிடுங்க .கூடவே நாம வதக்கி வைத்த வெங்காயம் ,முட்டைகோஸ் எல்லாத்தையும் இதில போட்டு கலக்கிடுங்க .

முட்டை ஒன்றுடன் ஒன்று இணையும் மாறு கலக்கி வாங்க .

இப்போ அடுப்பில பாத்திரம் வைத்து கலவையை ஊற்றிடுங்க .அப்புறம் முட்டை மேல சீஸ் ஊற்றிடுங்க ,அப்புறம் அதுக்கு மேலே முட்டையை ஊற்றிடுங்க .

இப்போ ஒரு பக்கம் வேகியிருச்சு .இப்போ மறு பக்கம் பிரட்டும் பொழுது ,ஒரு கோப்பையை வைத்து அதனோடு சேர்த்து பிரட்டி வாங்க ,ரெம்பவே நன்றாக வரும் .

இப்போ இந்த முட்டை ஆம்லெட் ரெடியாடிச்சு .சாப்பிட செமையாக இருக்கும் ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி கேட்டு சாப்பிடுவாங்க .

தரமான ,சுவையான ,இலகுவான முட்டை ஆம்லெட் ரெடி .மறக்காம நாள் தோறும் சமையல் செய்து சாப்பிட்டு வாங்க மக்களே .

https://www.youtube.com/watch?v=mIzHVwBv7YU

மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL
Posted in சமையல் cook

மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL

மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL

மீன் குழம்பு வீட்டு சமையலில் ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க .
வீடே மணக்கும் ,அயல் வீட்டு காரர் உங்க வீட்டு கதவை தட்டி மீன்
குழம்பு கேட்ப்பாங்க .அம்புட்டு தரமான சுவையாக இந்த மீன் குழம்பு இருக்கும் .

வாங்க இப்போ வீடே மணக்கும் ,இந்த மீன் குழம்பு, சுவையாக செய்வது எப்படி என்பதை பார்க்காலம் .

வீட்டில் மீன் குழம்பு செய்வது எப்படி …?
இந்த மீன் குழம்பு செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?

வாங்க மீன் குழம்பு செய்முறைக்குள் போகலாம் .

செய்முறை ஒன்று

இப்போ மீன் குழம்பு சமைத்திட ,அடுப்பில கடாய வைத்து கொள்ளுங்க ,சூடேறியதும் ,எண்ணெய் விட்டு கொள்ளுங்க .


எண்ணெய் சூடானதும் ஒரு கரண்டி கடுகு சேர்த்திடுங்க .கூடவே ஒரு கரண்டி சீரகம் ,வெந்தயம் சேர்த்திடுங்க.அப்புறம் அது வேகும் வரை கலக்கிடுங்க .

மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL

வெந்தயம் அதிகம் சேர்த்தால் ,குழம்பு கசக்க ஆரம்பிச்சிடும் .இது நன்றாக பொரிந்து வந்ததும் ,ஒரு கரண்டி நசுக்கிய பூண்டு சேர்த்திடுங்க .இப்போ வெட்டி வாவைத்த வெங்காயம் சேர்த்திடுங்க .

இது எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரைக்கும் நன்றாக வதக்கி வாங்க .

கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கினால் ,வெங்காயம் வேகமாக வதங்கி வரும் .
சமையலில் உள்ள தந்திரம் இதுங்க ,மறந்திடாம சமையலில் இதை கடை பிடிங்க .

இப்போ வெங்காயம் நன்றாக வதங்கி வந்திடுச்சு .இப்போ இதில மூன்று பச்சை மிளகாய் சேர்த்திடுங்க .
கூடவே ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்திடுங்க .

இப்போ அரை கரண்டி மஞ்சள் ,இரண்டு கரண்டி அளவு காஸ்மீர் மிளகாய் தூள் ,மூன்று கரண்டி அளவு மல்லி தூள் ,இப்போ இது எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

அடுப்பை மெல்லி நெருப்பில் வைத்து வதக்கி வாங்க .இல்லைண்ணா அடிப்பிடித்திடும் .இதை கவனத்தில் கொள்ளுங்க .

இப்போ இரண்டு அரைத்த தாக்காளியை சேர்த்திடுங்க .
நன்றாக எல்லாதையும் சேர்த்து கலக்கி வதக்கிடுங்க .

இது கூட தேவையான தண்ணி சேர்த்திடுங்க ,நன்றாக மிக்ஸ் பண்ணியிருங்க ,புளியை இப்போ சேர்த்திடுங்க .

இப்போ நான் வஞ்சிர மீன் சேர்த்திருக்கன் .நீங்க விரும்பின மீனை சேர்த்து கொள்ளலாம் .


இது எல்லா மீனுக்கும் பொருந்தும் ,மிக்ஸ் பண்ணிய பின்னர் மல்லி இலைகளை தூவிடுங்க ,மறுபடியும் தண்ணி ஊற்றிட்டு .மூடி போட்டு மூடி வைத்திருங்க .

எண்ணெய் மேல பிரிந்து வந்த பின்னர் ,இப்போ மீனை சேர்த்திடுங்க .
மீனை நன்றாக கழுவிய பின்னர் சேருங்க .

மெல்லிய தீயில் மீனை கொதிக்க வையுங்க .அதிக நெருப்பில் வேக வைத்தால் மீன்கள் உடைந்து போகும் .இந்த மீன் அரைகிலோ எடையுள்ளது .

ஏழு நிமிடம் வரை வேகவைத்து கொள்ளுங்க .கடைசியாக கொத்தமல்லி இலையை போட்டு கலக்கி குழம்பு இறக்கிடுங்க .

இட்லி ,சாதம் ,தோசை ,பரோட்டா கூட சேர்த்து சாப்பிட ,இந்த மீன் குழம்பு ரெம்ப சுவையாக இருக்கும் .வாயூரும் இந்த மீன் குழம்பை நீங்களும் சாப்பிட்டு அசத்துங்க மக்களே .

தலைவரே மீன் குழம்பு எப்படி இருக்கு ..?

இதுபோல நாளும் மீன் குழம்பு செய்து சுவையோட சாப்பிட்டு மகிழுங்க மக்களே .

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil
Posted in சமையல் cook

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம்.நம்ம வீடே மண மணக்க இப்படி செஞ்சு அசத்துங்க மக்களே .

நம்ம தமிழர்களில் அதிகாமானவர்கள் பிரியாணி செய்யிறாங்க ,ஆனால் கடையில் விற்பனை செய்வது போல அவர்களினால் பெற்று கொள்ள இயலவில்லை .

அது ஏன் .? அது தாங்க நம்ம சமையல் காலை நிபுணர் ,இப்படி செய்து அசத்துறாங்க.
அவங்க செய்வதை போல நீங்களும் செய்து அசத்துங்க .

எந்த அரிசியிலும் பிரியாணி செய்வது எப்படி …?
வாங்க மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம் .

பிரியாணிகளில் , மட்டன் பிரியாணி ,முட்டை பிரியாணி ,மரக்கறி பிரியாணி ,சிக்கன் பிரியாணி என்பன உள்ளன .

இதில் மட்டன் பிரியாணி, அதிக மக்கள் விரும்பி உண்கிறாங்க .
அவ்வாறான மட்டன் பிரியாணி, எந்த அரிசியிலும், எப்படி செய்வது என்பதை இதில் பார்க்கலாம் வாங்க .

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil

செய்முறை ஒன்று .

முதல்ல இந்த மட்டன் பிரியாணி செய்து கொள்ள ,குக்கர் சூடு படுத்தி கொள்ளுங்க .அதில எண்ணெய் ,நெய் சேர்த்திருங்க .

நெய் நன்றாக உருகியதன் பின்னர் .கரம் மசலா ,ஒரு பட்டை ,ஒரு நட்ச்சத்திர சோம்பு ,ஒரு பிரியாணி இலை ,இரண்டு கராம்பு ,அரை கரண்டி ஏலாக்காய் தூள் ,என்பன சேர்த்து கொள்ளுங்க .

30 செக்கனில் நன்றாக வதக்கிய பின்னர் .வெட்டி வைத்த இரண்டு வெங்காயத்தை போட்டு கொள்ளுங்க .

வெங்காயம் கலர் மாறி வரும் வரை ,நன்றாக வதக்கி வாங்க .தங்க கலருக்கு வெங்காயம் வந்த பின்னர் ,நாம ஒருகரண்டி இஞ்சி ,இரண்டு பச்சை மிளகாய்,சேர்த்து வதக்கிடுங்க .


அப்புறம் பொடியாக வெட்டிய கொத்த மல்லி,கூடவே புதினா இலை சேர்த்திடுங்க .இரண்டையும் நனறாக சேர்த்து வதக்கி வாங்க .

அப்புறம் பொடியாக வெட்டி வைத்த தக்காளி சேர்த்திடுங்க .கூடவே தேவையான உப்பு சேர்த்திடுங்க .


உப்பு சேர்த்து தக்காளி வதக்கும் பொழுது ,தக்காளி வேகமாக வதங்கிடும் .
இப்போ தக்காளி நனறாக வதங்கும் வரைக்கும் ,வதக்கி வாங்க .

தக்காளி நனறாக சாப்டா வதங்கிய பின்னர் மசாலா சேர்த்திடலாம் .ஒரு கரண்டி மிளகாய் தூள் ,கூடவே மல்லி தூள் ,ஒரு கரண்டி பிரியாணி மசாலா சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .


மஞ்சள் தூள் சேர்த்திடுங்க .
இந்த மசாலா பச்சை வாசம் போகும் வரைக்கும் வதக்கி வாங்க .

மசாலாவோட பச்சை வாசம் போன பின்னர், தயிர் சேர்த்திடுங்க .சேர்த்ததும் உடனே நனறாக சேர்த்து கடைந்து வதக்கிடுங்க .
கட்டை படாமா நன்றாக வதக்கிடுங்க .

தயிர் மட்டன் பிரியாணியில் சேர்ப்பதால் ,மட்டன் ரெம்ப சாப்டாக வந்திடும் .அது தான் மட்டன் பிரியாணியில் தாயிருக்குள்ள தனி மவுசு .

தயிர் சேர்த்து நனறாக மிக்ஸ் பண்ணிய பின்னர் ,இப்போ வெட்டி கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்திடுங்க .

அரை கிலோ மட்டன் ,இந்த பிரியாணிக்கு சேர்த்திருக்கு .மட்டன் கொஞ்சம் பெரிய பெரிய துண்டுகளாக சேர்த்திடுங்க .அப்போ தான் பிரியாணிக்கு நன்றாக இருக்கும் .

நம்ம சேர்த்துள்ள மசாலா எல்லாம் ,மட்டனுடன் நனறாக மிக்ஸ் ஆகணும் ,அதற்கு ஏற்றவாறு ,நன்றாக கலந்து வாதாக்கி வாங்க .

இப்போ இதில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்திடுங்க .
ஒரு கப் தண்ணீர் சேர்த்து மட்டனை நன்றாக வேக வைத்திடுங்க .
அடுப்பை மெல்லிய நெருப்பில விட்டு இறைச்சியை வேக வைத்து கொள்ளுங்க. .

சீராக சம்பா அரிசி நாம எடுத்துள்ளதால இரண்டு கப்பு தண்ணி சேர்த்து கொள்கிறோம் .நீங்க விரும்பின
அரிசி பயன் படுத்தி கொள்ளலாம் .

நாம் இப்போ ஒன்றரை கப் அளவு அரிசியை ,பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் ஊற்றுகிறோம்.
.இப்போ இந்த அரிசியை மூன்று தடவை நனறாக கழுவிருங்க .கழுவிய பின்னர் அரிசியை 20 நிமிடம் ஊற வைத்திடுங்க .

ஊற வைத்து அரசி போடுவதால் ,ரெம்ப சாப்டாக ,பிரியாணி இருக்கும் .
இப்போ வேகவைத்த மட்டன் ,மசாலாவுடன் இணைந்து நன்றாக வெந்து வந்திருக்கு .

இப்போ வெந்த மட்டனுக்குள் ,மீளவும் இரண்டு கப்பு
தண்ணீர் சேருங்க .சேர்த்திட்டு தேவையான அளவு உப்பு போடிருங்க .
அப்புறம் குழம்பை நன்றாக கலக்கி கொள்ளுங்க .

அப்புறம் தண்ணி கொதித்து வந்ததும் ,ஊற வைத்த அரிசியை கறிக்குள்ள போட்டிருங்க .


இப்போ நன்றாக கலந்து வந்தவுடன் .அரிசி மேல அவிந்து வந்தவுடன் ,கொத்த மல்லி ,நெய் சேர்த்திடுங்க .


இப்போ இதில் அரை எலுமிச்சம் சாறு சேர்த்து நன்றாக கலந்திருங்க .
இப்போ அரிசி மேல் எழுந்து ,வந்ததும் மெல்லிய நெருப்பில ,மூடிய போட்டு மூடி வைத்து .10 நிமிடம் வரை காத்திருங்க .

மட்டன் பிரியாணி ,அடிபிடிக்காது ரெம்பவே நன்றாக வந்திருக்கு .இது போலவே நீங்களும் எந்த அரிசியிலும் பிரியாணி செய்து சாப்பிடலாம் .

இப்போ நம்ம அசத்தலான மட்டன் பிரியாணி, செமையாக ரெடியாடிச்சு .
எல்லோரும் ஓடி வந்து எடுத்து சாப்பிடுங்க .

சாப்பிட பின்னர் மறக்காம ,காசை கொடுத்திருங்க . ஏன் என்றால் .நம்ம கடையில், சாப்பாட்டுக்கு மட்டும் காசு கொடுக்கணும் .தண்ணி மட்டும் இலவசம் நண்பர்களே .

கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் வாங்க செய்யலாம் Parotta in Tamil /SAMAYAL TAMIL
Posted in சமையல் cook

கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் வாங்க செய்யலாம் Parotta in Tamil /SAMAYAL TAMIL

கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் வாங்க செய்யலாம் Parotta in Tamil /SAMAYAL TAMIL

கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் ,நம்ம வீட்டில நாமே செய்யலாம் வாங்க.


தமிழர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவுகளில் இந்த கொத்து பரோட்டா முன்னிலை வகிக்கிறது .

நிகழ்வுகள் ,விருந்துகளில் ,முதல் தர விருந்துகளாக இந்தியா ,இலங்கையில் காணப்படுகிறது .

குறிப்பாக வெளி நாடுகளில் தமிழர் நிகழ்வுகளில் முதல் இடம் பிடிப்பது இந்த கொத்து பரோட்டா ஆகும் .

அவ்வாறு டிமாண்ட் உள்ள ,இந்த கொத்து பரோட்டா, எப்படி செய்வது என்பதை தான் ,இந்த பதிவில் பார்க்க போகிறோம் .Parotta in Tamil ,SAMAYAL TAMIL.

வாங்க வாய்க்கு சுவையான .தரமான கொத்து பரோட்டா செய்யலாம் .

கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் வாங்க செய்யலாம் Parotta in Tamil /SAMAYAL TAMIL

செய்முறை ஒன்று

அடுப்பில கடாயா ,(சட்டியை) வைத்து கொள்ளுங்க .அதற்குள் எண்ணெய் விடுங்க ,அப்புறம் வெட்டி வைத்த வெங்காயம் ,கருவேப்பிலை போட்டு வதக்குங்க .

வதங்கி வரு வேளையில் வெட்டி வைத்த, பாதி தக்காளி போடுங்க ,கூடவே இஞ்சி சேர்த்து வதக்கி வாங்க .

மேலும் சிக்கன் பவுடர் கலந்து ,வதக்கி வாங்க .மசாலா போட்டு வதக்கிய பின்னர், அதனை சேர்த்து மல்லி இலை போட்டு கொதித்து வரும் வரை விடுங்க.எண்ணெய் மிதந்து வரும் வரை அதை வதக்கி வாங்க .

செய்முறை இரண்டு

மீளவும் ஒரு கடாய ( சட்டி _)வைத்து அதில் எண்னை ஊற்றி ,வெட்டி வைத்த வெங்காயம் போடுங்க .

கூடவே வெட்டி வைத்த தக்காளியும் சேர்த்திருங்க .வெட்டி வைத்த அளவான பரோட்டா போடுங்க ,கூடவே முட்டைகளையும் போட்டு கலக்கி வாங்க .

முட்டை பச்சை வாசம் போன பின்னர், ரெடி பண்ணி வைத்த குழம்பு போட்டு கிளறுங்க .அப்புறம் ஒரு கப்பு எடுத்து அந்த பரோட்டாவை கொத்தி வாங்க .கடைகளில் கொத்து கொத்துவது போன்று .

ஏன் தெரியுமா..? அப்போழுது அந்த பரோட்டா பொடியாக வரும்.
இப்பபோ செமையாக கொத்து பரோட்டோ ரெடியாகிடிச்சு .

மல்லி இலை ,கருவேப்பிலை சேர்த்து கொஞ்சம் கலக்கி வாங்க .இப்போ கொத்து பாராட்டோ ரெடியாகிடிச்சு .


ஐந்து நிமிடத்தில் அழகிய கொத்து பரோட்டோ ரெடியாகிடிச்சு .

வீதி கடைகளில் விற்பனையாகும் அதே கொத்து பரோட்டோ சுவையில் ,நம்ம வீட்டில் நாம செய்தாச்சு .இதுபோல நீங்களும் கொத்து பாராட்டோ செய்து அசத்துங்க .

இப்போது கொத்து பரோட்டோ காணொளி பார்க்க இதில் அழுத்துங்க

    சப்பாத்தி சூப்பரா பொங்கி வர இத மட்டும் செய்ங்க சாப்டானது கிடைக்கும் /SAMAYAL TAMIL
    Posted in சமையல் cook

    சப்பாத்தி சூப்பரா பொங்கி வர இத மட்டும் செய்ங்க சாப்டானது கிடைக்கும் /SAMAYAL TAMIL

    சப்பாத்தி சூப்பரா பொங்கி வர இத மட்டும் செய்ங்க சாப்டானது கிடைக்கும் /SAMAYAL TAMIL

    சப்பாத்தி சூப்பரா பொங்கி வர இத மட்டும் செய்ங்க, ரெம்பவே சாப்டனாத மிருதுவாக இருக்கும் .


    சாப்பிடும் பொழுதும் வாய்க்கு இதமாக இருப்பதுடன் ,அவை சுவையை தூண்டி விடும் .

    அப்படியான சப்பாத்தி சமையல், செய்திட நாம் என்ன செய்ய வேண்டும் .

    எல்லாம் சின்ன டிப்ஸ் தாங்க .வாங்க சுப்பரான சப்பாத்தி சமையல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

    மாவு எடுத்திருங்க .அப்புறம் அந்த மாவுடன் இணைத்து உப்பு கலந்து கொள்ளுங்க .அப்புறம் தண்ணி கலந்து கொள்ளுங்க .

    மாவிலை தண்ணி கூடினாலோ , அல்லது குறைந்தாலோ, சப்பாத்தி நாம விரும்புவது போன்று வராது .

    மாவை எவ்வளவுக்கு நாம் பிசைகிறோமோ ,அவ்வளவுக்கு மா ரெம்ப சாப்டாக இருக்கும் .

    மாவை நல்லா பிசைந்து குழைத்த பின்னர் ,அதன் மேல எண்ணையை ஊற்றுங்க .மறுபடி அழுத்தம் கொடுத்து அழகாக சாப்டா பிசைந்து கொள்ளுங்க .

    பிசைந்த ரெடியான மாவை ,சப்பாத்திக்கு ஏற்றது போல துண்டு துண்டாக வெட்டி கொள்ளுங்க .

    இட்லி மாவிலை கேக் செய்வது எப்படி -அது பார்க்க இதில அழுத்துங்க

    துண்டு துண்டாக வெட்டியதை கையில வைத்து உருட்டுங்க .

    பூரி கட்டையை வைத்து அப்படியே அழுத்துங்க ,அழகாக இருக்கும் ,மேலும் பூரி போல பொங்கி வரும் .

    இப்ப கடாயை சூடாக்கிட்டு அதில சப்பாத்தியை போட்டு சூடாக்கி கொள்ளுங்க .

    இப்ப பாருங்க செமையா பொங்கி வரும் .

    இதுபோலவே எல்லா சப்பாத்தியையும் இது போல சமையல் செய்து சாப்பிடுங்க .

    இந்த சப்பாத்தி சமையல் எப்படி உள்ளது என்பதை நீங்களே சொல்லுங்க .

    சாப்பிட ஆசை பட்டா கஷ்ட பட்டு தான் ஆகணும் இல்ல,நண்பர்களே .

    மத்திய கிழக்கு நடுகல் முதல் ,இலங்கை இந்தியா வரை இந்த சப்பாத்திக்கு ரெம்பவே மவுசு தாங்க .

    10 நிமிடத்தில் ஈஸியான மாலை உணவு செய்து கொள்ள இதில் அழுத்துங்க

    வெளி நாடுகளில் வெள்ளையர்கள் மற்றும் கறுப்பினத்தவர்களும் இந்த சப்பாத்தி விரும்பி உண்டு வாரங்கள் என்றால் பாருங்களேன் .

    சப்பாத்தி உலக புகழ் பெற்றதாக , மாறிய பெருமை ,நம்ம தமிழருக்கும் உண்டு ,என்றால் மிகையாகாது .

    இன்று சப்பாத்தி எப்படி இருந்திச்சு சொல்லவே இல்லை .

    இட்லீ தோசை சப்பாத்தி சோறுடன் சாப்பிடவல்ல கிரேவி - SAMAYAL TAMIL
    Posted in சமையல் cook

    இட்லீ தோசை சப்பாத்தி சோறுடன் சாப்பிடவல்ல கிரேவி – SAMAYAL TAMIL

    இட்லீ தோசை சப்பாத்தி சோறுடன் சாப்பிடவல்ல கிரேவி – SAMAYAL TAMIL

    இட்லீ தோசை சப்பாத்தி சோறுடன், வீட்டில நாம சாப்பிட வல்ல கிரேவி .

    சோயா மீட் கிரேவி இப்படி செஞ்சு சாப்பிட்டு இருக்கிறீங்களா …?

    இல்லையா ..? கவலை விடுங்க .இப்பொழுது நாம் அது எப்படி சமையல் செய்து கொள்வது என்பதை பார்க்கலாம் வாங்க ..

    இந்த சோயா மீட் கிரேவி சமையல் செய்வது எப்படி ..?
    இப்போ அடுப்பில சட்டியை வையுங்க ,உள்ளி இஞ்சி, சின்ன வெங்காயம் ,இரண்டு தக்காளி போடுங்க .

    கூடவே சீரகம் ,மிளகும் ,கடுகு, கரம்பு, நச்சத்திர சோம்பு சேர்த்து, அரையுங்க .
    இது கூட பிரிஞ்சி இலை மற்றும் ஒரு துண்டு பட்டையும் சேர்த்திடுங்க.

    எல்லாம் சேர்த்து போட்டு அப்டியே மெல்லிய சூட்டுடன் வறுத்து கொண்டு இருங்க .

    இட்லீ தோசை சப்பாத்தி சோறுடன் சாப்பிடவல்ல கிரேவி – SAMAYAL TAMIL

    தக்காளி முழுதாக போட்டமைக்கு காரணம், ஏன் என்றால் ,அதில் உள்ள தண்ணி தண்மை ,ஏனைய பொருட்களை முறையாக வேகா விடாது .

    அது தான் முழுமையான தக்காளி இதுபோல் போட்டு வதக்குங்க .

    சோயா மீட்டை ஊரவைச்சு எடுத்து பிறிதொரு பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்க .
    இப்போ நாம் சமையலில் வறுத்த எல்லாத்தையும் ,மிக்சியில் போட்டு அரையுங்க .

    தண்ணி முதல் ஊற்றாதீங்க . அரைத்த பின்னர் முந்திரி பருப்பு போடுங்க .

    அப்புறம் குக்கர் சூடாக்காகி அதில் ,மூன்று கரண்டி எண்ணெய் ,நெய் சேர்த்திடுங்க .


    ஏலக்காய் பூண்டு ,பட்டை ,சோம்பு என்பனவும் சேர்த்து பொரியுங்க ,அப்புறம் புதினா கொத்தமல்லி , கருவேப்பிலை சேர்த்து அதை பெரிய விடுங்க..

    அதற்கு பிறகு முந்திரி பருப்பும் போடுங்க.

    இப்ப வெட்டிய சின்ன வெங்காயம் போட்டு வறுங்க , அப்புறம் உப்பு போடுங்க.

    அதற்கு பிறகு தயரான சோயா மீட்டை போட்டு வதக்குங்க .

    அதோட அதற்கு ஏற்ப தூள் போடுங்க ,அப்புறம் மஞ்சள் தூள் , கரம் மசாலா , மல்லி தூளும் போட்டு சேருங்க.

    இதெல்லாம் சேர்ந்த பின்னர், அதை எல்லாம் சேர்த்து வறுத்திடுங்க .

    அரைச்சு வைத்த பொடியை போட்டு கலக்குங்க .அப்புறம் தேவையான தூளை போட்டு கலக்குங்க
    தண்ணியை விட்டு கலக்குங்க .

    குக்கரில் மூடியை போட்டு மூடிட்டு நான்கு நிமிடம் பின்னர் எடுங்க .
    இப்போதே செமையாக கிரேவி ரெடியாச்சு

    இந்த கிரேவி இட்லீ தோசை சப்பாத்தி சோறுடன் கலந்து சாப்பிடுங்க .
    இப்போ சொல்லுங்க சோயா மீட் கிரேவி எப்படி இருக்கு .

    இது தாங்க மேட்டர் ,சாப்பிட வந்திட்டா சமையலை கடினமாக பார்க்க கூடாதுங்க.

    இந்த குழம்பு மறக்காம இன்று இரவே செஞ்சி குடுங்க | POTATO KULAMBU/ samayal tamil
    Posted in சமையல் cook

    இந்த குழம்பு மறக்காம இன்று இரவே செஞ்சி குடுங்க | POTATO KULAMBU/ samayal tamil

    இந்த குழம்பு மறக்காம இன்று இரவே செஞ்சி குடுங்க | POTATO KULAMBU/ samayal tamil

    இந்த குழம்பு மறக்காம, இன்று இரவே செஞ்சி குடுங்க .
    இந்த உருளைக்கிழங்கு குழம்பு செய்வது எப்படி ..?
    உருளைக்கிழங்கு குழம்பு செய்திட தேவையான பொருட்கள் ..?

    வீட்டில் அதிகம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,.விரும்பி உண்ணும் உணவுகளில் ,இந்த உருளைக்கிழங்கு குழம்பு காணப்படுகிது .

    இந்த உருளைக்கிழங்கில் அதிக புரத சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றாக உருளைக்கிழங்கு உள்ளது .

    அப்படியான உருளைக்கிழங்கு குழம்பு செய்வது எப்படி என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம் .

    வெள்ளை சோறுடன் ,காரமான உருளைக்கிழங்கு குழம்பு சேர்த்து ,அப்டியே குழைச்சு சாப்பிட்டா செமையா இருக்கும்.

    வெந்தயம் சீரம் ,கடுகு ,சின்ன வெங்காயம் ,மிளகு ,மிளாகாய் ,பூண்டு போட்டு வதக்கி ,அதற்குள்ள கருவேப்பிலையை போட்டு ,தக்காளி போட்டு வதக்கிய பின்னர் ,அதனை இப்படியே போட்டு இந்த கறியை சமையுங்க .

    கூடவே கத்தரிக்காயும் ,தோல்சீவி உருளைக்கிழங்கை போட்டு ,அப்படியே வதங்கி வரும் வரை ,போட்டு ,சமையல் செய்து சாப்பிட்டா செமையாக இருக்கும்.

    வாங்க உருளைக்கிழங்கு கறி சமைப்பது, எப்படி என்பதை இங்கே பார்க்கலாம் .

    இன்னைக்கு டிபனுக்கு ரவா இட்லி இப்படி ஈசியா செஞ்சு அசத்துங்க|Instant Rava Idli with chutney in 15 min samayal tamil
    Posted in சமையல் cook

    இன்னைக்கு டிபனுக்கு ரவா இட்லி இப்படி ஈசியா செஞ்சு அசத்துங்க|Instant Rava Idli with chutney in 15 min samayal tamil

    இன்னைக்கு டிபனுக்கு ரவா இட்லி இப்படி ஈசியா செஞ்சு அசத்துங்க|Instant Rava Idli with chutney in 15 min samayal tamil

    இன்னைக்கு வீட்டில டிபனுக்கு ரவா இட்லி ,இப்படி ஈசியா செஞ்சு சாப்பிட்டு அசத்துங்க|.

    மெதுமெதுவா ரெம்பவே பார்க்க அழகா இருக்கும் இந்த டிபனுக்கு ,நீங்க ரெம்ப பிரியர் தாங்க ,

    ரவா இட்லி இப்படி ஈசியா செஞ்சு நாமளும் சாப்பிடலாம் வாங்க ..

    இந்த ரவா இட்லி எப்படி செய்வது ?

    இன்னைக்கு டிபனுக்கு ரவா இட்லி இப்படி ஈசியா செஞ்சு அசத்துங்க|Instant Rava Idli with chutney in 15 min samayal tamil
    ரவா இட்லி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

    ரவா இட்லி இப்படி ஈசியா15 நிமிடத்தில் செய்திடலாம் ,கவலையே வேண்டாம் .

    நம்ம சமையல் கலை நிபுணர் ,ரெம்பவே அழகா ,சுவையான தரத்தில, நமக்கு சமையல் செய்து காட்டுறாங்க .

    அப்புறம் என்ன நம்மளும், அதனை பார்த்து வீட்டில சமையல் ,செய்திடலாம் வாங்க

    இப்போ ரவா இட்லி இப்படி ஈசியா சமையல் செய்வது, என்பதை இந்த ,சமையல் காணொளியியல் பார்ப்போம்.

    சாதம் இருக்கா பஞ்சு போல சாப்டான இட்லி 15 நிமிடத்தில் இப்படி உடனடியாக செஞ்சு கொடுங்க|samayal tamil
    Posted in சமையல் cook

    சாதம் இருக்கா பஞ்சு போல சாப்டான இட்லி 15 நிமிடத்தில் இப்படி உடனடியாக செஞ்சு கொடுங்க|samayal tamil

    சாதம் இருக்கா பஞ்சு போல சாப்டான இட்லி 15 நிமிடத்தில் இப்படி உடனடியாக செஞ்சு கொடுங்க|samayal tamil

    சாதம் இருக்கா பஞ்சு போல சாப்டான இட்லி 15 நிமிடத்தில் இப்படி உடனடியாக செஞ்சு கொடுங்க|samayal tamil

    சாதம் இருக்கா பஞ்சு போல சாப்டான இட்லி நம்ம வீட்டில் 15 நிமிடத்தில் இப்படி உடனடியாக செஞ்சு கொடுங்க

    எப்பொழுதுமே நம்ம டுகளில் மிஞ்சும் சாதம் மூலம் பஞ்சு போல சாப்டான இட்லி சமையல் செய்வது எப்படி என்பதை ,இந்த சமையல்ஸ் ஐமுறை காணொளியில் பார்க்கலாம் .

    வாயுக்கு ருசியான பஞ்சு போல சாப்டான இட்லி செய்திட ,மாவை ரெம்ப ஆராய்ச்சிக்கும் ,

    அவ்வாறான பஞ்சு போல சாப்டான இட்லி ,சட்டினியுடன் எடுத்து புடிச்சா ,பாத்து இட்டலி ,
    சேமியா ருசித்து சாப்பிடலாமா .

    வாங்க இப்ப பஞ்சு போல சாப்டான இட்லி சமையல் செய்வதை காணலாம்

    .