பாண் பட்டர் ஜாம் 91 ஆண்டுகளாக இந்த உணவுதான் ராணி எலிசபெத் பற்றி அரிய தகவல்
பாண் பட்டர் ஜாம் 91 ஆண்டுகளாக இந்த உணவுதான் உண்டு வந்துள்ளதாக அவரது சமையல் காரர் தெரிவித்துள்ளார் .
பிரிட்டன் மகாராணி எலிசபெத் ,நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கு காரணமாக அமைந்தது ,இந்த உணவு என்கிறார்கள் அவரது ரசிகர்கள் பட்டாளம் .
பல நாடுகளை ஆக்கிரமித்து ஆட்சி புரிந்து வந்த பிரிட்டன் மகாராணி ,கொடுங்கோல் ஆட்சியாளர் என்ற பெயரையு பெற்றவர் .
ஆனால் அவ்வாறான விமர்சனங்களை பெற்றுள்ள பொழுதும், 96 ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக வாழ்ந்து மடிந்துள்ளது பெரும், சாதனையாக பார்க்க படுகிறது.
பாண் பட்டர் ஜாம் 91 ஆண்டுகளாக இந்த உணவுதான் ராணி எலிசபெத் பற்றி அரிய தகவல்
பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவினால் ,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் சோகத்தில் உறைந்துள்ளமை குறிப்பிட தக்கது .
மன்னராக சாள்ஸ் பதவி ஏற்றுள்ளார் .
இவரது ஆட்சிக் காலத்தில் ,பல மாற்றங்கள் ஏற்படுத்த படும் என எதிர் பார்க்க படுகிறது .
எனவும் சில நாடுகள் ,விடுதலை அடைய கூடும் எனவும் எதிர் பார்க்க படுகிறது.
- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி
- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா
- காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல்
- தெஹ்ரானில் ஈரான் வெளியுறவு அமைச்சரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சந்திக்கிறார்
- பல மாகாணங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது
- பீப்பிள்ஸ் வங்கியின் ஏலத்திற்கு எதிரான தயா குழுமத்தின் ரிட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
- விமான தளத்தில் சிக்கிய 375 மில்லியன் ரூபாய்
- அமெரிக்காவிற்கு நிபந்தனையற்ற பரிசை அளித்த கத்தார்
- 225 000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏ/எல் தேர்வுகளுக்குத் தகுதி
















