ஜெனீவா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம் சிக்குமா இலங்கை

Spread the love

ஜெனீவா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம் சிக்குமா இலங்கை

ஜெனிவா மனித உரிமை கூடட தொடர் ஆரம்பிக்க பட்டுள்ளது ,இவ்வாறான இந்த கூட்ட தொடர் நாளை ஆரம்பிக்க படவுள்ளது .

இந்த நிலையில் ,இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்த பட்ட குற்றங்களில் ,முன்னாள் ராஜபக்ச அரசுகளுக்கு தண்டனை வழங்க படுமா என்பது தொடர்பில் கேள்வி எழுப்ப படுகிறது .

ஜெனீவாவில் ஆரம்பிக்க படவுள்ள , 51 வது , மனித உரிமை கூட்ட தொடரில் ,இலங்கை தொடர்பாக ,முக்கிய முடிவுகள் அறிவிக்க படலாம் என எதிர் பார்க்க பாடுகிறது .

ஜெனீவா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம் சிக்குமா இலங்கை

இந்த ஜெனீவா விடயத்தை ,கையாளவ்தற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ,மற்றும் இலங்கை நீதி அமைச்சர் ஆகியோர் ,ஜெனீவா சென்றுள்ளனர் .

இவர்கள் அங்கு முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார் .இலங்கை நிலவரம் தொடர்பாக ஜெனிவாவில் இலங்கை சிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

இம்முறை இலங்கைக்கு வழங்க பட்ட ,கால நீடிப்பு கடந்து சென்றுள்ளதால் ,சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்கு ,
இலங்கை உட்படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *