பேருவளை கடலில் குளிக்க சென்றவர்களில் ஒருவர் மரணம்

Spread the love

பேருவளை கடலில் குளிக்க சென்றவர்களில் ஒருவர் மரணம்

பேருவளை கடல் பகுதியில் குளிக்க சென்ற மூவரில் ,ஒருவர் நீரலையில அடித்து செல்ல பட்டு காணாமல் போயுள்ளார் .

மேலும் அவர் கூட குளிக்க சென்ற இருவர் ,மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .


நீரில்அடித்து செல்ல பட்டு காணமல் போன நபரை, தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,சூழியோகிகள் மற்றும் கடல் படையினர் ஈடுபட்டுள்ளனர் .


இலங்கை கடல் மற்றும், குளங்களில் இவ்விதம் குளிக்க சென்று, பலர் இறந்து செல்கின்றமை அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தகக்து.

    Leave a Reply