இலங்கைக்கு உதவுவதை இந்தியா நிறுத்தியது
இலங்கைக்கு உதவுவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக, முக்கிய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக, இலங்கைக்கு நான்கு பில்லியன் டொலர்கள், உதவி கிடைக்க உள்ளது .
இந்த நிலையில், இந்த திடீர் அறிவிப்பு இந்தியாவிடம் இருந்து வெளியாகியுள்ளது .
இலங்கைக்கு உதவுவதை இந்தியா நிறுத்தியது
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ,பிரிட்டன் ,ஜாப்பானுக்கு பயணிக்கிறார் .
இவரது இந்த பயணத்தின் பொழுது ,இலங்கை நிதி நிலைகள் தொடர்பாக பேச படும் என எதிர் பார்க்க படுகிறது .
மேலும் ஜப்பன் இலங்கைக்கு ,சர்வதேச நாநாணய நிதியத்தின் ஊடாக நிதியை பெற்ற கொடுப்பதில் ,அதி தீவிர முனைப்புடன் செயல் பட்டு வருகிறது
.
இவ்வாறான நிலையில் இந்தியா ,நீதி உதவிகள் வழங்குவதை, நிறுத்தி கொண்டுள்ளதாகக தகவல்கள் வெளியிட பட்டுள்ளது .