Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு உதவுவதை இந்தியா நிறுத்தியது

இலங்கைக்கு உதவுவதை இந்தியா நிறுத்தியது

இலங்கைக்கு உதவுவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக, முக்கிய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக, இலங்கைக்கு நான்கு பில்லியன் டொலர்கள், உதவி கிடைக்க உள்ளது .

இந்த நிலையில், இந்த திடீர் அறிவிப்பு இந்தியாவிடம் இருந்து வெளியாகியுள்ளது .

இலங்கைக்கு உதவுவதை இந்தியா நிறுத்தியது

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ,பிரிட்டன் ,ஜாப்பானுக்கு பயணிக்கிறார் .

இவரது இந்த பயணத்தின் பொழுது ,இலங்கை நிதி நிலைகள் தொடர்பாக பேச படும் என எதிர் பார்க்க படுகிறது .

மேலும் ஜப்பன் இலங்கைக்கு ,சர்வதேச நாநாணய நிதியத்தின் ஊடாக நிதியை பெற்ற கொடுப்பதில் ,அதி தீவிர முனைப்புடன் செயல் பட்டு வருகிறது

.

இவ்வாறான நிலையில் இந்தியா ,நீதி உதவிகள் வழங்குவதை, நிறுத்தி கொண்டுள்ளதாகக தகவல்கள் வெளியிட பட்டுள்ளது .