வெட்கம் கெட்ட சம்பந்தன் வெகுண்டு எழுகிறார்

Spread the love

வெட்கம் கெட்ட சம்பந்தன் வெகுண்டு எழுகிறார்

வெட்கம் கெட்ட சம்பந்தன் வெகுண்டு எழுகிறார் .இலங்கை அரசியலில் ,ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போகின்றாராம் .

ராஜபக்ச ஆட்சியின் கால் கழுவி , நக்கி பிழைத்து வாழும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தர் .இப்பொழுது தமிழர்கள் ,அவர் தம் தீர்வு பற்றி பேசிட முனைகிறார் .

தமிழர் பிரச்சனைகளை சுமந்திரனை வைத்து ,நீர்க்க செய்து ,சிங்கள அரசுக்கு விசுவாசமாக வாலாட்டி வருகிறார் சம்பந்தர் .

சாகும் வேளையில் மீளவும் ,இப்பொழுது தமிழ் தேசியம் தொடர்பில் தூசி தட்டி பேசிட முனைகிறார் .

இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் ,தமிழர்கள் கொன்று புதைக்க பட்டு ,தமிழர்கள் அடிமையாக அடக்க படுகின்ற செயல்கள் தொடர்கின்றன .

பிரபகாரன் துரோகி என வசை பாடிய கிழட்டு சம்பந்தர், இப்பொழுது மீளவும் ,தமிழ் தேசியம் பேசிட முனைவது ,தமிழ் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ,மற்றும் சுமந்திரன் அந்த கட்சியில் இருந்து நீக்க பட்டால் மட்டுமே,
தமிழர்களுக்கு ,விடிவு கிட்டும் என்பது தமிழர்கள் நிலைப்பாடாக உள்ளது .

    Leave a Reply