Tag: தவிக்கும் மக்கள்
பிரிட்டனில் புயல் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள் | உலக செய்திகள்
பிரிட்டனில் புயல் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள் | உலக செய்திகள்
உலக செய்திகள் |பிரிட்டனில் ஓட்டோ என்கின்ற புயல் ஒன்று ஆரம்பித்துள்ளதால் ,ஸ்கொட்லாந்து மன்ஸிஸ்டர் பகுதிகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .
ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மின்சராம் இன்றி தவித்து வருகின்றனர் .
விமான நிலையங்கள் ,ரயில்வே பேரூந்து வீதிகள் என்பன முடக்க பட்டுள்ளன .
வீதிகளில் ,நிறுத்தி வைக்க பட்டிருந்த கார்கள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன .
மேலும் பலவீடுகள் என்பனவும் கூரைகள் காற்றில் பறந்த நிலையில் ,
மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
மணிக்கு நூறு கிலோ மீட்டரை வேகத்தில் புயல் வீசுவதால்,
மக்கள் சொத்து இழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு தவிக்கும் மக்கள்
வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு தவிக்கும் மக்கள்
இந்தியா பெங்களூரு அதிக வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறது .
இங்கு அடித்து பாயும் வெள்ளம் ,வீடுகளுக்குள் நுழைந்த நிலையில் ,மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியிறியுள்ளனர் .
வாகனங்கள் ,மற்றும் கால் நடைகள் நீரில் மூழ்கியுள்ளது .
வீடுகளில் உள்ள உடமைகளும் வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டுள்ளது .
வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு தவிக்கும் மக்கள்
இந்தியா பெங்களூர் ,வெள்ளத்தில் மிதக்கும் மக்களை காவல்துறையினர் மீட்டு வருகின்றனர் .

எனினும் அடித்து பாயும் வெள்ளத்தில் இருந்து ,அனைத்து மக்களை காப்பாற்ற முடியா நிலையில் மீட்பு குழுவினர் உள்ளனர் .
மிகவும் மந்த நிலையில் மீட்பு பணிகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

















