இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

இலங்கையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுவாசக் கோளாறு காரணமாக மதவாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

வீடியோ

காரல் மோதி இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் வெடித்த உக்கிர மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

காரல் மோதி இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் வெடித்த உக்கிர மோதல்


காரல் மோதி இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் வெடித்த உக்கிர மோதல்

காரல் மோதி இஸ்ரேல் இராணுவம் மீது கடும் தாக்குதல் ,
வெடித்த உக்கிர மோதல் ,மிக பெரும் தாக்குதல் சதி முறியடிப்பு
தப்பிய முக்கிய தலைகள்

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சுற்றிவளைப்பில் இதுவரை 17 837 பேர் கைது

சுற்றிவளைப்பில் இதுவரை 17 837 பேர் கைது

கடந்த மாதம் 17 ஆம் திகதியிலிருந்து இன்று (29) அதிகாலை 12.30 வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ சுற்றிவளைப்பில் 17,837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 10 கிலோ 510 கிராம் ஹெரோயின், 06 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 288 கிலோகிராம் கஞ்சா, 118 கிலோ 50 கிராம் மாவா, 35 கிலோகிராம் ஏஷ் போதைப்பொருள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுற்றிவளைப்பில் இதுவரை 17 837 பேர் கைது

850 சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,மேலும் 186 சந்தேகநபர்களிடம் சட்டவிரோத சொத்துகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போதைக்கு அடிமையான 1187 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகம் பட்டியலிட்டுள்ள சந்தேகநபர்களின் பட்டியலில் 4,665 பேரில் 1,375 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்

வீடியோ

நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர்
Posted in உலக செய்திகள்

நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர்

நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர்

நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர் விட்ட காட்சிகள் நெஞ்சை உருக வைத்தன .

விஜயகாந்த் மக்களின் நாயகனாக வழக்கிறார் என்பதற்கு ரஜனி சொன்ன இந்த விடயம் சாட்சியக உள்ளது .

ராமசந்திரா மருத்துவமனையில் இருந்த பொழுது ஊடகங்கள் ரசிகர்கள் சுற்றிவளைத்தன .

நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர்

அதனால் அங்கு என்னால் ஒன்னும் செய்ய முடியாது திணறினேன் ,அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி எனக்கு அருகில் இருந்து அவர் உதவினார் .

அதே போல கலை நிகழ்வுக்கு சென்ற பொழுது ,வெளிநாட்டில் இடம்பெற்ற அந்த நிகழ்வில் என்னை வரமுடியாத படி ரசிகர்கள் சுற்றி வளைத்தனர் .

,அப்பொழுது எல்லாம் அவர் எனக்கு உதவி புரிந்து செல்ல வழி ஏற்படுத்தி என்னை மேடைக்கு அழைத்து சென்றார் ,

அவ்வாறான மிக நல்ல மனிதன் என் நண்பன் விஜகாந்த் அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதில் மனம் நிறைவடைகிறது என்கிறார் ரஜனிகாந்த் .

வீடியோ

மனிதம் ஒன்று வீழ்ந்தது
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

மனிதம் ஒன்று வீழ்ந்தது

மனிதம் ஒன்று வீழ்ந்தது

எழுந்து நடந்த பெரியவன் -இவன்
எதுகை மோனையில் உயர்ந்தவன்
அழுது திரிந்த மக்களுக்கு
அழைத்து உணவு தந்தவன்

சிகரம் உயரம் இருந்தவன்
சில்லறைக்கும் உதவியவன்
சிந்தனை உயர்வு கொண்டவன் -எதிர்க்கட்சி
சிம்மாசனத்திலும் அமர்ந்தவன்

படைக்க முடியா சாதனையை
படைத்து காட்டி நிமிர்ந்தவன்
அடக்க முடியா அன்பினை -ஈழ
அண்ணன் மீது கொட்டியவன்

எதற்கும் அஞ்சா நடப்பவன்
எதையும் எதிர் கொள்பவன்
அந்த மலை வீழ்ந்தது
ஆழ வலி தந்தது .

வன்னி மைந்தன் ( ஜெகன் )

ஆக்கம் 29-12-2023

28-10-2023 நடிகர் விஜகாந்த மரணித்த பொழுது கண்கள் கலங்கிய வேளையில்
அவருக்கு இதனை சமர்ப்பணம் செய்கிறேன்

கில்மிஷாவை நேரில் சென்று சந்தித்தார் சிறீதரன் எம் பி
Posted in இலங்கை செய்திகள் கில்மிசா பாடல் kilmisha zee tamil

கில்மிசாவை நேரில் சென்று சந்தித்தார் சிறீதரன் எம் பி

கில்மிசாவை நேரில் சென்று சந்தித்தார் சிறீதரன் எம் பி

இந்தியத் தொலைக்காட்சியின் சரிகமப இசைநிகழ்வில் வெற்றியாளராக முடிசூடி, நேற்றையதினம் நாடுதிரும்னார் .

“ஈழத்தின் இசைக்குயில்” கில்மிஷாவை, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று, நேரில்சென்று வாழ்த்தியுள்ளார்.

வீடியோ

கில்மிஷாவை நேரில் சென்று சந்தித்தார் சிறீதரன் எம் பி
கில்மிஷாவை நேரில் சென்று சந்தித்தார் சிறீதரன் எம் பி
கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயம்

கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயம்

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு றூபஸ் காட்டுப்பகுதியில் விறகு எடுக்கச் சென்ற போது கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.

கஞ்சிகுடிச்சாறு ரூபஸ்குளம் காட்டு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை இச்சம்பவம் இடம்பெற்றதுடன், கரடி தாக்கியதில் தலை, காலில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.

கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயம்

இதனைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர் .

திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த தந்தையும் மகனுமே இவ்வாறு கரடி தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது அத்தோடு இதுவரையில் திருக்கோவில் பிரதேசத்தில் 04 பேர் கரடி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

வீடியோ

இஸ்ரேல் விமானம் வீழ்த்தல் சிக்கிய மொஸாட் உளவாளிகள் போட்ட ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானம் வீழ்த்தல் சிக்கிய மொஸாட் உளவாளிகள் போட்ட ஈரான்


இஸ்ரேல் விமானம் வீழ்த்தல் சிக்கிய மொஸாட் உளவாளிகள் போட்ட ஈரான்

இஸ்ரேல் விமானம் வீழ்த்தல் சிக்கிய மொஸாட் உளவாளிகள் போட்ட ஈரான்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் ஹமாஸ் படைகள் அதிரடி தாக்குதல் ,
இரானிடம் சிக்கிய மொஸாட் உளவாளிகள், போட்ட ஈரான் .


காட்டி கொடுத்தது யார் திணறும் இஸ்ரேல் ,மாறிய களமுனை காட்சிகள்

வீடியோ

கட்டடங்களுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளை கொத்தாக அழித்த ஹமாஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கட்டடங்களுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளை கொத்தாக அழித்த ஹமாஸ்

கட்டடங்களுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளை கொத்தாக அழித்த ஹமாஸ்

இஸ்ரேல் வடக்கு காசா வழியாக படை நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேல் படைகள் கட்டடங்களுக்குள் நுழைந்த போது கண்ணி வெடிகள் மூலம் இஸ்ரேல் படைகளை கொத்தாக அழித்த ஹமாஸ் .

கண்ணிவெடிகளை தயார் செய்து மறைத்து வைத்து படைகள் நுழையும் வரை காத்திருந்த ஹமாஸ் போராளிகள் அங்கிருந்து தப்பி சென்று விடுகின்றனர் .

கட்டடங்களுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளை கொத்தாக அழித்த ஹமாஸ்

அவ்வேளை அங்கு நுழைய இஸ்ரேல் படைகளை அவ்வாறே கண்ணிவெடிகள் வெடித்து சிதறி கூண்டோடு பலியாகியுள்ள காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

சற்றும் எதிர்பாராத அதிரடி வைத்தியத்தை இஸ்ரேல் படைகளுக்கு ஹமாஸ் நடத்தியுள்ளது போர் அரங்கில் அவர்கள் கதாநாயகர் என்பதை காண்பித்துள்ளது .

வீடியோ

பறக்கும் ஏவுகணைகள் அலறும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் ஹிஸ்புல்லா விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

பறக்கும் ஏவுகணைகள் அலறும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் ஹிஸ்புல்லா விமானங்கள்


பறக்கும் ஏவுகணைகள் அலறும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் ஹிஸ்புல்லா விமானங்கள்

இஸ்ரேலுக்குள் வெடித்து பறக்கும் ஏவுகணைகள்
அலறும் அபாய ஒலிகள் ,பாதுகாப்பு தேடி ஓடும் இஸ்ரேல் மக்கள் .


தாக்குதல் நடத்தும் ஹிஸ்புல்லா விமானங்கள்

எரியும் ஆயுத கிடங்கு .

வீடியோ

இஸ்ரேலுக்குள் வெடித்த 100 ஏவுகணை|10 ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல் வெடித்த போர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் வெடித்த 100 ஏவுகணை|10 ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல் வெடித்த போர்


இஸ்ரேலுக்குள் வெடித்த 100 ஏவுகணை|10 ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல் வெடித்த போர்

இஸ்ரேலுக்குள் வெடித்த ஹிஸ்புல்லா 100 ஏவுகணைகள் இஸ்ரேல்
குடியேற்ற பகுதிகளை வைத்து தாக்குதல் .


அதேவேளை 10 ஹிஸ்புல்லா விமானங்கள் இஸ்ரேலுக்குள் நுளைந்தது
மோதலில் ஈடுபட்டுள்ளது என்கிறது அந்த அமைப்பு வெடித்த போர் .

வீடியோ

நாட்டில் வேகமாக பரவும் தட்டம்மை நோய்
Posted in இலங்கை செய்திகள்

நாட்டில் வேகமாக பரவும் தட்டம்மை நோய்

நாட்டில் வேகமாக பரவும் தட்டம்மை நோய்

இந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த நாட்டில் 700 க்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் கொழும்பு, கம்பஹா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, குருநாகல் மாவட்டங்கள் மற்றும் கல்முனை பிரதேசங்களில் இருந்தும் அம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தட்டம்மை என்பது மோபிலி வைரஸ் இனத்தைச் சேர்ந்த பெராமிக்ஸோ வைரஸால் மிகவும் வேகமாக பரவும் நோயாகும்.

சுவாசக்குழாய் வழியாக உடலினுள் நுழையும் வைரஸ் நோயின் அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு தென்படும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் வேகமாக பரவும் தட்டம்மை நோய்

இதன் பிரதான அறிகுறிகள் காய்ச்சல், தடிமன், மூக்கு ஒழுகுதல் மற்றும் கண்கள் சிவத்தல்.

வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்தின் பின்னர் 2019 ஆம் ஆண்டில் இலங்கை அம்மை நோயில் இருந்து விடுபட்டிருந்தது.

தெற்காசியாவில் அம்மை நோயை ஒழித்த ஐந்து நாடுகளில் இலங்கையும் ஒன்றாக காணப்பட்டது.

எவ்வாறாயினும், நான்கு வருடங்களின் பின்னர் இலங்கையில் இருந்து தட்டம்மை நோயாளர்கள் பதிவாகின்றமை கவலையளிக்கின்றது.

இலங்கையில் மீண்டும் பதிவாகும் தட்டம்மை நோய் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனமும் அவதானம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, தட்டம்மை நோயை ஒழிக்க உலக சுகாதார அமைப்பின் தெற்காசிய மண்டலம் மற்றும் தேசிய ஆலோசனைக் குழுவிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வீடியோ

வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்

இந்திய பெருங்கடலில் மேலுமொரு நிலநடுக்கம்

இந்திய பெருங்கடலில் மேலுமொரு நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் இன்று (29) காலை 8 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த பகுதியில் 4 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேன தெரிவித்தார்.

இந்திய பெருங்கடலில் மேலுமொரு நிலநடுக்கம்

முன்னதாக, ரிக்டர் அளவுகோலில் 4.8, 5.2 மற்றும் 5.8 என 3 நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.

இந்த நிலநடுக்கங்கள் காரணமாக இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கங்கள் இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவுக்கு அருகில் பதிவாகியுள்ளன.

கடலுக்கு அடியில் உள்ள மலைத்தொடரில் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

பிரான்ஸல் 14 தமிழருக்கு சிறை
Posted in இலங்கை செய்திகள்

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (28) பிற்பகல் சுகயீனமுற்றிருந்த குறித்த நபர், வைத்தியசாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட பின்னர் மீண்டும் சுகயீனமடைந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் ஹெரோயின் போதைப்பொருளுக்காக சிறைச்சாலையில் இருந்தவர் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தார்.

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு

இதேவேளை, மாத்தறை சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோயொன்றும் பரவி வரும் நிலையில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தனர்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக மாத்தறை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ள கைதிகள் அகுனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மூளைக் காய்ச்சலுக்கான நோயெதிர்ப்பு மருந்துகளை அவதான நிலையில் உள்ள மற்ற சிறைச்சாலைகளுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீடியோ

இலங்கையில் சாராயம் சிகரெட் விலை ஏற்றம் குடி மகன்கள் அவதி
Posted in இலங்கை செய்திகள்

மதுபானங்களில் விலை அதிகரிப்பு

மதுபானங்களில் விலை அதிகரிப்பு

DCSL தனது மதுபானங்களில் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, 750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் 90 ரூபாவாலும், 375 மில்லிலீற்றர் மதுபான போத்தல் 50 ரூபாவாலும் மற்றும் 180 மில்லி லீற்றர் மதுபான போத்தல் 20 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

அரசாங்கத்தின் வெட் வரி அதிகரிப்பிற்கு அமைவாக இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

வீடியோ

கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய செந்தில் தொண்டமான்
Posted in இலங்கை செய்திகள்

கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய செந்தில் தொண்டமான்

கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய செந்தில் தொண்டமான்


மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கேப்டனுடன் பழகிய நாட்களை நினைவு கூர்ந்ததுடன், விஜயகாந்தின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு

வெலிபன்ன, பல்லேகொட வீதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெலிப்பன்ன பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்படுகிறது.

நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வெலிப்பன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடியோ

JN 1 கொரோனா அறிகுறிகள் என்ன
Posted in இலங்கை செய்திகள்

கம்பஹா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா

கம்பஹா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா

கம்பஹா பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பல்வேறு நோய்களினால் அவதிப்பட்டு வந்த குறித்த பெண், சுவாச கோளாறு காரணமாக அண்மையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரது உடல்நிலை மோசமானதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது, இதன்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவர் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

கம்பஹா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

65 வயதுடைய குறித்த பெண்ணுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உறவினர் ஒருவருக்கும் கொவிட் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் காரணமாக கம்பஹா வைத்தியசாலையில் அண்மையில் பதிவான முதலாவது மரணம் இதுவெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடியோ

ஹமாஸின் மூத்த அதிகாரி மகன் தாக்குதலில் பலி
Posted in உலக செய்திகள்

ஹமாஸின் மூத்த அதிகாரி மகன் தாக்குதலில் பலி

ஹமாஸின் மூத்த அதிகாரி மகன் தாக்குதலில் பலி

பாலஸ்தீனம் ஹமாஸ் படைகளின் இரண்டா நிலை துணை தளபதியாக விளங்கி வரும் மர்வான் இசாவின் மகன் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் இஸ்ரேல் தெரிவித்துள்ளது .

ஹமாஸின் இராணுவப் பிரிவின் துணைத் தலைவரான மர்வான் இசாவின் மகன் ,முஹம்மது இசா கடந்த தினம் அதிகாலை நடத்த பட்ட வான்வழித்
தாக்குதலில் பலியானதாக தெரிவிக்க படுகிறது

இறந்தவர தாக்குதல் தளபதி இசாவின் இரண்டாவது மகன் என தெரிவிக்க படுகிறது .


முன்னேறி வரும் இஸ்ரேல் படைகளுக்கு பலத்த இழப்பினை வழங்கி பெரும் பின்னடைவை தருவித்து
பேரழிவை ஹமாஸ் ஏற்படுத்தி வருகிறது .

ஹமாஸின் மூத்த அதிகாரி மகன் தாக்குதலில் பலி

அதனால் மீளவும் ஹமாஸ் தலைவர்களை அழித்திட மிக பெரும்
முயற்சிகளை இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டு வருகிறது .

அனல் அது முடியாத நிலையில் ,இவ்வாறான சில தாக்குதல் மூலம்
தாம் வெற்றியாளர்களாக காண்பிக்க முனைகிறது என்பதாக
ஹமாஸ் ஆதரவு சக்திகள் கருத்துரைத்துள்ளன

தமது தளபதியின் மகன் மாரணமடைந்த நிலையில் பலமான தாக்குதலை
இஸ்ரேலுக்கு எதிராக அல்கஸாம் படை பிரிவு நடத்தி கொண்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

வீடியோ

காசாவில் எரியும் டாங்கிகள் ஓட ஓட தாக்கிய ஹமாஸ்|தீவிரமாகும் இஸ்ரேல் காஸா போர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

காசாவில் எரியும் டாங்கிகள் ஓட ஓட தாக்கிய ஹமாஸ்|தீவிரமாகும் இஸ்ரேல் காஸா போர்


காசாவில் எரியும் டாங்கிகள் ஓட ஓட தாக்கிய ஹமாஸ்|தீவிரமாகும் இஸ்ரேல் காஸா போர்

காசாவில் எரியும் டாங்கிகள் ஓட ஓட தாக்கிய ஹமாஸ்|தீவிரமாகும் இஸ்ரேல் காஸா போர்

காசாவில் எரியும் இஸ்ரேல் மெர்க்கவா யுத்த டாங்கிகள்,
சுற்றிவளைத்து ஓட ஓட தாக்கிய ஹமாஸ் படைகள் .

தீவிர பெறும் திடீர் மோதல்கள் ,ரணகளமாகும் இஸ்ரேல் போர் களம்

வீடியோ