செல்வம் பிறந்த நாள் |மிதிவண்டி வழங்கிய நண்பன் ரக்சன் |Vanni mainthan
Posted in வன்னி மைந்தன் உதவி

செல்வம் பிறந்த நாள் |மிதிவண்டி வழங்கிய நண்பன் ரக்சன் |Vanni mainthan

செல்வம் பிறந்த நாள் |மிதிவண்டி வழங்கிய நண்பன் ரக்சன் |Vanni mainthan

செல்வம் பிறந்த நாள் |மிதிவண்டி வழங்கிய நண்பன் ரக்சன் |Vanni mainthan,வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் நிர்வாகிகளில் ஒருவராக விளங்க கூடிய செல்வன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு இடம்பெற்றது .

இவரது நிகழ்வு நாளில் அவுஸ்ரேலியாவை சேர்ந்த ரக்சன் அவர்கள் மிதி வண்டி ஒன்றை வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பம் ஒன்றுக்கு வழங்கி வைத்துள்ளார் .

அதன் காட்சி பதிவுகள் காணொளியில் உள்ளது பார்க்க .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

நண்பனின் காலை வெட்டிய நண்பன் கைது
Posted in இலங்கை செய்திகள்

நண்பனின் காலை வெட்டிய நண்பன் கைது

நண்பனின் காலை வெட்டிய நண்பன் கைது

நண்பனின் காலை வெட்டிய நண்பன் கைது ,இரு நண்பனுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அந்த கோபத்தில் தனது நண்பனுடைய காலை வெட்டிய நண்பன் கைது செய்யப்பட்டுள்ளார் .

இருவருக்கு இடையில் இடம்பெற்ற கடும் முறுகல் நிலை மற்றும் வாக்குவாதத்தை எடுத்தேன் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற நண்பர் இவரது காலை வெட்டியுள்ளார்.

பாணந்துறையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி வெட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் உரிய முறை விசாரணைகளை எடுத்து வருவதுடன் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடியோ

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்கள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

அதிகரித்து செல்வதற்கு காரணம் போலீசார் உடைய கண் துடைப்பு நிகழ்வுதான் காரணம் என மக்கள் மன்றம் தற்போது குற்றம் சுமத்தி வருகிறது.

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்
Posted in இலங்கை செய்திகள்

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன் ,நமது அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான எந்த ஒரு மேலதிக கருத்துக்களும் நண்பன் மயூரன் சிவப்பிரகாசம் அவர்களுடன் இணைந்தே வெளியிடப்படும்.
எனது அரசியல் சம்பந்தமான பேச்சாளராக மயூரன் சிவப்பிரகாசம் தொடர்ந்து பயணிப்பான்.


எனது நண்பனுக்கு அவனது அரசியல் பயணத்திற்கு உதவ விரும்பும் சாவகச்சேரியின் அன்பு பெருமக்கள் அவனுடன் நீங்கள் தொடர்பு கொண்டு மேலதிகமான உங்கள் ஆதரவினை தெரிவிக்கலாம்.


நன்றி
இப்படிக்கு வைத்திய கலாநிதி
இராமநாதன் அர்ஜுனா.

என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர்
Posted in உலக செய்திகள்

நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர்

நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர்

நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர் விட்ட காட்சிகள் நெஞ்சை உருக வைத்தன .

விஜயகாந்த் மக்களின் நாயகனாக வழக்கிறார் என்பதற்கு ரஜனி சொன்ன இந்த விடயம் சாட்சியக உள்ளது .

ராமசந்திரா மருத்துவமனையில் இருந்த பொழுது ஊடகங்கள் ரசிகர்கள் சுற்றிவளைத்தன .

நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர்

அதனால் அங்கு என்னால் ஒன்னும் செய்ய முடியாது திணறினேன் ,அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி எனக்கு அருகில் இருந்து அவர் உதவினார் .

அதே போல கலை நிகழ்வுக்கு சென்ற பொழுது ,வெளிநாட்டில் இடம்பெற்ற அந்த நிகழ்வில் என்னை வரமுடியாத படி ரசிகர்கள் சுற்றி வளைத்தனர் .

,அப்பொழுது எல்லாம் அவர் எனக்கு உதவி புரிந்து செல்ல வழி ஏற்படுத்தி என்னை மேடைக்கு அழைத்து சென்றார் ,

அவ்வாறான மிக நல்ல மனிதன் என் நண்பன் விஜகாந்த் அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதில் மனம் நிறைவடைகிறது என்கிறார் ரஜனிகாந்த் .

வீடியோ