மஹிந்த மகன் மீது விசாரணை
மஹிந்த மகன் மீது விசாரணை , மஹிந்த ராஜபக்சின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ மீது குற்ற புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து விசாரணைகளை இன்று ஆரம்பித்தனர்.
கதிர்காம பகுதியில் காணி ஒன்றை அவர் கொள்வரவு செய்த தொடர்பாகவும் அதற்கு உரிமை கொண்ட தொடர்பாகவும் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது .
அரசுக்கு சொந்தமான காணிகளை இவர் அபகரித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி ஆதாரங்கள் திரட்டப்பட்ட நிலையில்,
அது தொடர்பாக இந்த விசாரணை குற்ற புலனாய்வு பிடிவால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைந்தா கோத்தாவினுடைய ஆட்சிக்கால பகுதியில் அரசகாணிகள் பலதை ஆக்கிரமித்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது .அதனை அடுத்து இந்த விசாரணைகள் தற்போது இடம் பெற்று வருகின்றன.
ஊழல் செய்து நாட்டை கொள்ளையடித்தவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையிலே தற்பொழுது இந்த விசாரணைகள் இடம் பெற்று வருவதாக தோற்றப்பாட்டை ஆளுகின்ற ஆட்சி காண்பித்து வருகின்றது .
குறிப்பிடத்தக்கது இது விசாரணை முடிந்து விடாமல் சம்பந்தப்பட்ட ஒரு கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதை இப்பொழுது கேள்வியாக இருக்கிறது .













