மக்கள் கொதிப்பு அர்ச்சுனா கைதால்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் கொதிப்பு அர்ச்சுனா கைதால்

மக்கள் கொதிப்பு அர்ச்சுனா கைதால்

மக்கள் கொதிப்பு அர்ச்சுனா கைதால் ,அர்ச்சுனா ராமநாதன் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து உலகளாவிய தமிழர்கள் மத்தியில் தற்பொழுது பெரும் கொந்தளிப்பு காணப்படுகின்றது.

சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய பின்னர் அங்கே இடம்பெற்ற ஊழல்கள் ஒற்றுமையின்மை காரணமாக தற்பொழுது இடமாற்றம் செய்யப்பட்டார் அர்ச்சனா ராமநாதன் அவர்கள்.

கடந்த தினம் மன்னர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்று இருந்தார் .அங்கு சென்றிருந்த பொழுது அவர் அத்துமறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு செல்லப்பட்ட எவர் தற்பொழுது நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்ட நிலையில் அவர் திங்கட்கிழமை அல்லது ஏழாம் திகதி விடுதலை செய்யப்படலாம் என்ற நிலையில் நிலையில் தற்போது மக்கள் மத்தியில் ஒருவித கொந்தளிப்பு காணப்படுகின்றது.

திட்டமிட்ட சாதி நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே தற்பொழுது அர்ச்சனா ராமநாதன் அவர்கள் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தினுடைய வைத்தியசாலையில் இடம் பெற்ற பெண் ஒருவரது மரணம் தொடர்பாக நீதி கேட்டுச் சென்ற பொழுது அர்ச்சுனா இராமநாதன் இவ்வாறு நயவஞ்சகமாக திட்டமிடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் இந்த கைது நடவடிக்கை சற்றும் எதிர்பாராத ஒன்றாகவும்,

மக்கள் மத்தியில் அர்ச்சுனா இராமநாதன் கைது கோபத்தை தூண்டுகின்ற ஒரு நடவடிக்கையாக காணப்படுவதால் தற்பொழுது மக்கள் வீதி இறங்கி போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை காணப்படுகிறது .

அதனால அவ்வாறு செய்கின்ற பொழுதுதான் எங்களது அர்ச்சுனா இராமநாதன் விடுதலை செய்ய முடியும் என்கின்ற கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இஸ்மாயில் கனியா வித்துடல் விதைப்புகுவிந்த மக்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்மாயில் கனியா வித்துடல் விதைப்புகுவிந்த மக்கள்

இஸ்மாயில் கனியா வித்துடல் விதைப்புகுவிந்த மக்கள்

இஸ்மாயில் கனியா வித்துடல் விதைப்புகுவிந்த மக்கள்,பலஸ்தீன மக்கள் விடுதலைக்காய் போராடிய ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் கனியா அவர்கள் வீரமரணம் அடைந்தார் .

அவரது இறுதி நிகழ்வில் ஆயிர கணக்கான மக்கள் ஒன்று கூடி தமது அஞ்சலியை செலுத்தினர் .

வீடியோ

மக்கள் அர்ச்சுனாவை பார்க்க குவிந்தனர்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் அர்ச்சுனாவை பார்க்க குவிந்தனர்

மக்கள் அர்ச்சுனாவை பார்க்க குவிந்தனர்

மக்கள் அர்ச்சுனாவை பார்க்க குவிந்தனர்.இன்று சற்று முன்னர் சாவகச்சேரி மருத்துவமனை முன்பாக மக்கள் பெரும் திரளில் குவிந்து அர்ச்சுனாவிற்கு தமது ஆதரவை வழங்கினர் .

எமக்கு மீண்டும் அர்ச்சுனா வேண்டும் என தெரிவித்து வீதி இறங்கி போராடினர் .

சாவகச்சேரி மருத்துவமனையின் வீதியின் இரு பகுதிகளை குவிந்த பெரும் திரளான மக்கள் தமது ஆதரவை அருச்சுனா இராமநாதனிற்கு வழங்கினர் .

மக்கள் மருத்துவர் அர்ச்சுனாவை ஒதுக்கி விட்டார்கள் என தெரிவித்து பரப்புரை புரிந்தவர்களுக்கு இந்த விடயம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார்கள் .

சாட்டையடி வழங்கிய மக்கள் கூட்டம்

அதற்க்கு சாட்டையடி வழங்கும் முகமாக இதோ நாங்கள் எங்கள் வீரன் அர்ச்சுனா பின்னால் நிற்கிறோம் என ,பாதிக்க பட்ட மக்களும் ,நீதியின் பால் நிற்கும் மக்களும் ஒன்று திரண்டு குவிந்தனர் .

அடக்குமுறைகள் எப்பொழுதும் வெல்லாது என்பதற்கு இந்த மக்கள் பலம் நல்ல சான்றாக மாற்றம் பெற்றுள்ளது .

புரட்சி என்பது தலைகீழ் மற்றம் .அது எப்பொழுதும் எங்கும் வெடிக்கும் என்பதற்கு ,இந்த மக்கள் திரள் கூட்டம் தெளிவான செய்தியினை எதிரிகளுக்கு காண்பித்துள்ளது .

வெள்ளை வேட்டிகள் அவிழ்ந்து விழும் காலத்தை, இதன் எதிரொலி எடுத்து காண்பிக்கிறது என்பதற்கு மக்கள் ஒன்று கூடிய சம்பவம் பெரும் சாட்சியாக .உள்ளது .

வெல்லட்டும் நீதி வாழட்டும் தமிழ் ஆளட்டும் அர்ச்சுனா புகழ் .

வீடியோ பார்க்க இதிலும் அழுத்துங்கள்

https://www.youtube.com/watch?v=t0CNTqsNNEA
இஸ்ரேல் தலைநகரை தாக்கிய ஹஸ்புல்லா மக்கள் மாயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தலைநகரை தாக்கிய ஹஸ்புல்லா மக்கள் மாயம்

இஸ்ரேல் தலைநகரை தாக்கிய ஹஸ்புல்லா மக்கள் மாயம்

வீடியோ

தோளில் தூக்கி கொண்டாடிய மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

தோளில் தூக்கி கொண்டாடிய மக்கள்

தோளில் தூக்கி கொண்டாடிய மக்கள்

தோளில் தூக்கி கொண்டாடிய மக்கள்.சாவகச்சேரி மருத்துவமனையில் சட்டத்தரணியுடன் சமுகம் அளித்திருந்த மருத்துவர் ,அருச்சுனா இராமநாதன்

ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம்

ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம்

ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம் ,உக்ரைன் கட்டுப்பாட்டு பகுதியாக விளங்கும் கேசன் பகுதிகளை இழக்க வைத்து ரஷ்யா ராணுவ வீரர்கள் கடும்

இயல்புகளை மற்றும் விமான வழி தாக்குதலை நடத்தினர் இந்த தாக்குதலில் 8 அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக உக்கிரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.

ராணுவத்தினருக்கும் ரசியா ராணுவ படை வீரர்களுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

ராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதியாக விளங்கும் கேசன் பகுதியின் ஊடாக பாரிய பணி நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ரஷ்யா படைகளுக்கு எதிராக உக்ரைன் படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

தமது படை களுக்கு பாரிய இழப்பும் சேதங்களும் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எட்டு மாடி கட்டிடங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கட்டடங்கள் பாரிய தீப்பிடிப்பு

அவ்வாறு சேதங்களுக்கு உள்ளான கட்டடங்கள் பாரிய தீப்பிடிப்பு சம்பவத்துக்கு உள்ளாகி உள்ளதாகவும் மக்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வேளை அந்த கட்டிடங்களுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் வாகனங்கள் எமனவும் பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இரண்டரை வருடங்களாக நீடித்துச் செல்லும் ரஷ்யாவுக்கு இடையிலான யுத்தத்தினால் பாதி அளவு மக்கள் பாதிப்படைந்தும் ,பல ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தும் காணப்படுகின்றன.

ரஷ்யா, உக்ரைன் யுத்தம் என்று முடிவுக்கு வரும் என்பதை மக்களுக்கு கேள்வியாக உள்ளது .

பாதிக்கப்பட்ட மக்கள் தமது நிம்மதியான வாழ்வினை தேடி ஓடிக்கொண்டிருக்கின்ற பொழுது,

எந்த நாட்டு அரசு அதிபர்கள் இந்த யுத்தத்தினை முடித்து வைப்பார்கள் என்ற ஏக்கத்தில் மக்கள் தவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம்

இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம்

இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம் நடத்தி கொண்டுள்ளனர் ,இதனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நெருக்கடியில் சிக்கியுள்ளார் .

ஆளும் நெதன்யாகு அரசு உடனடியாக பலஸ்த்தீனம் ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகளுடன் பேச்சுக்களை நடத்தி ,அதன் ஊடக சிறைபிடித்து செல்ல பட்ட கைதிகளை விடுவிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர் .

இவர்களது இந்த கோரிக்கையை ஏற்று கொள்ள மறுக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ,தொடர்ந்து பாலஸ்தீனம் காசா மக்கள் மீது ஆக்கிரமிப்பு போரினை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இதனால் மக்களும் ,அவர் மக்கள் பாதுகாப்பு காவல் படைகளாக விளங்கும் ஹமாஸ் போராளிகளும் போரில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

ஒன்பது மாதங்களாக சிறைபிடித்து செல்ல பட்ட எமது கைதிகள் ,எவ்வாறான நிலையில் இருப்பார்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என, கைதிகள் உறவினர் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளனர் .

பிரதான வீதிகளை மறித்து இஸ்ரேல் மக்கள் ,அதே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ள செயலானது ,நெதன்யாகுவிற்கு மிக பெரும் ஆபத்தான ஒன்றாக காணப்படுகிறது .

ஹிஸ்புல்லா 40 ரொக்கட் தாக்குதல் மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா 40 ரொக்கட் தாக்குதல் மக்கள் பலி


ஹிஸ்புல்லா 40 ரொக்கட் தாக்குதல் மக்கள் பலி

வீடியோ

அடித்த மருத்துவர் மயூரனை கைது செய் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

அடித்த மருத்துவர் மயூரனை கைது செய் மக்கள்

அடித்த மருத்துவர் மயூரனை கைது செய் மக்கள்

அடித்த மருத்துவர் மயூரனை கைது செய் மக்கள் ,சாவகச்சேரி மருத்துவமனையின் வைத்திய அதிகாரி அர்ச்சுனா அவர்களை அந்த வைத்தியசாலையை விட்டு ,துரதியடித்ததை அடுத்து மக்கள் கொதிப்படைந்துள்ளனர் .

குறித்த அர்ச்சுனா என்கின்ற சாவகச்சேரி மருதுவரை தாக்கிய மயூவூரான் என்கின்ற ரவுடித்தனம் புரிந்த மருத்துவரை, உடனடியாக கைது செய்யவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

யாழ்ப்பாணத்தில் மருத்துவ மாபியாக்களை கைது செய்ய மக்கள் கோரிக்கை .விடுத்தது போராட்டம் தொடுத்துள்ளனர் .

வீடியோ

சாவகச்சேரி வைத்திசாலை ஊழல்களை வெளிப்படுத்திய மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

சாவகச்சேரி வைத்திசாலை ஊழல்களை வெளிப்படுத்திய மக்கள்

சாவகச்சேரி வைத்திசாலை ஊழல்களை வெளிப்படுத்திய மக்கள்

வீடியோ

இஸ்ரேலுக்குள் தாக்குதல் மக்கள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் தாக்குதல் மக்கள் காயம்

இஸ்ரேலுக்குள் தாக்குதல் மக்கள் காயம்

வீடியோ

மக்கள் அஞ்சலிக்காக சம்பந்தன் உடல்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் அஞ்சலிக்காக சம்பந்தன் உடல்

மக்கள் அஞ்சலிக்காக சம்பந்தன் உடல்

மக்கள் அஞ்சலிக்காக சம்பந்தன் உடல் பைப்பு ,இலங்கையின் மூத்த அரசியல் தலைவராக விளங்கிய இரா சம்பந்தன் அவர்கள் வயது மூப்பு காரணமாக மரணமடைந்திருந்தார் .

அவரது இறுதி நிகழ்வுகள் இடம்பெற தயாராகி வருகின்ற நிலையில் ,அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று பொரளையில் உள்ள தனியார் மலைச்சாலை ஒன்றில் அவரது சடலம் வைக்கப்பட்டுள்ளது.

அவ்வேளை மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது .

அதனை அடுத்து அவரது பூதவுடல் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு அஞ்சலிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இறுதி நிகழ்வுக்கு தயாராகும் சம்பந்தன் பூதவுடல்

இலங்கையினுடைய எதிர்கட்சி தலைவராக சம்பந்தன் விளங்கிய போதும் தமிழர்களுக்கு ஏதும் செய்யவில்லை .

தற்போது தமிழ் அரசியல் கட்சிகளில் மிக முக்கிய தலைவராகவும் அவர் காணப்படுகின்றார்.

சம்பந்தன் தமிழ் மக்களுக்கு பாரிய சேவைகளை செய்துள்ளதாக ஒரு சாரார் இப்படி கருத்துக்களை வைக்கின்றனர்.

உதவிகளையும் மக்களுக்கு ஆற்றவில்லை ,வயதில் மூத்தவராக அதிகமாக காணப்படுகின்றதுஅவ்வளவே .

இலங்கை ஆட்சி அதிகாரங்களுடன் இணைந்து இருந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்ட ஒரு வருவர .

மதில் மேல் பூனையாக பதுங்கி இருந்தவர் எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன .

அதில் நெடுங்காலமாக அரசியலில் இருந்து பல்வேறுபட்ட சாதனையாளனாக கருதப்படுகின்ற பொழுதும் முயற்சியில ஒரு மூத்த அரசியல்வாதியாக காணப்படுகின்ற.

பாதிக்கப்பட்ட தமிழனுக்கான எவ்விதமான தீர்வுகளையும் விட்டுக் கொடுக்காது ,தனது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள அரசியல் தமில் தேசியம் பேசியபடி சார்ந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளை கேவல படுத்திய சம்பந்தன்

விடுதலைப் புலிகளையும் மற்றும் அதனுடைய மக்களையும் ஒரு கட்டத்தில் அவர் கொச்சையாகவும் கேவலமாகவும் பேசியிருந்தார் .

ஆக மொத்தம் சம்பந்தன் ஐயாவுக்கு அனைத்து மக்களும் அவருக்கு சார்பாக உள்ளார்களா என்கின்ற விடயம் இல்லை என்று பொருள்படுகின்றது .

வயது மூப்பு காரணமாக இறந்த அவருக்கு அனைத்து மக்களும் தமது இடங்களிலும் இறுதி அஞ்சலிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

ஒருவன் இருந்து இறக்கின்ற பொழுது அவன் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பந்தம் ஐயா ஒரு பாடமாக உள்ளார் .

இவ்வாறான அவளை நிகழ்வுகள் அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக காணப்பட வேண்டும் .

மக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்படும்என அறிவிக்க பட்டுள்ளது .

மக்களை துரத்தி வாள்வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

மக்களை துரத்தி வாள்வெட்டு

மக்களை துரத்தி வாள்வெட்டு

மக்களை துரத்தி வாள்வெட்டு ,இலங்கையில் அதிகரிக்கும் வாள்வெட்டு , இலங்கையில் வீதியால் சென்றவரை நபர் ஒருவர் துரத்தி துரத்தி வாளினால் வெட்டிய சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

போதையில் காணப்பட்ட நபர் நான்கு வாளுடன் வீதியால் சென்ற பயணிகள் மீது தாக்குதலை நடத்தினார் .

இவரது இந்த வன்முறை செயலினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் அங்குள்ள அரசு கட்டிடம் ஒன்றுக்கும் பலத்த சேதங்களை இவர் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் அதிகரிக்கும் வாள்வெட்டு

இலங்கையில் போதைக்கு அடிமையாகி கூலிக்கு அமர்த்த படுகின்ற வாள்வெட்டு குழுக்கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், இந்த சம்பவம் மக்கள் மத்தியில் ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளது .

தலங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அந்த மக்கள் மத்தியில் ,கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது .

தலங்க கம என்கின்ற இந்த பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவமே தற்பொழுது செய்திகளாக வெளியாகி இருக்கின்றன .

இலங்கை ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இந்த செய்தியிடம் பிடித்துள்ளதுடன் குறித்த நபர் வாழ்வட்டும் காட்சிகள் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

போதையில் மக்கள் மீது வாள்வெட்டு

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமிழர் தாயகம் உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறான வாள்வெட்டு குழுக்கள் அதிகரித்து காணப்படுவதும் ,மக்கள் மீது வாழ்வட்டு தாக்குதல் நடத்துவதும் ,கூலிக்கு இவர்கள் வேலை செய்வதன் தற்பொழுது அதிகரித்து காணப்படுகின்றது .

தமிழக பகுதியில் அதிகரித்து செல்கின்ற இந்த வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பாக ,தற்பொழுது வெளிநாட்டு குழுக்கள் சிலது ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்து ஐரோப்பாவின் சில முக்கியமான நாடுகள் சிலரை கண்காணித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது .

இவ்வாறான நிலையில் தற்பொழுது இலங்கையின் தென்பகுதியில் இந்த வாள்வெட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது .

குறித்த நபர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.

எங்கு செல்கிறது இலங்கை என்ற கேள்வியே மக்கள் மத்தியில் தற்காலத்தில் இடம்பெறும் இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்கள் எடுத்து காட்டுகிறது .

இஸ்ரேல் அமைச்சரை சுத்தி வளைத்து தாக்கிய மக்கள்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் அமைச்சரை சுத்தி வளைத்து தாக்கிய மக்கள்

இஸ்ரேல் அமைச்சரை சுத்தி வளைத்து தாக்கிய மக்கள்

இஸ்ரேல் அமைச்சரை சுத்தி வளைத்து தாக்கிய மக்கள் ,இஸ்ரேல் இனவாத அமைச்சர் ஒருவரை போராட்ட நடத்திக் கொண்டிருக்கின்ற மக்கள் முன்பாக காரில் பயணித்துக் கொண்டிருந்தார் .

அவரை வழிமறித்த போராட்ட நடத்திக் கொண்டிருந்த மக்கள் அவர் கார் மீது சரமாரி தாக்குதலை நடத்தினர்.

இதில் அமைச்சருக்கு காயங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை.

காசா ,ரபா , தாக்குதல்

இஸ்ரேல் ராணுவம் காசா ,ரபா , தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரியும் சிறை பிடித்து செல்லப்பட்ட கைதிகளை மீட்டரும்படி கோரி இந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .

அவ்வாறு போராட்டம் நடத்துகின்ற மக்கள் மத்தியில் பயணித்த இவரது காரை சுற்றி வளைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் கோபம் கொண்டு தாக்கினர் .

இஸ்ரேலிய அமைச்சரவையில் இனவாத அமைச்சராகவும் ஆளுமையுள்ள அமைச்சராகவும் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆதரவை பெற்று விளங்கக்கூடிய மிக முக்கியமான ஒருவராக செல்வாக்கு நிறைந்த ஒருவராக காணப்படும் அமைச்சர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மக்கள் இஸ்ரேல் அமைச்சர் ஒருவருக்கு எதிராக நடத்திய இந்த தாக்குதல் உலகளாவிய ரீதியில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது .

முடிவில்லாது தொடரும் இந்த போரினை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து எமது கைதிகளை விடுவித்து தரும்படியும், போரை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்தி கோருகின்றனர் .

விழுந்து போன எங்களது பொருளாதாரம் வியாபாரங்களை கட்டி எழுப்ப இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .

பிரதமர் நெதன்யாகு கடும்போக்குத்தனம்

ஆனால் அந்த மக்களது கோரிக்கைகளை ஏற்க மறுத்து தமது அரசியல் அபிலாசைகளை தக்க வைத்துக் கொள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது கடும்போக்குத்தனத்தை காண்பித்து வருகின்றார் .

280க்கும் மேற்பட்ட நாள்கள் கடந்து பயணிக்கின்ற இந்த மக்கள் போராட்டத்திற்கு ஏதும் மதிப்போம் அளித்ததாக தெரியவில்லை.

தொடர்ந்தும் இவ்வாறான போராட்டங்கள் எடுத்துச் சென்றால் இஸ்ரேல் பிரதமர் வதிவிடங்கள் மற்றும் வீடுகள்,

என்பன சுற்றிவளைக்க வைக்கப்பட்டு மக்கள் உள் நுழைந்து தாக்குதல் நடத்தக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் ,சில செய்திகள் இப்படி தெரிவித்தனர்.

மக்கள் அகதிகளாக ஓட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

மக்கள் அகதிகளாக ஓட்டம்

மக்கள் அகதிகளாக ஓட்டம்

லெபனான்எல்லையில் இருந்து மக்கள் அகதிகளாக ஓட்டம், மேற்கு லெபனான் பகுதி எல்லையோரமாக உள்ள மக்கள் அகதிகளாக தற்பொழுது இடம் பெயர்ந்த வண்ணம் உள்ளதாக லெபனான் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் ,ஹிஸ்புல்லா இரு தரப்பும் மோதலில் ஈடுபாடுள்ளதால் ,இரு தரப்பு மக்களும் அகதிகளாக ஓடிய வண்ணமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்றவாசிகளும் அங்கிருந்து தற்பொழுது அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஹிஸ்புல்லா போர் படை

தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகளுக்கும், இஸ்ரேல் அரச ராணுவத்தினருக்கும் ,மிக பெரும் போர் ஏற்படலாம் என்ற நிலையில் பெரும் பதட்டம் காணப்படுகிறது .

இதன் அச்சம் காணப்படுவதால் தற்பொழுது மக்கள் தமது உயிர் பாதுகாப்பு கருதி அந்த எல்லையோரங்களில் இருந்து தற்போது அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உள்ள இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்றவாசிகள் அகதிகளாக ஓட்டம் பிடித்திருந்தனர் .

அவ்வாறு அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள் மீளவும் லெபன எல்லையோரத்தில் காசா எல்லையோரங்களிலும் மீளவும் கூடியமர முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் தெரிவித்திருந்தன .

அந்தகூற்றுக்கு அமைப்பாக தற்பொழுது போர் பதட்டத்தை ஆரம்பித்துள்ளதால் ,இஸ்ரேலியா படைகள் மற்றும் ஆக்கிரமிப்பு ராணுவத்தினர்,

அதற்கு ஆதரவளித்த மக்கள் அகதிகளாக ஓட வேண்டிய துப்பாக்கி நிலையில் உள்ளதாகவே தெரிய வருகிறது.

15 மக்கள் மூதூரில் கைது
Posted in இலங்கை செய்திகள்

15 மக்கள் மூதூரில் கைது

15 மக்கள் மூதூரில் கைது

15 மக்கள் மூதூரில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

அனுமதி பெறாது பொது போக்குவரத்திற்கு தடைகளை ஏற்படுத்தும் நோக்கில் போராடடம் நடத்திய குற்றத்திறகா 15 மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர் .

விளக்கமறியலில் வைக்க பட்ட மக்கள்

இவ்வாறு கைது செய்யப்பட்ட மக்கள் போலீஸ் விசாரணைகளின் பின் நீதிமன்றில் பாரப்படுத்த பட்ட நிலையில் ,விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது .

இலங்கையில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ,அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் மக்கள் தமது போராட்டங்களை முன்னெடுத்து செல்கின்றனர் .

அவ்வாறான காலப்பகுதியில் தற்போது ,இவ்விதமான கைதுகளை இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .

அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராட்டம்

மக்கள் உரிமைகளை பெற அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராட வீதி இறங்கினால் ,காவல்துறை மற்றும் இராணுவ இயந்திரத்தை ஏவி மக்களை கைது செய்து சிறையிலே அடைப்பதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .

ஆண்டு ஆண்டு காலமாக மக்கள் ஏமாற்ற பட்டு, அடக்கியாளும் அதிகார வெறியாட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

அரசியல்வாதிகள் தமது குடும்ப நல அரசியலை முதன்மை படுத்தி செல்வதும் ,அதன் ஊடாக மக்களை எதிரியாக்கி அடக்கியாள நிபைப்பது இதன் ஊடக மீளவும் அம்பல பட்டுளள்து .

ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம்

ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம்

ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம், ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் உக்கிரேன் பகுதி பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த ஏவுகணை தாக்குதலில் ஏழு மக்கள் பலியாகியம் , 49 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பகுதி என்பது கடுமையான முன்னரங்க போர் முனையாக காணப்படுகின்றது.

ரஷ்யா நீண்ட தூர ஏவுகணைகள்

இந்த பகுதிகளை இலக்கவைத்து ரஷ்யா படைகள் நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் மூலம் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர் .

இடைவிடாது இடம்பெற்று வருகின்ற இருதரப்பு தாக்குதலில் உக்ரைன் பகுதிகள் யாவும் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யா படைகள் நடத்திய தாக்குதலில் 7 மக்கள் பலியாகியும் 49 மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ராசியாவுக்கு உள்ளே ஆழ ஊடுருவி விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில் தற்பொழுது அதற்கு பதிலடியாக உக்கிரேனுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்தும் தீவிர நடவடிக்கையில் ரஷ்யாவில் ஈடுபட்டுள்ளது.

ஏவுகணை விமானங்கள் துல்லியமாக தாக்குதல்

அதனால் ஏவுகணை விமானங்கள் துல்லியமாக வந்து உக்ரைன் உள் கட்டமைப்புகளை தாக்குகின்றன.

இதனால் மக்கள் வாழ்விடங்கள் இராணுவ நிலைகள் வர்த்தக நிலையங்கள் பாடசாலைகள் உள்ளிட்டவையும் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

குறிப்பாக உக்ரைன் மின்சார மையங்களை இலக்கு வைத்து தொடராக கடுமையான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருவதால் உக்ரைன் பல்வேறுபட்ட கிராமங்கள் தொடர்ந்து இருளில் மூழ்கி உள்ளன.

அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகள் என்பன இடிந்து தீயில் ஏரிகின்ற காட்சிகள் தற்பொழுது காணப்படுகின்றன.

இரண்டரை வருடங்களை எட்டி பிடித்திருக்கும் உக்ரைன் ரஷ்ய போர் மிக பெரும் பொருளாதார நெருக்கடியை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியது .

அதன் தொடர்ச்சியாக உக்ரைன் நாடானது பலமான சேதங்களை உள்ளாகி வருகிறது .

முடிவில்லா தொடரும் இந்த போர் என்று முடிவுக்கு வரும் என உலக மக்கள் அவளுடன் எதிர் பார்த்து கொண்டுள்ள இவ்வேளையில் இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

முடங்கிய கல்முனை மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

முடங்கிய கல்முனை மக்கள் போராட்டம்

முடங்கிய கல்முனை மக்கள் போராட்டம்

முடங்கிய கல்முனை மக்கள் போராட்டம் காரணமாக கல்முனை பிரதேச பகுதிகள் முடங்கியுள்ளது .

பல மாதங்களாக இடம்பெற்று வரும் இந்த போராடடம் தற்போது அதிகரித்து காணபடுகிறது .

பிரதேச சபையில் இடம்பெறும் அடக்கியாளும் அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இலங்கையில் தேர்தல் காலத்தில் வெடித்த போர்

இலங்கையில் தேர்தலை சந்திக்க பல கட்சிகள் தீவிரம் காண்பித்தது வரும் நிலையில் ,தற்போது மக்கள் இவ்விதமான போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது ,ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

மக்கள் கோரிக்கையை செவிசாய்க்க மறுத்து ,மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்தை கண்ணுறமால் ஒதுங்கி நிற்கும் ஆளும் அரசை கண்டித்தே ,மக்கள் பல நாட்களாக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .

அதனால் அந்த போராட்டத்த்தை கலைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

மட்டக்களப்பிற்கு ரணில் விக்கிரமசிங்கா பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள பொழுது ,மக்கள் இவ்விதம் மிக பெரும் கூட்டமாக திரண்டு ,போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது .

சடலத்துடன் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

சடலத்துடன் மக்கள் போராட்டம்

சடலத்துடன் மக்கள் போராட்டம்

சடலத்துடன் மக்கள் போராட்டம் , அடித்துக் கொலை செய்யப்பட்ட வாலிபரது சடலத்துடன் நெடுந்தீவு காவல்துறை நிலையத்தை சுற்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

நெடுந்தீவு பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக வாலிபர் ஒருவர் அடித்த படுகொலை செய்யப்பட்டார் .

அவ்வாறு பலியானவர்கள் காவல் நிலையம் முன்பாக மக்கள் இணைந்து தமது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு வித பதட்டம் ஏற்பட்டது .

வித்தியாவின் கொலையை அடுத்து

வித்தியாவின் கொலையை அடுத்து தற்பொழுது இடம்பெற்ற மிகப்பெரும் சம்பவமாக இது பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான வன்முறை தாக்குதல் படுகொலை சம்பவங்கள் மக்கள் மத்தியில் ஒரு வித பீதியை ஏற்படுத்தி உள்ளது.

சடலத்துடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் மத்தியில் ஒருவித பதட்டமும் ஏற்பட்ட காணப்பட்டது .

சாதாரண விடயங்களுக்கு உடனடியாக அவர்களை அடித்து கொலை செய்வது மற்றும் வன்முறை தாக்குதலை நடத்துவது வாளினால் வெட்டுவது கடத்துவது மற்றும் அவர்களுக்கு வாகனங்களால் இடித்த படுகொலை செய்வது என்பது இலகுவான விடயமாக மற்றம் பெற்றுள்ளது .

தற்பொழுது இடம்பெற்று வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் குற்றங்கள் சுமத்தப்படுகின்றது.

அதிகமாக டிப்பர் வாகனங்களால் மோதுண்டு மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் .

வீதி விபத்து போல காணப்படும் இந்த விபத்துகளில் ஊடாகவே பல கொலைகள் இடம்பெற்று வருவதாக ஒரு தெரிவிக்க படுகிறது .

மன்னாரில் மக்களுக்கு 5000 உறுதிகள்
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் மக்களுக்கு 5000 உறுதிகள்

மன்னாரில் மக்களுக்கு 5000 உறுதிகள்

மன்னாரில் மக்களுக்கு 5000 உறுதிகள் வழங்கி வைப்பு ,மன்னரில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் மரவுரிமை வேலைத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது .

இந்த காணி உறுதிகள் ஊடாக காணி சொத்து மதிப்பு அதிகரிக்கும் பொருளாதாரத்தை நோக்கி இலங்கை நகர ஜனாதிபதி கருதுகின்றார் .

மன்னர் மாவட்ட மக்களுக்கு

அதனை எடுத்து மன்னர் மாவட்ட மக்களுக்கு 20 லட்சம் இலவச காணி பத்திரம் பரம்பரை வழங்கும் தேசிய வேலை திட்டத்தின் கீழ் காணி உறுதிகள் வழங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த 5000 காணுவத்தை பத்திரங்கள் வழங்கப்படுவது ரணில் விக்ரமசிங்காவுக்கு பாரிய வெற்றியை தேர்தலில் ஈட்டி கொடுக்கின்ற ஒரு நடவடிக்கையின் ஒரு வேலை திட்டமாகவே பார்க்கப்படுகிறது .

தனது கட்சியையும் தனித்திருந்த தாங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கின்ற நிலைப்பாடு ரணிலுக்கு .

கடந்த ஜனாதிபதியாக அவர் பதவியேற்ற பொழுதும் விக்கிரமசிந்தனுடைய ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து ஒரு எம்பிகள் கூட தெரிவு செய்யப்படாது மக்களால் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டு இருந்தனர் .

தேர்தலில் வெற்றி பெற்றால்

தற்பொழுது அந்த ஆபத்தை நீக்கி தனது கட்சியை வெல்ல வைக்கின்ற நோக்குடன் அவர் செயல்பட்டு வருகின்றார் .

தேர்தலில் வெற்றி பெற்றால் அதுவும் ஒரு பெரும் எழுச்சியாக காணப்படும் .

இலங்கை அரசியல் பொறுத்தவரையில் எதிர் வருகின்ற ஜனாதிபதிகளினால் நாட்டை சரியான முறையில் கொண்டு சென்று வழி நடத்த முடியாத ஒரு நெருக்கடி ஏற்படும் என்பதாகவே நாங்கள் பார்க்கிறோம் .

அதற்கு காரணம் சர்வதேச நாணய நித்தியத்தினால் வழங்கப்பட்ட அந்த நிதிகள் மூலம் வழங்க வேண்டிய சூழல் ஏற்படும் .

அப்படி கடனை மூல திருப்பி செலுத்தப்படுகின்ற பொழுது அதனை செலுத்த முடியாது இலங்கை பெறும் நெருக்கடியை சந்தித்து ,ஆளுகின்ற ஜனாதிபதிகள் பதவி ஏற்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றனர்.