Tag: கொதிப்பு
ஈரான் பள்ளித் தாக்குதல் அமெரிக்கா செனட் சபை கொதிப்பு
ஈரான் பள்ளித் தாக்குதல் அமெரிக்கா செனட் சபை கொதிப்பு
ஈரான் பள்ளித் தாக்குதல் அமெரிக்கா செனட் சபை கொதிப்பு ,ஈரான் பள்ளித் தாக்குதல் தொடர்பாக ஹெக்ஸெத்தின் பயண நிதி ஒதுக்கீட்டை நிறுத்திவைக்கப் போவதாக அமெரிக்க செனட் உறுப்பினர்கள் அச்சுறுத்தல்
காங்கிரஸ் கோரிக்கை
காங்கிரஸ் கோரிக்கைகளுக்கு இணங்க பென்டகன் மறுப்பதால் அதிகரித்து வரும் அதிருப்திக்கு மத்தியில், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்தின்
பயண நிதி ஒதுக்கீட்டில் 75 சதவீதத்தை நிறுத்திவைக்கப் போவதாக அமெரிக்க செனட் உறுப்பினர்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.
ஈரானில் உள்ள ஒரு பெண்கள் பள்ளி
பிப்ரவரி 28 அன்று ஈரானில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியை அமெரிக்கா குறிவைத்துத் தாக்கியது தொடர்பான இராணுவத்தின் விசாரணை குறித்த
தகவல்களை சட்டமியற்றுபவர்கள் கோரியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 165 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள்.
இந்தக் கொலைகளுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையில், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அனுரா வெல்கிறார் ஸ்ரீதரன் கொதிப்பு
அனுரா வெல்கிறார் ஸ்ரீதரன் கொதிப்பு
அனுரா வெல்கிறார் ஸ்ரீதரன் கொதிப்பு,இலங்கை ஊடகத்துக்கு அளித்த போட்டியில் மனம் திறந்து பேச்சு.
இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராகவும் ,அதனுடைய கட்சியினுடைய தலைவராகவும் விளங்கக்கூடிய அண்ணன் ஸ்ரீதரன் அவர்கள், ஊடகம்
ஒன்றுக்கு செவி அளிக்கின்ற பொழுது, உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் தமிழர் கட்சிகளுக்கு ஒரு சிறந்த பாடமாக உள்ளதாக எச்சரித்துள்ளார்.
இந்த தேர்தல் முடிவுகளில் இலங்கை தமிழர் கட்சி அதிகம் வெற்றி பெற்றிருந்தாலும் .இரண்டாம் நிலையில் 81 ஆசனங்களை பெற்று அனுராவை வென்று உள்ளதை மறந்துவிடக்கூடாது என்கிறார்.
இது தமிழர் தரப்பிற்கு விடுக்கப்படும் சாவு மணியாகவும் கடும் எச்சரிக்கை என அவர் தெரிவிக்கிறார்.
எனவே தமிழர்கள் கட்சிகள் மமதையோடு செயல்படுவதை விடுத்து. அவர்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்பதாக மறைமுக அழைப்பை விடுத்தார்.
கடந்தும் மமதையோடு செயல்பட்டால் அடுத்து வரும் தேர்தலில். உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்தக் கணக்கு என்பது சரியான கணக்கு என்பதாகவே நமது பார்வையும் சொல்கிறது.
எழுந்து நடந்த எங்கள் தமிழினம் .விழுந்து கிடக்கிறது .வலிகளோடு தவிக்கிறது. ஆனால் தங்கள் சுயநல லாபங்களுக்காக தமிழர் கட்சிகள் பிளவு பட்டு கிடக்கிறது.
இதிலிருந்து மீண்டெழுந்து தமிழரை காக்க வேண்டுமாக இருந்தால். தமிழர் கட்சிகள் தலை நிமிர்ந்து சிந்திக்க வேண்டும் என்கிறார் இலங்கைத் தமிழர் கட்சி தலைவர் ஸ்ரீதரன் அவர்கள் .
அவரது கொதிப்பும் கோபமும் நியாயமானது தான் என்பதாக படுகிறது.
ஆகவேதான் அடுத்த வரும் தேர்தலில் தமிழர் கட்சியினருக்கு சாவு மணி அடிக்கப்பட உள்ளதை இலங்கை தமிழரசு கட்சியினுடைய தலைவரே இப்பொழுதே இரக்கப்படமால் இடித்துக் கூறி இருக்கிறார் .
கதவுகள் திறக்கப்படுமா கட்சிகள் ஒருங்கிணைக்கப்படுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
- வில்பட்டு தேசியப் பூங்காவில் கரை ஒதுங்கிய இறந்த டால்பின்

- தானசாலை வாக்குவாதம் ஐவர் கைது

- நெல்லை வாங்க மறுக்கும் அரசு விவசாயிகள் குமுறல்

- வேலைக்கு ஆள் இல்ல வெளிநாட்டவர்களை இறக்க தயாராகும் அரசு

- பக்தர்களுக்கு வெற்றிலை புகையிலை வழங்கியவரை தூக்கிய அனுரா அரசு

- முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தியது

- tiktok கொக்கி குமார் மரணம் நடந்தது என்ன

- பெட்ரோல் டீசல் விலைகள் குறைப்பு

- அதிகரித்த மழை கவலை வானிலை ஆய்வுத் துறை

- 13 வர்த்தக வங்கிகளை மத்திய வங்கி பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என CoPF உறுப்பினர் கோரிக்கை

- லோக்கல் ஓயாவில் படகு கவிழ்ந்ததில் இருவர் நீரில் மூழ்கினர்

- குடிநீர் ஆலை சட்டவிரோத மதுபானத் தொழிற்சாலையாக மாறியது 18575 புட்டிகள் பறிமுதல்

மக்கள் கொதிப்பு அர்ச்சுனா கைதால்
மக்கள் கொதிப்பு அர்ச்சுனா கைதால்
மக்கள் கொதிப்பு அர்ச்சுனா கைதால் ,அர்ச்சுனா ராமநாதன் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து உலகளாவிய தமிழர்கள் மத்தியில் தற்பொழுது பெரும் கொந்தளிப்பு காணப்படுகின்றது.
சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய பின்னர் அங்கே இடம்பெற்ற ஊழல்கள் ஒற்றுமையின்மை காரணமாக தற்பொழுது இடமாற்றம் செய்யப்பட்டார் அர்ச்சனா ராமநாதன் அவர்கள்.
கடந்த தினம் மன்னர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்று இருந்தார் .அங்கு சென்றிருந்த பொழுது அவர் அத்துமறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு செல்லப்பட்ட எவர் தற்பொழுது நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்ட நிலையில் அவர் திங்கட்கிழமை அல்லது ஏழாம் திகதி விடுதலை செய்யப்படலாம் என்ற நிலையில் நிலையில் தற்போது மக்கள் மத்தியில் ஒருவித கொந்தளிப்பு காணப்படுகின்றது.
திட்டமிட்ட சாதி நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே தற்பொழுது அர்ச்சனா ராமநாதன் அவர்கள் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தினுடைய வைத்தியசாலையில் இடம் பெற்ற பெண் ஒருவரது மரணம் தொடர்பாக நீதி கேட்டுச் சென்ற பொழுது அர்ச்சுனா இராமநாதன் இவ்வாறு நயவஞ்சகமாக திட்டமிடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் இந்த கைது நடவடிக்கை சற்றும் எதிர்பாராத ஒன்றாகவும்,
மக்கள் மத்தியில் அர்ச்சுனா இராமநாதன் கைது கோபத்தை தூண்டுகின்ற ஒரு நடவடிக்கையாக காணப்படுவதால் தற்பொழுது மக்கள் வீதி இறங்கி போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை காணப்படுகிறது .
அதனால அவ்வாறு செய்கின்ற பொழுதுதான் எங்களது அர்ச்சுனா இராமநாதன் விடுதலை செய்ய முடியும் என்கின்ற கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- வில்பட்டு தேசியப் பூங்காவில் கரை ஒதுங்கிய இறந்த டால்பின்

- தானசாலை வாக்குவாதம் ஐவர் கைது

- நெல்லை வாங்க மறுக்கும் அரசு விவசாயிகள் குமுறல்

- வேலைக்கு ஆள் இல்ல வெளிநாட்டவர்களை இறக்க தயாராகும் அரசு

- பக்தர்களுக்கு வெற்றிலை புகையிலை வழங்கியவரை தூக்கிய அனுரா அரசு

- முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தியது

- tiktok கொக்கி குமார் மரணம் நடந்தது என்ன

- பெட்ரோல் டீசல் விலைகள் குறைப்பு

- அதிகரித்த மழை கவலை வானிலை ஆய்வுத் துறை

- 13 வர்த்தக வங்கிகளை மத்திய வங்கி பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என CoPF உறுப்பினர் கோரிக்கை














