மக்கள் கொதிப்பு அர்ச்சுனா கைதால்

மக்கள் கொதிப்பு அர்ச்சுனா கைதால்
Spread the love

மக்கள் கொதிப்பு அர்ச்சுனா கைதால்

மக்கள் கொதிப்பு அர்ச்சுனா கைதால் ,அர்ச்சுனா ராமநாதன் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து உலகளாவிய தமிழர்கள் மத்தியில் தற்பொழுது பெரும் கொந்தளிப்பு காணப்படுகின்றது.

சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய பின்னர் அங்கே இடம்பெற்ற ஊழல்கள் ஒற்றுமையின்மை காரணமாக தற்பொழுது இடமாற்றம் செய்யப்பட்டார் அர்ச்சனா ராமநாதன் அவர்கள்.

கடந்த தினம் மன்னர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்று இருந்தார் .அங்கு சென்றிருந்த பொழுது அவர் அத்துமறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு செல்லப்பட்ட எவர் தற்பொழுது நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்ட நிலையில் அவர் திங்கட்கிழமை அல்லது ஏழாம் திகதி விடுதலை செய்யப்படலாம் என்ற நிலையில் நிலையில் தற்போது மக்கள் மத்தியில் ஒருவித கொந்தளிப்பு காணப்படுகின்றது.

திட்டமிட்ட சாதி நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே தற்பொழுது அர்ச்சனா ராமநாதன் அவர்கள் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தினுடைய வைத்தியசாலையில் இடம் பெற்ற பெண் ஒருவரது மரணம் தொடர்பாக நீதி கேட்டுச் சென்ற பொழுது அர்ச்சுனா இராமநாதன் இவ்வாறு நயவஞ்சகமாக திட்டமிடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் இந்த கைது நடவடிக்கை சற்றும் எதிர்பாராத ஒன்றாகவும்,

மக்கள் மத்தியில் அர்ச்சுனா இராமநாதன் கைது கோபத்தை தூண்டுகின்ற ஒரு நடவடிக்கையாக காணப்படுவதால் தற்பொழுது மக்கள் வீதி இறங்கி போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை காணப்படுகிறது .

அதனால அவ்வாறு செய்கின்ற பொழுதுதான் எங்களது அர்ச்சுனா இராமநாதன் விடுதலை செய்ய முடியும் என்கின்ற கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.