பாகிஸ்தான் பேருந்தில் தற்கொலை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தான் பேருந்தில் தற்கொலை தாக்குதல்

பாகிஸ்தான் பேருந்தில் தற்கொலை தாக்குதல்

பாகிஸ்தான் பேருந்தில் தற்கொலை தாக்குதல் சம்பவம் கொண்டு இடம் பெற்றுள்ளது

பாடசாலை மாணவர்களை ஏத்தி செல்லும் பேருந்த இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பேருந்தின் மீது தற்கொலை தாக்குதல்

இந்தப் பேருந்தின் மீது தற்கொலை தாக்குதலை நடத்தியது இந்தியா தான் என பாகிஸ்தான் இப்படி அறிவித்துள்ளது.

சவுத் வெர்ஷன் மாகாணத்தில் இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

கடந்த தினம் இடம்பெற்ற இந்த தற்கொலை குண்டு தாக்குதலில் பல குழந்தைகள் பலியாகியும் காயம் அடைந்துள்ளனர்.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் மோதல்

இந்த தாக்குதல் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்த காலப் பகுதியில் இடம்பெற்று வருவதால் ,இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியது இந்தியா தான் எனவும் ,அதன் மீது சந்தேகம் தங்களுக்குள்ளதாக பாகிஸ்தான் அரசும் இராணுவம் அறிவித்துள்ளது.

இந்த தாக்குதல் எதிரொலியை அடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தான் ஆதரவு குழுக்களை வைத்து தாக்குதலை நடத்தக்கூடும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது.

இது ஆளும் இந்தியா மோடி அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியை வழங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதுவரை இந்த தாக்குதலுக்கு உரியவர்கள் யார் என்பது முழுமையாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்- பாகிஸ் போர் முடிவுற்றது அமெரிக்கா தலையீடு
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

இந்பாகிஸ் போர்முடிவு அமெரிக்கா தலையீடு

இந்பாகிஸ் போர்முடிவு அமெரிக்கா தலையீடு

இந்பாகிஸ் போர்முடிவு அமெரிக்கா தலையீடு அமெரிக்காவின் தலையீட்டால் இந்தியா பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்ததாக ட்ரம்ப் பெருமிதம் கொண்டுள்ளார்.

இந்தியா -பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முடிவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்த் அவர் கூறியதாவது:-

இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இந்தியாவிற்கும்- பாகிஸ்தானுக்கும் இடையே நிரந்தரமான போர் நிறுத்தம் என்று நான் நினைக்கிறேன்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

இதனால் பல லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க கூடும். இந்த போரை நிறுத்த உதவிய துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவு அமைச்சர் ரூபியோவுக்கு நன்றி.

இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்தோம். சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம்.

வர்த்தகத்தை தன்னைப் போல யாரும் பயன்படுத்தியதில்லை.

இந்தியாவுடன் தற்போது வர்த்தகப் பேச்சு நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுடன் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும். அது தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமைகள் அசைக்க முடியாதவை மற்றும் சக்தி வாய்ந்தவை.

உண்மையில் இந்தியா- பாகிஸ்தான் தலைவர்கள் சூழ்நிலையின் தீவிரத்தை முழுமையாக அறிந்து புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைக் கொண்டவர்கள்.

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா போர்க்கப்பல்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா போர்க்கப்பல்

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா போர்க்கப்பல்

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா போர்க்கப்பல் தரித்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கராச்சி பகுதியை முற்று முழுதாக தாக்கி அழிக்கும் நோக்குடன் ,இந்தியாவுடைய ராட்சத போர்க் கப்பல்கள் ,தற்பொழுது தரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தை அடுத்து ,தற்பொழுது மேலதிக பாதுகாப்புக்காக தற்பொழுது இந்தியா பாகிஸ்தானுடைய கராச்சி

பகுதியை முடக்கும் நோக்குடன் ,இந்த கப்பல் படையை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல்களில் ராட்சத ஏவுகணைகள் மற்றும் படைகள் விசேட கமாண்ட படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்குள் நுழைந்து பாகிஸ்தான் தொடர் அட்டூழிய தாக்குதலை நடத்தினால் அதற்கு பதிலடி தருவோம் என்கிறது இந்தியா.

இது போன்று பாக்கிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா தாக்குதல் நடத்திட முற்பட்டால் ,அதேபோன்று பலத்த அடியை தாங்களும் தருவோம் என இப்படி சொல்கிறது பாகிஸ்தான்.

இரு நாடுகளும் ஏட்டிக்கு போட்டியாக தமது கருத்துக்களை தெரிவித்து வருவதால் மக்கள் மத்தியில் பதட்டம் நிலவுகிறது.

இந்தப் போர் மீள எப்போது முடிவுக்கு வரும் என்பதே இந்தியா பாகிஸ்தான் மக்கள் பேச்சாக இருக்கிறது .

பாகிஸ்தான் போர்விமானம் சுட்டு விழுத்தல்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தான் போர்விமானம் சுட்டு விழுத்தல்

பாகிஸ்தான் போர்விமானம் சுட்டு விழுத்தல்

பாகிஸ்தான் போர்விமானம் சுட்டு விழுத்தல் , என இந்திய இராணுவம் தற்பொழுது அதிரடி அறிவிப்பை மேற்கொண்டுள்ளது.

சீனா தயாரிப்பான அதி உச்ச போர் விமானம் தற்பொழுது இந்தியாவினால் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இந்தியாவினுடைய இரண்டு போர் விமானங்கள் ,சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவும் அறிவித்திருக்கிறது.

அவ்வாறு வீழ்த்தப்பட்ட விமானத்தில் ஒன்று, இந்தியா மற்றும் பிரான்ஸ் தயாரிப்பிளான விமான இடம் பிடித்துள்ளது .

இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் என்பன நிற்கின்றன.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக தற்பொழுது சீனா நிக்கிறது .

அதனால் சீனா பயன்படுத்தும் விமானங்கள் உடைய தரங்களை, பகுப்பாய்வு செய்வதற்காக , போர்க்களம் பலநாட்டு படைகளால் பாவிக்கப்படுவதாக பார்க்கப்படுகிறது.

இருதரப்பின் விமானங்கள் அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தப்பட்டதால் ,தற்பொழுது பாகிஸ்தான் இந்தியாவுக்கு இடையில் போர் தீவிரப் பெற்றுள்ளது.

வரும் நாட்கள் அல்லது நிமிடங்களில் மிகப்பெரும் போர் வெடித்து, அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக மாற்றம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் விமானத்திலிருந்து வானிலிருந்து வானுக்கு ஏவக்கூடிய ஏவுகணைகள் பொருத்தப்பட்ட விமானமே, இவ்வாறு வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்தியா அறிவித்துள்ளது.

அதேபோல ரகத்தைச் சேர்ந்ததே இந்தியாவினுடைய விமானங்களாக இந்தியாவுடைய இரண்டிலிருந்து ஐந்து விமானங்களும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

ஆக மொத்தம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தற்பொழுது நீண்ட நெடிய யுத்தம் ஒன்று மூண்டுள்ளது .

இந்த யுத்தம் முடிவுக்கு வராவிட்டால், அது உக்கிரேன் ரசியா போன்ற போர்க்களமாக மாற்றம் பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி பாகிஸ்தான்
Posted in உலக செய்திகள்

இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி பாகிஸ்தான்

இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி பாகிஸ்தான்

இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி பாகிஸ்தான் அதிபர் அறிவித்துள்ளார்.இந்தியா ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் எல்லைகளை நோக்கி தாக்குதலை நடத்தியதில் மசூதி உள்ளிட்ட வீடுகள் தாக்கி அழிக்கப்பட்டன.

இந்தியா மேற்கொண்ட இந்த தாக்குதலில் 26 பேர் பலியாகி 46க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இவ்வாறு நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து போர் பதற்றம் இடம்பெற்று வருகிறது.

இவ்வாறான காலப்பகுதியில் இந்தியா தமது நாட்டின் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என ,பாகிஸ்தான் அதிபர் அவர்கள் திடீர் அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.

இவ்விதம் பாகிஸ்தான் அதிபர் அறிவித்த இந்த அறிவிப்பை அடுத்து இது நாடுகளுக்கு இடையில் மீளவும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

பாரத நாட்டின் ஐந்து விமானங்களை பாகிஸ்தான் இராணுவம் சூட்டு வீழ்த்திய நிலையில் ,

தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றமும் போர் மூளும் அபாயமும் அதிகரித்து காணப்படுவதால் ,தற்பொழுது இருநாட்டு எல்லைகளில் உள்ள மக்கள் அச்சம் கொண்டு வாழ்கின்றனர்.

இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து

இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து

இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து ,இலங்கையிலிருந்து பாகிஸ்தான் லாகூர் செல்லும் விமான பயணங்கள் திடீரென தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானத்துறை அறிவித்துள்ளது.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் திடீர் யுத்தம் ஒன்று தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறான நிலையில் எவ்வேளையும் விமானங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படலாம் என்கின்ற வகையில் ,தற்போது இந்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையில் மூண்டுள்ள இந்த திடீர் யுத்தம் காரணமாக ,அங்கு செல்லும் மக்களுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக இவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் மிக முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து, இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் மசூதி உள்ளிட்ட வீடுகள் கட்டடங்கள் இடிந்து அழிந்தன. மேலும் 26க்கு மேற்பட்டவர்கள் பலியாகியம் 46க்கு மேற்பட்டவர்கள் காயாமடைந்தனர் .

இதனை அடுத்து குறித்த விமான நிலையத்தை சர்வதேச விமானங்கள் பயன்படுத்துவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ள காரணத்தினால், இந்த தற்காலிக இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையில் இருந்து லாகூர் செல்ல விருந்த பயணிகள் தத்தளித்து வருகின்றனர்.

மறு அறிவித்தல் வரை இந்த விமான சேவைகள் நிறுத்தி செய்யப்பட்டிருக்கும் வரை தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல்
Posted in உலக செய்திகள்

இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல்

இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல்

இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல் ,இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது கிடைத்த தாக்குதல் நடத்தியதில் தற்பொழுது ஏழு பேர் பலியாகியும் 12 பேர் காயமாகியும் ,வீடுகள் பல சேதமடைந்துள்ளதாக இருவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பகுதியில் இடம்பெற்ற தாக்குதலை எடுத்து அதற்கு பழி வாங்கும் பதிலடி மிரட்டல் தாக்குதலாக இந்த பதிலடி தாக்குதல் இடம்பெற்றுள்ளது

பாகிஸ்தானின் மூன்று இடங்களில் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .இந்த தாக்குதினால் பல வீடுகள் கட்டடங்கள் என இடிந்து காணப்படுகிறது.

இராணுவ தாக்குதலை நடத்தி பாகிஸ்தானுக்கு நேரடி மிரட்டலை இந்த இந்தியா ராணுவம் விடுத்துள்ளதாகவே பார்க்க முடிகிறது.

அதனை அடுத்து தற்பொழுது இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

இருநாட்டு எல்லைகளில் வாழுகின்ற இந்திய பாகிஸ்தான் மக்கள் தற்பொழுது அங்கிருந்து அகதிகளாக இடம்பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி கொண்டு இருக்கின்றன.

எவ்வேளையும் பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதலை நடத்தக்கூடும் என, எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திட்டமிட்டு இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நீண்ட தூர ஏவுகணை ஒன்றை பாகிஸ்தான் சோதனை செய்த இரண்டு நாட்களுக்குள்ளாக இந்த ஏவுகணை தாக்குதலை இந்தியா நடத்தி பாகிஸ்தானை மிரட்டி உள்ளதாகவே பார்க்க முடிகிறது.

இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ஏவுகணை
Posted in உலக செய்திகள்

இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ஏவுகணை

இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ஏவுகணை

இந்தியாவை மிரட்டிய ஏவுகணை,இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ஏவுகணை திடீர் சோதனையால் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் பதட்டம் இடம் பெறுகின்ற இந்த காலப்பகுதியில், இந்த பாகிஸ்தானுடைய திடீர் ஏவுகணை சோதனை ,நாடுகளுக்கு இடையில் மீளவும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் மிகப்பெரும் யுத்தம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ,இவ்வாறான பதட்டமான கால பகுதியில் திடீர் ஏவுகணை சோதனையை நடத்தி இந்தியாவை மிரட்டியுள்ளது .

முடிந்தால் எங்களைத் தொட்டுப்பார் என்கின்ற வகையில் தற்பொழுது மிரட்டிய பாரத நாட்டுக்கு மிகப்பெரும் சாட்டை அடியை வழங்கியது.

சீனா அவருடைய ஆதிக்கம் இந்தியாவை முற்றுகையிட்ட நிலையில் வலுவிழந்து காணப்படுகின்றது .

பாகிஸ்தான் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு பாரத தேசம் மேற்கொள்கின்ற இந்த நடவடிக்கைக்கு எதிராக ,தற்பொழுது பாகிஸ்தான் திடீர் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பதே ,பாரத தேசத்தை மீளவும் ஒருமுறை கலக்கத்தில் உறைய விட்டது.

உலக வல்லரசாக தன்னை எண்ணிக் கொள்ளும் இந்தியா தற்பொழுது பாகிஸ்தான் நாட்டை மிரட்டல் என பார்த்தது .

ஆனால் அதற்கு சாட்டையடியாகவே சாணக்கிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

இந்த ஏவுகணை சோதனை என்பது இந்தியாவினுடைய மிக முக்கியமான பாதுகாப்பு தளங்களை இலக்கு வைத்து ,தாக்கும் துல்லியம் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை சோதனை அடுத்து பெரும் பரபரப்பை இந்த ஏவுகணை சோதனை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

பாகிஸ்தான் இராணுவம் எல்லையில் குவிப்பு
Posted in உலக செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் குவிப்பு

எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் குவிப்பு

எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் குவிப்பு இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் மீளவும் மிகப்பெரும் போர் ஒன்று வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது .

இந்தியாவின் ஆளுகைக்கு உள்ள பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு குழுக்கள் நடத்திய தாக்குதலில் 22க்கு மேற்பட்டவர்கள் பலியாக இருந்தனர்.

அதனை அடுத்து தற்பொழுது இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் யுத்தம் மூளும் அபாயம் காணப்படுகிறது.

இரு நாட்டு எல்லைகளில் பதட்ட நிலவுவதால் ,இரு நாட்டு இராணுவமும் அந்த எல்லைகள் குவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

எவ்வளையும் போர் வெடிக்கலாம் என்கின்ற அச்சம் காரணமாக ,மக்கள் எல்லையோரத்தில் அச்சத்தோடு காணப்படுகின்றனர்.

இந்தியாவே வலிந்து பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்த முற்படுவதாக ,பாகிஸ்தான் இராணுவம் மற்றும் அதனுடைய அரசியல்வாதிகள் இப்பொழுது பேச ஆரம்பித்துள்ளனர்.

மீளவும் ஒரு யுத்தம் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையில் ஆரம்பித்தால் .அதுவே மிகப்பெரும் போராக வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக சர்வதேச ஆய்வாளர்கள் தமது கண்ணோட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது மோடி உடைய ஆட்சிக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய போராக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

பாகிஸ்தான் இந்தியா மோதல் ஆரம்பம்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தான் இந்தியா மோதல் ஆரம்பம்

பாகிஸ்தான் இந்தியா மோதல் ஆரம்பம்

பாகிஸ்தான் இந்தியா மோதல் ஆரம்பம் என மேற்குலக நாடுகள் தற்போது செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் காஷ்மீர் எல்லையோரத்தில் பாகிஸ்தான் ராணுவ ஆதரவு குழுக்கள் தாக்குதல் நடத்தியதில் பலர் பலியாக இருந்தனர்.

அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை நடத்துவதற்கு ,தற்பொழுது இந்திய ராணுவத்தினர் தயாராகி வருவதாகவும் அதனை தடுக்க பாகிஸ்தானம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து ,இந்திய ராணுவம் தாக்குதலை நடத்த ஆரம்பிக்க உள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்துள்ளது .

இது இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில், மீளவும் மிகப்பெரும் போர் ஒன்றை ஏற்படுத்தும் நாசகார நடவடிக்கையாக கருதப்படுகிறது.

மோடியின் ஆட்சியில் தற்பொழுது மீளவும் ஒரு யுத்தம் இடம்பெற்றால் , அது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் நம்பப்படுகிறது.

சீனா இந்தியாவை நெருங்கி வருகின்ற வேளையில் , தற்பொழுது பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தி ,அதை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில், இந்திய ஈடுபடுவதற்கான, சோதனை வெள்ளோட்ட தாக்குதல் இதுவா என்ன சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

எனினும் இந்தியா இந்த தாக்குதலை மேற்கொண்டால் ,அது இந்தியாவுக்கு இம்முறை மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தும் என உலக பொருளியல் அதிபர்கள் எச்சரிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னி மைந்தன்

இந்தியபாகிஸ்தான் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் ஐநா
Posted in உலக செய்திகள்

இந்தியபாகிஸ்தான் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் ஐநா

இந்தியபாகிஸ்தான் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் ஐநா

இந்தியபாகிஸ்தான் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் ஐநா ,இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் பேசிய ஸ்டீபன் டுஜாரிக், “அவர் (ஐ.நா. பொதுச்செயலாளர்) எந்த நேரடித் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை,

ஆனால் அவர் நிலைமையை மிக நெருக்கமாகவும் மிகுந்த அக்கறையுடனும் கண்காணித்து வருகிறார் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, 22 ஆம் திகதி ஜம்மு-காஷ்மீரில் நடந்த

பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாங்கள் மிகவும் தெளிவாகக் கண்டனம் தெரிவித்தோம். இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

எனினும், அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ளவும் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான எந்தவொரு பிரச்சினையும், அர்த்தமுள்ள, பரஸ்பர ஈடுபாட்டின் மூலம் அமைதியாக தீர்க்க முடியும் என்றும்,

தீர்க்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கடந்த 22-ம் திகதி தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு லஷ்கர் -இ-தொய்பா ஆதரவு அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 2 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இரு தரப்பிலும் பரஸ்பரம் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை வழங்கும் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

பதிலுக்கு, பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை உள்ளிட்ட தடைகளை பாகிஸ்தானும் அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு நிலைமையை ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இன்று (25) ஆய்வு செய்ய உள்ளார்.

இதற்காக அவர் ஸ்ரீநகர் மற்றும் உதம்பூருக்குச் செல்வார் என்றும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிறுத்தப்பட்டுள்ள மூத்த ராணுவத் தளபதிகள் மற்றும் பிற

பாதுகாப்பு நிறுவனங்களின் அதிகாரிகளை அவர் சந்திக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 உயிர்களைப் பலிகொண்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வணிகர்கள் முழு அடைப்பு

போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் டெல்லியின் சாந்தினி சவுக்கில் உள்ள சந்தைகள் மூடப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 22 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 22 பேர் காயம்

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 22 பேர் காயம்

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 22 பேர் காயம் ,பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்துங் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் மஸ்துங் மாவட்டத்தில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

இந்த குண்டுவெடிப்பில் மூன்று காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்ததாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த குழுக்களோ அல்லது தனிநபர்களோ பொறுப்பேற்கவில்லை.

பாகிஸ்தான் தாக்குதல் 12 எதிரிகள் பலி
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதல் 12 எதிரிகள் பலி

பாகிஸ்தான் தாக்குதல் 12 எதிரிகள் பலி

பாகிஸ்தான் தாக்குதல் 12 எதிரிகள் பலி என பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது .

ஆப்கானிஸ்தான் எல்லையோரமாக பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்ற எதிரிகளை
சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலில் 12 எதிரி படைகள் பலியாகியுள்ளதாக அறிவித்துள்ளது .

இதே பகுதியில் இரு நாட்டு படைகளுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது.

பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்

பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்

பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார் ,போலியோ தடுப்பூசி போட்ட முதல் நாளில் பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்

போலியோ தடுப்பூசி போடுபவர்களைப் பாதுகாப்பதற்காகப் பயணித்த பாகிஸ்தான் காவல்துறை அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார், ஒரு வருடத்திற்குப் பிறகு நாடு தழுவிய நோய்த்தடுப்பு முயற்சியின் முதல் நாளில் போலீசார் தெரிவித்தனர்.

வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஜம்ருத் நகரில் போலியோ தடுப்பூசி போடுபவர்களை பாதுகாப்பதற்காக அதிகாரி பயணம் செய்தபோது, ​​அவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் போலீஸ் அதிகாரி ஜர்மத் கான் AFP இடம் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்,” என்றார். “கான்ஸ்டபிள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.”

பாக்கிஸ்தான் மற்றும் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மட்டுமே போலியோ நோய் பரவும் நாடுகளாகும் மற்றும் தீவிரவாதிகள் பல தசாப்தங்களாக தடுப்பூசி குழுக்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து வருகின்றனர்.

2023 இல் ஆறு போலியோ நோய்த்தொற்றுகளுடன் ஒப்பிடும்போது, ​​பாகிஸ்தானில் கடந்த ஆண்டு குறைந்தது 73 போலியோ தொற்றுகள் பதிவாகியுள்ளன. திங்கள்கிழமை தொடங்கிய தடுப்பூசி பிரச்சாரம் ஆண்டின் முதல் மற்றும் ஒரு வாரம் நீடிக்கும்.

“சம்பவம் நடந்தாலும், அப்பகுதியில் போலியோ தடுப்பூசி இயக்கம் தொடர்கிறது,” கான் கூறினார்.

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ASLAT கொழும்பு துறைமுகத்தில்
Posted in இலங்கை செய்திகள்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ASLAT கொழும்பு துறைமுகத்தில்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ASLAT கொழும்பு துறைமுகத்தில்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ASLAT கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.

இலங்கை கடற்படையால் கடற்படை மரபுகளுக்கு இணங்க இந்த கப்பல் வரவேற்கப்பட்டது. PNS ASLAT கப்பல், முகமது அசார் அக்ரம் தலைமையிலான 123 மீட்டர் நீளமுள்ள ஒரு போர்க்கப்பலாகும்.

பயணப் பயிற்சி இந்தக் கப்பலில் 243 பேர் கொண்ட குழுவினர் பணியாற்றுகின்றனர். கொழும்பில் கப்பல் தங்கியிருக்கும் போது, அதன் பணியாளர்கள் நாட்டின் சில சுற்றுலா தலங்களைப் பார்வையிடுவார்கள் என்று இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் பிஎன்எஸ் ASLAT 2025 பெப்ரவரி 4 ஆம் திகதியன்று இலங்கையை விட்டு புறப்படும் இதன்போது, கொழும்பு கடலில் இலங்கை கடற்படையின் ஒரு கப்பலுடன் ஒரு பயணப் பயிற்சியை பாகிஸ்தானிய கப்பல் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் பாகிஸ்தான் போர் ஆரம்பம்|வெடித்த ஈரான் பாகிஸ்தான் ஏவுகணைகள்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஈரான் பாகிஸ்தான் போர் ஆரம்பம்|வெடித்த ஈரான் பாகிஸ்தான் ஏவுகணைகள்


ஈரான் பாகிஸ்தான் போர் ஆரம்பம்|வெடித்த ஈரான் பாகிஸ்தான் ஏவுகணைகள்

ஈரான் பாகிஸ்தான் போர் ஆரம்பம் |வெடித்த ஈரான் பாகிஸ்தான் ஏவுகணைகள்

ஈரான் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் ஆரம்பம் ,
வெடித்த ஈரான் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலினால் பெரும் பதட்டம் .


இஸ்ரேல் மொசாட் இராணுவ முகாம் தாக்குதலை அடுத்து மூண்ட யுத்தம் .


மூன்றாம் உலக யுத்தம் வெடிக்கும் அபாயம் ,இன்றைய உலக செய்திகளின் தலைப்பு செய்திகள் வரிசையில் இந்த இரு நாடுகள் ஏவுகணை தாக்குதல் முதலிடம் பிடித்துள்ளதால் பர பரப்பு ,Ethiri News video பதிவில் முழு நீள மேலதிக விபரங்கள்.

வீடியோ

பாகிஸ்தான் இராணுவம் வேட்டை கிளர்ச்சி படைகள் அழிப்பு
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தான் இராணுவம் வேட்டை கிளர்ச்சி படைகள் அழிப்பு

பாகிஸ்தான் இராணுவம் வேட்டை கிளர்ச்சி படைகள் அழிப்பு

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் கிளர்ச்சி படைகள் தாக்குதலில் பாகிஸ்தான்படைகள் பலியாகியுள்ளனர் .

இராணுவத்தினர் மீது பதுங்கி தாக்குதலை நடத்தி பலத்த இழப்பை ஏற்படுத்தி வந்த குழுவின் மறைவிடங்களை சுற்றிவளைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் அவர்களுக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

video

பாகிஸ்தான் இராணுவம் கிளர்ச்சி படைகள் மோதல் இருபகுதியிலும் பலத்த இழப்பு
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தான் இராணுவம் கிளர்ச்சி படைகள் மோதல் இருபகுதியிலும் பலத்த இழப்பு

பாகிஸ்தான் இராணுவம் கிளர்ச்சி படைகள் மோதல் இருபகுதியிலும் பலத்த இழப்பு

கடந்த தினம் கைபர் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும்
கிளர்ச்சி படைகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில்
நான்கு பாகிஸ்தான் அரச இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,,மேலும் சிலர் காயமடைந்துள்ளனர் .

அதே போல கிளர்ச்சி படைகள் தர்பில் மூவர் பலியாகியும் ,
நால்வர் காயமடைந்ததாக தெரிவிக்க பட்டுளள்து .

பாகிஸ்தான் இராணுவம் மற்றும் காவல்துறையை இலக்கு வைத்து கிளர்ச்சி படைகள்தொடராக தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .

பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பாகிஸ்தான் இராணுவ முகாம்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பாகிஸ்தான் இராணுவ முகாம்

பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பாகிஸ்தான் இராணுவ முகாம்

பாகிஸ்தானில் இராணுவ முகாமை இலக்கு வைத்து நடத்த பட்ட வெடி குண்டு தாக்குதலில் நால்வர் பலியாகியும் ,12 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவரகள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

குண்டு வெடிப்பு இடம்பெற்ற பிறிதொரு பகுதியில் ,
நாற்பதுக்கு மேற்பட்ட மக்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பாகிஸ்தான் இராணுவ முகாம்

பாகிஸ்தானில் தொடராக இடம்பெற்று வரும் குண்டு வெடிப்பில் சிக்கி ,
கடந்த சில நாட்களில் டசினுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருந்தனர் .

ஆளும், பாகிஸ்தானிய அரசுக்கு எதிராக கிளர்ச்சி படைகள் ,
தொடராக குண்டு தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளன .
இவற்றில் அதிகமான குண்டு வெடிப்பு மோதல்கள் ,இராணுவத்தை இலக்கு வைத்து நடத்த பட்டுள்ளது .

அதிகரித்து செல்லும் தொடர் குண்டு வெடிப்புகளினால் பாகிஸ்தான் , உள்கட்டமைப்பு நிலை குலைந்துள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தானில் ,தொடரும் இன குழு மோதல்கள் ,
பெரும் நெருக்கடியை, ஆளும் அரசுக்கு ஏற்படுத்திவருவதாக சர்வதேச ஊடகங்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

more video click here

வீழ்ந்து நொறுங்கிய பாகிஸ்தான் உலங்கு வானூர்தி
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய பாகிஸ்தான் உலங்கு வானூர்தி

வீழ்ந்து நொறுங்கிய பாகிஸ்தான் உலங்கு வானூர்தி

பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு சொந்தமான ,இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று ,பலுசிஸ்தானின் குவாடாரில் வீழ்ந்து நொறுங்கியது .

கடல் சார் பயிற்சிகளில் ஈடுபட்டு கொண்ருந்த பொழுது விபத்தில் சிக்கியது ,இதன் பொழுது அதில் பயணித்த இரண்டு பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் ,மற்றும் ஒரு சிப்பாய் பலியாகியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது .

வீழ்ந்து நொறுங்கிய பாகிஸ்தான் உலங்கு வானூர்தி

இயந்திர கோளாறு காரணமாக வானூர்தி விபத்துக்குள்ளானது என,
செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இது திட்டமிடப்பட்ட சதியாக இருக்க கூடும் என்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .