பாகிஸ்தான் போர்விமானம் சுட்டு விழுத்தல்
பாகிஸ்தான் போர்விமானம் சுட்டு விழுத்தல் , என இந்திய இராணுவம் தற்பொழுது அதிரடி அறிவிப்பை மேற்கொண்டுள்ளது.
சீனா தயாரிப்பான அதி உச்ச போர் விமானம் தற்பொழுது இந்தியாவினால் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்தியாவினுடைய இரண்டு போர் விமானங்கள் ,சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவும் அறிவித்திருக்கிறது.
அவ்வாறு வீழ்த்தப்பட்ட விமானத்தில் ஒன்று, இந்தியா மற்றும் பிரான்ஸ் தயாரிப்பிளான விமான இடம் பிடித்துள்ளது .
இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் என்பன நிற்கின்றன.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக தற்பொழுது சீனா நிக்கிறது .
அதனால் சீனா பயன்படுத்தும் விமானங்கள் உடைய தரங்களை, பகுப்பாய்வு செய்வதற்காக , போர்க்களம் பலநாட்டு படைகளால் பாவிக்கப்படுவதாக பார்க்கப்படுகிறது.
இருதரப்பின் விமானங்கள் அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தப்பட்டதால் ,தற்பொழுது பாகிஸ்தான் இந்தியாவுக்கு இடையில் போர் தீவிரப் பெற்றுள்ளது.
வரும் நாட்கள் அல்லது நிமிடங்களில் மிகப்பெரும் போர் வெடித்து, அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக மாற்றம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் விமானத்திலிருந்து வானிலிருந்து வானுக்கு ஏவக்கூடிய ஏவுகணைகள் பொருத்தப்பட்ட விமானமே, இவ்வாறு வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்தியா அறிவித்துள்ளது.
அதேபோல ரகத்தைச் சேர்ந்ததே இந்தியாவினுடைய விமானங்களாக இந்தியாவுடைய இரண்டிலிருந்து ஐந்து விமானங்களும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
ஆக மொத்தம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தற்பொழுது நீண்ட நெடிய யுத்தம் ஒன்று மூண்டுள்ளது .
இந்த யுத்தம் முடிவுக்கு வராவிட்டால், அது உக்கிரேன் ரசியா போன்ற போர்க்களமாக மாற்றம் பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

- ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்

- இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான்

- ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு ‘வேறு வழியில்லை’ என்கிறார் டிரம்ப்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி









