Tag: தலைவர்
கிஸ்புல்லா முக்கிய தலைவர் படுகொலை
கிஸ்புல்லா முக்கிய தலைவர் படுகொலை
கிஸ்புல்லா முக்கிய தலைவர் படுகொலை, செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தெரிவித்துள்ளனர்.இதற்க்கு பதிலடி தாக்குதல் வழங்கப்படும் என அந்த படைகள் இஸ்ரேலை எச்சரித்துள்ளது .
இவரது இழப்பிற்கு யூத படைகள் அதற்கு பிளவுகளை சந்திப்பார்கள் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கிடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தின் பொழுது ,இவரது தலைமையில் பாரிய வெற்றி தாக்குதல்கள் நடைபெற்று இருந்தன.
மிகப் பெரிய வெற்றி தாக்குதலை நடத்திய தளபதி
அவ்வாறான மிகப் பெரிய வெற்றி தாக்குதலை நடத்தி .அந்த மண்ணுக்கும் மக்களுக்குமாக. விடுதலை கொடுத்த அந்த வீர தளபதியை அந்த மண் இழந்து தவிக்கிறது.
உலகில் முதலாவது உளவுத்துறையாக விளங்கிவரும் மொசாட் .அனைத்து இடங்களுக்கு ஊடுருவி இவ்வாறான தளபதிகள் வாழும் வாழ்விடங்களை கண்டறிந்து தாக்குதல் நடத்தி படுகொலை செய்து வருகிறது.
லெபனானுக்குள் அந்த மக்களுக்கு எதிராக கருப்பாடுகளும் காட்டிக் கொடுப்பவர்களும் ஈடுபடுவதாக இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தொலைபேசிகள் இணையதளங்கள் கமராக்கள் கைக்
குறித்த படைகள் பயன்படுத்தும் தொலைபேசிகள் இணையதளங்கள் கமராக்கள் என்பனவற்றை கைக் செய்யப்பட்டு ,இவர்களது நடமாட்டங்களை கண்காணித்து அதனூடாகவும் தாக்குதல் நடத்தப்படுகிறது.
செய்மதிகள் ஊடாகவும் இதை கண்டறிந்து அதனூடாகவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு ,பல முக்கியமான தலைகள் அழிக்கப்பட்டு வருகின்றமை, அந்த அமைப்பினருக்கு மிகப்பெரும் நெருக்கடியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வத்திக்கானின் தற்காலிகத் தலைவர் நியமனம்
வத்திக்கானின் தற்காலிகத் தலைவர் நியமனம்
வத்திக்கானின் தற்காலிகத் தலைவர் நியமனம் ,பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறியதையடுத்து, வத்திக்கானின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்காலிகத் பதில் தலைவராக அமெரிக்காவின்
கார்டினல் கெவின் ஃபாரெல், (Cardinal Kevin Farrell) கர்தினால் ஆண்டகை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் மசூதியை குறிவைத்து குண்டுவெடிப்பு அரசியல் தலைவர் காயம்
பாகிஸ்தானில் மசூதியை குறிவைத்து குண்டுவெடிப்பு அரசியல் தலைவர் காயம்
பாகிஸ்தானில் மசூதியை குறிவைத்து குண்டுவெடிப்பு அரசியல் தலைவர் காயம் ,வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து, இஸ்லாமிய கட்சித் தலைவர் அப்துல்லா நதீம் மற்றும் இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு மசூதியில் குண்டுவெடிப்பு நடந்ததாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்,
இதில் ஒரு கட்சித் தலைவர் மற்றும் இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர்.
ஜாமியத் உலமா இஸ்லாம்-ஃபாசல் (JUI-F) அரசியல் கட்சியின் உள்ளூர் தலைவரான அப்துல்லா நதீம், குண்டுவெடிப்பின் இலக்காக இருக்கலாம் என்று
நம்பப்படுகிறது, மேலும் அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெற்கு வஜீரிஸ்தானில் உள்ள மாவட்ட காவல்துறைத் தலைவர் ஆசிப் பகதர் தெரிவித்தார்.
அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவர் நியமனம்
அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவர் நியமனம்
அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவர் நியமனம் ,அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி துஷாரா ரத்நாயக்க எரிசக்தி அமைச்சின் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற துஷாரா ரத்நாயக்க, அணு பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே இலங்கையர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
புலனாய்வுபிரிவுக்கு புதிய தலைவர் தெரிவு
புலனாய்வுபிரிவுக்கு புதிய தலைவர் தெரிவு
புலனாய்வுபிரிவுக்கு புதிய தலைவர் தெரிவு , இலங்கை தேசியப் பல்காபிப்பு பிரிவுக்கு புதிய தலைப்பில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் ரூவான் வணிக சூரிய இலங்கையின் தேசிய பொருளாய் பிரிவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
மேஜர் ஜெனரல் ரூபன் வணிகசூர் தனது இயந்திர கடிதத்தை பாதுகாப்புச் செயலர் வாசல் சம்பந்தப்பட்டமிருந்து பெற்றுக் கொண்டார்.
அதனை அடுத்து மேயர் ஜெனரல் வருக சூரிய ஸ்ரீலங்காவின் புதிய புள் ; புலனாய்வு தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
ராணுவ தளபதி கடல்படை தளபதி ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இப்பொழுது முப்படையின் புதிய புலாய்வுத் தலைவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆளுகின்ற அனுரா ஆட்சி பதவிக்கு வந்ததன் பின்னர் தற்பொழுது புதிய அதிரடி மாற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன .
இந்த இடமாற்றங்கள் இவர்களுக்கு சாதனையாக இருக்குமா அல்லது வேதனையாக இருக்குமா என்பது வருங்காலில் தெரியும் என தெரிவிக்கப்படுகிறது.
எங்கள் தலைவர் 70 | தமிழர் எழுச்சி நாள் விழா | சீமான் எழுச்சியுரை
எங்கள் தலைவர் 70 | தமிழர் எழுச்சி நாள் விழா | சீமான் எழுச்சியுரை
எங்கள் தலைவர் 70 | தமிழர் எழுச்சி நாள் விழா | சீமான் எழுச்சியுரை இடம்பெற்றுள்ளது .தமிழ் தேசிய தலைவன் பிறந்த நாளில் மரக்கன்றுகள் நடப்பட்டு ,சிறப்பு மிகு எழுச்சி நிகழ்வாக இடம்பெற்றது .
சீமான் நெருப்பு பேச்சை முழுமையாக கேட்க காணொளியை பார்க்க
70தாவது தலைவர் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
70தாவது தலைவர் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
70தாவது தலைவர் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .தமிழீழ தேசிய தலைவர் இன்று பிறந்த நாள் ,இன்று எழுபத்தாவது பிறந்த .
மண்ணையும் மக்களையும் காக்க தன்னை தந்த அற்புத தலைவன் .இன்று இல்ல பொழுதிலும் அவர் நினைவுகள் எமது நெஞ்சத்தில் ஆழ வேரோடி கிடக்கிறது .
முப்படை கட்டி தமிழ் ஆண்ட மன்னவன் ,இவன் எங்கள் தேசத்தின் தலைமகன் ,நாளை ஒரு நாளில் எங்கள் மண் ஆழ வரமாட்டானா என்ற ஏக்கத்தோடு தமிழர் தேசம் ஏங்கி கிடக்கிறது .
அத்தகை பெரும் புகழ் கொண்ட எங்கள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில் இன்று அவரை வாழ்த்தி வணங்குகிறோம் .
சவூதி அரேபிய ஆயுதப்படைகளின் தலைவர் ஈரானிய அதிகாரியை சந்தித்தார்
சவூதி அரேபிய ஆயுதப்படைகளின் தலைவர் ஈரானிய அதிகாரியை சந்தித்தார்
சவூதி அரேபிய ஆயுதப்படைகளின் தலைவர் ஈரானிய அதிகாரியை சந்தித்தார் ஈரானின் ஜெனரல் முகமது பகேரி இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க அழைப்பு விடுத்துள்ளார்.
சவூதி அரேபியாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தெஹ்ரானுக்கு விஜயம் செய்துள்ளார்
, கடந்த ஆண்டு இரு நாடுகளும் உறவுகளை மீட்டெடுத்ததில் இருந்து ஒரு அரிய உயர்மட்ட கூட்டத்தில், ஈரானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ஃபயாத் அல்-ருவைலி ஈரானியப் படைத் தளபதி ஜெனரல் முகமது பாகேரியைச் சந்தித்தார்.
ஞாயிற்றுக்கிழமை தெஹ்ரானில் உள்ள ஈரானிய ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்கள் தலைமையகத்தில், ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு இராஜதந்திரத்தின் மேம்பாடு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்த சந்திப்பின் முக்கிய தலைப்புகளில் அடங்கும், ”என்று அது மேலும் கூறியது.
இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க பாகேரி அழைப்பு விடுத்ததாக அந்நாட்டின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“சவுதி கடற்படை அடுத்த ஆண்டு ஈரானிய கடற்படை பயிற்சிகளில் பங்கேற்பாளர்களாகவோ அல்லது பார்வையாளர்களாகவோ சேர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று பாகேரி கூறியதாக ஃபார்ஸ் கூறினார்.
தலைவர் ராஜினாமா விமானி கதவடைப்பு
தலைவர் ராஜினாமா விமானி கதவடைப்பு
தலைவர் ராஜினாமா விமானி கதவடைப்பு ,சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL607 விமானத்தின் விமானி அறையை லாக் அவுட் செய்த சர்ச்சைக்குரிய சம்பவத்தில் தொடர்புடைய கேப்டன் பதவி விலகியுள்ளார்.
சமீபத்திய விமானத்தின் போது நடந்த சம்பவம், கழிவறை இடைவேளையின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து பெண் முதல் அதிகாரியை காக்பிட்டிற்கு வெளியே கேப்டன் பூட்டினார்.
ஆதாரங்களின்படி, ஏர்பஸ் ஏ330 விமானம் மேலும் இடையூறு இல்லாமல் தொடர்ந்தது என்றாலும், நிலைமை பயணிகள் மற்றும் பணியாளர்களிடையே துயரத்தை ஏற்படுத்தியது.
சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது, கேப்டன் முதலில் தரையிறக்கப்பட்டார்.
இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் இருந்து உத்தியோகபூர்வ கருத்தைப் பெறுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தன.
ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர் காணவில்லை
ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர் காணவில்லை
ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர் காணவில்லை ,ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர் காணவில்லை ,ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர் ஹாசிம் சபிதீனுடனான தொடர்பை இழந்தார்.
பெய்ரூட்டின் தஹியே சுற்றுப்புறத்தில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை முதல், கொல்லப்பட்ட தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் வாரிசாகக் கருதப்பட்ட அதன்
மூத்த தலைவர்களில் ஒருவரான ஹஷேம் சஃபிதீனுடனான தொடர்பை ஹெஸ்பொல்லா இழந்துள்ளது என்று லெபனான் பாதுகாப்பு வட்டாரம் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளது.
ஆயுதக் குழுவின் நிர்வாகக் குழுவின் தலைவராக, சஃபிதீன் அமைப்பின் மிக உயர்ந்த உறுப்பினர். அவர் முன்னாள் பொதுச்செயலாளரான மறைந்த நஸ்ரல்லாவின் உறவினர் என்று அல் ஜசீராவின் டோர்சா ஜப்பாரி பெய்ரூட்டில் இருந்து அறிக்கை அளித்தார்.
வெள்ளிக்கிழமை காலை தாக்குதலில் இருந்து உடல்களை மீட்க அப்பகுதியில் மீட்புக் குழுக்களை அனுமதிக்க லெபனான் மற்றும் ஹெஸ்பொல்லா அதிகாரிகளிடமிருந்து “அவசர உணர்வு” இருப்பதாக ஜப்பாரி கூறினார்.
பெரும்பாலான ஹெஸ்பொல்லா தளபதிகள் “நிழலில்” இருப்பதாகவும், கடந்த மாதம் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட நஸ்ரல்லாவுக்குப் பின்
அவர் ஹெஸ்பொல்லாவின் பொதுச் செயலாளராக வருவார் என்று பலர் நம்பிய பின்னரே சஃபிதீனின் பெயர் வெளிச்சத்திற்கு வந்தது என்றும் அவர் கூறினார்.
“இப்போது, அவரும் படுகொலை செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அது நிறுவனத்திற்குள் வாரிசுரிமை பற்றிய பிரச்சினையை கேள்விக்குள்ளாக்குகிறது” என்று ஜப்பாரி விளக்கினார்.
கோமாளி அர்ச்சுனா மண்டையன்குழு தலைவர்
கோமாளி அர்ச்சுனா மண்டையன்குழு தலைவர்
கோமாளி அர்ச்சுனா மண்டையன்குழு தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார் .
வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன கோமாளி எனவும் அவர் மன நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக மண்டையன் குழு தலைவராக விளங்கிய மண்டையன் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார் .
விடுதலை புலிகள் அமைப்பினாரால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சி ஒன்றுக்கு ஆரம்பிக்க படுவதற்கு முன்பதாக ,இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயலாற்றி வந்த மண்டையன் குழு சுரேஷ் அணியினர் மக்களை படுகொலை செய்தனர் .
பெண்கள் கடத்தி செல்லப்பட்டு கற்பழிக்க பட்டனர் ,காணாமல் ஆக்கப்பட்டனர் .படுகொலை செய்யப்பட்டதுடன் மக்களை மிரட்டி பணப்பறி ப்பிலும் இந்த சுரேஷ் பிரேமசந்திரன் மண்டையன் குழு ஈடுபட்டது .
சிங்கள இராணுவத்தினருடன் இனைந்து பிடித்து செல்ல பட்டவர்கள் வதைகளிற்கு உள்ளாக்க பட்டு படுகொலை ,செய்யப்பட்டதுடன் அவர்களது குடும்பங்கள் மிரட்டப்பட்டு பணம் என்பன கப்பமாக பறித்தனர் .
அவ்வாறான தேசவிரோத செயல்களை புரிந்த இந்த மண்டையன் சுரேஷ் பிரமேமசந்திரன் ஆயுத குழுவை புலிகள் கூட்டமைப்பில் இணைந்து மன்னித்தார் .
அதன் பின்னர் மக்கள் முன் தோன்றிய இந்த மண்டையன் சுரேஷ் பிரேமசந்திரன் தாங்கள் மனித புனிதர்கள் என பேசிய வண்ணம் அலைகின்றார் .
தனது தாய் மனுக்கும் ,மக்களிற்கும் எதிராக செயல்பட்ட எட்டப்ப கூட்டமான மண்டையன் குழு தலைவர் ,இன்று அர்ச்சுனா இராமநாதனை மனநோயாளி எனவும் ,கோமாளி என கூறுகிறார் .
இப்பொழுது மக்களாகிய நீங்கள் இந்த சுரேஷ் பிரேமசந்திரன் குழுவால் நடத்த பட்ட படுகொலைகள் ,கடத்தல் , காணமல் ஆக்கப்படுதல் ,கற்பழிப்பு ,கப்பம் போன்ற விடயங்களை மக்கள் பேசவேண்டும் .
மண்டையன் சுரேஷ் பிரேமசந்திரன் எம்மோடு பேசிட தயார் என்றால் அழையுங்கள் நாங்கள் பேசிட தயாராக இருக்கின்றோம் .
உங்களினால் பாதிக்க பட்டவர்கள் உள்ளார்கள் அவர்களும் பேசட்டும் உங்களது படுகொலை இராச்சியத்தின் மறுபக்கத்தை ,எழுந்து வாருங்கள் நேருக்கு நேர வன்னி மைந்தன் டிகே நேரலையில் பேசுவோம் .
எமது இந்த சவாலுக்கு ரெடியா நீங்கள் ..? மண்டியன் குழு தலைவரே பதில் கூறுங்கள் .
- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

- யானைப் பல் புலிப் பல் விற்றவருக்கு 450000 அபராதம்

- நாட்டின் பொருளாதாரத்தை மீட்க நடவடிக்கை
- மாத்தறையில் நேருக்கு நேர் பேருந்து மோதல் விபத்தில் குறைந்தது 40 பேர் காயம்

- 1000 கோடி அமெரிக்கா டொலர் இறக்குமதி மோசடி

- எரிபொருள் விலை மாற்றம் குறித்து அமைச்சர் முடிவெடுக்கவில்லை

- ஜூலை 1 முதல் கட்டண உயர்வை தனியார் பேருந்து நடத்துநர்கள் கோருகின்றனர்

ஹிஸ்புல்லா போராளிகள் தலைவர் பலி
ஹிஸ்புல்லா போராளிகள் தலைவர் பலி
ஹிஸ்புல்லா போராளிகள் தலைவர் பலி ,தலைவர் ஹிஸ்புல்ல இருப்பிடம் மீது தாக்குதல் ஒன்று இஸ்ரேல் இராணுவத்தினரால் நடத்தியதில் அவர் பலியானதாகா இஸ்ரேல் அறிவித்துள்ளது . .
லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா தங்கி இருந்த பாதுகாப்பு பதுங்கு குழியின் மீது இஸ்ரேலிய ஆள் இல்லா உளவு விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் அவர் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .
எனினும் இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவருக்கு சேதங்கள் ஏற்பட்டதா என்பது தொடர்பில் அந்த அமைப்பினர் எதுவும் தெரிவிக்கவில்லை .
இஸ்ரேல் ,பாலஸ்தீனம் இடையில் இடம்பெற்று வரும் பலமாதங்கள் நீடிக்கும் போரில் ,பலஸ்தீன மக்களிற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பினர் ,
வடக்கு இஸ்ரேலை பகுதியில் நிறுவப்பட்டுள்ள இஸ்ரேலிய இராணுவ முகாம்களை தாக்கிய வண்ணம் உள்ளனர் .
இதுவே இஸ்ரேலுக்கு மிக பெரும் இருக்கடியையும் ,அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
ஆதலால் தான் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி ,அந்த தலைமையை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பது ,மீளவும் ஒருமுறை இந்த தாக்குதல் மூலம் அம்பல பட்டுள்ளது .
இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை இஸ்ரேலுக்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் வழங்கும் என எதிர் பார்க்கலாம் .
வரும் மணித்தியாலங்களில் நூற்றுக்கு மேற்பட்ட ரொக்கட் ,வெடிகுண்டு விமானங்கள் இஸ்ரேல் முக்கிய பகுதிகளை தாக்க கூடும் என எதிர் பார்க்கலாம் .
- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்

- உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய எபோலா அபாயம் குறைவாகவே உள்ளது

- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

இஸ்ரேலை அழிப்போம் ஹிஸ்புல்லா தலைவர்
இஸ்ரேலை அழிப்போம் ஹிஸ்புல்லா தலைவர்
இஸ்ரேலை அழிப்போம் ஹிஸ்புல்லா தலைவர்,தமது முக்கிய தளபதி ஒருவரை படுகொலை செய்தமைக்காக ,இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி வாழுங்க படும் என ஹிஸ்புல்லா தலைவர் தெரிவித்துள்ளார் .
,மேலும் பல செய்திகள் காணொளியில் பார்க்க
- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்

- உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய எபோலா அபாயம் குறைவாகவே உள்ளது

- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

ஹமாஸ் அரசியல் தலைவர் ஹனியா வீரமரணம்
ஹமாஸ் அரசியல் தலைவர் ஹனியா வீரமரணம்
ஹமாஸ் அரசியல் தலைவர் ஹனியா வீரமரணம் ,Hamas chief Haniyeh பாலஸ்தீனம் ஹமாஸ் போர் படைகளின் அரசியல் தலைவர்,
இஸ்மாயில் கானியா ஈரான் தலைநகர் டெகரானில் வைத்து இஸ்ரேல் மொஸாட் உளவுத்துறையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
காசா மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ,Hamas chief Haniyeh assassinated in Tehran
- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்

- உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய எபோலா அபாயம் குறைவாகவே உள்ளது

- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

இஸ்ரேலை தாக்குவோம் தாக்குவோம்தலைவர்
இஸ்ரேலை தாக்குவோம் ஹிஸ்புல்லா தலைவர்
- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்

- உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய எபோலா அபாயம் குறைவாகவே உள்ளது

- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

சீமான் சிறந்த தலைவர் கஸ்தூரி
சீமான் சிறந்த தலைவர் கஸ்தூரி
சீமான் சிறந்த தலைவர் கஸ்தூரி ,சீமான் வீடு தோறும் அரசியல் அறிவை கொண்டு சேர்த்ததுன்னு சொன்னா அது வந்து நம்முடைய தாண்டா ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸோ டிஎம்கேவும் ஏடிஎம்கேவும் இல்ல .
வீட்டுக்கு வீடு அவங்க வந்து அரசியலை கொண்டு போய் சேர்க்கல சின்னத்த கொண்டு போய் சேர்த்தார்கள் .
அரசியல் பகுத்தறிவு அரசியலில் கொண்டு போய் சேர்க்கலாம் ஒரு பர்சனாலிட்டி பெஸ்ட் அரசியல் தான் செய்றாங்க இவங்க மட்டும் தான் 40க்கு 20 பெண்களுக்கு உரிமை .
தமிழகத்தை சீமான் ஆள்வார் கஸ்தூரி
33% கொண்டு போய் ரீச் பண்றாங்க ,இளைஞர்கள் எல்லாரும் ஒரு மிகப்பெரிய அளவில் நாம் தமிழர் வரவேற்கிறார்கள் என்றால் ,அதற்கு காரணம் அவங்கள மதிச்சு போடுங்கம்மா ஓட்டு .
இந்த சின்னத்தை பார்த்து அப்படின்னு சொல்லாம, அவங்களை மதிச்சு எல்லாருக்கும் ,ஆன ஒரு அரசியலை பேசி அந்த, லாஜிக் எல்லாம் பேசி இதுக்கு முன்னாடி நீங்க பரப்புரையில கேட்டிருக்கீங்களா .
அதுக்கப்புறம் நம்முடைய கட்சி வாக்குறுதிகள் இருக்கும் அதுக்கப்புறம் பெண்களை கவரக்கூடிய கவர்ச்சிகரமான திட்டங்கள்,
இலவசங்கள் இதெல்லாம் இருக்கும் பொருளாதாரத்தை பற்றி பேசுகிறார்கள்.
என்று ஒரு தெளிவான ஒரு திட்டப் படிகளை எல்லாத்தையும் போட்டி போடவில்லை.
எனக்கு நீங்க ஓட்டு விழுந்து நீங்க போடுற ஓட்டு நம்ம ஜெயிக்கிறதுக்காக இல்ல, ஒரு மாற்றத்திற்காக நினைக்கிறேன் என நடிகை கஸ்தூரி தெரிவித்து இருக்கிறார் .
முழு தொகுப்பு பார்க்க கீழே காணொளி பாருங்க
- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்

- உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய எபோலா அபாயம் குறைவாகவே உள்ளது

- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

தலைவர்களை தேர்ந்தெடுங்க விஜய்
தலைவர்களை தேர்ந்தெடுங்க விஜய்
நாட்டுக்கு முக்கியமான நல்ல தலைவர்களை தேர்ந்தெடுங்க விஜய் இப்படி மக்கள் மத்தியில் தனது விருப்பை தெரிவித்துள்ளார் .
விஜய் பேச்சு ஒரு பகுதி கீழே
இந்த சந்தர்ப்பத்துல நான் என்னுடைய ஒரு சின்னதா ஒரு கேரியர் உங்ககிட்ட ஷேர் பண்ணனும்னு ஆசைப்படுகிறேன்.
பொதுவா நம்ம வந்து ஒரு தொறையை தேர்ந்தெடுக்கும் போது அதில் எவ்வளவு டிமெண்ட் இருக்கு அப்படின்னு பார்ப்போம் இல்லையா.
சூப்பர் எக்ஸாம்பிள் மருத்துவம் பொறியியல் மட்டும் தான் நல்ல ஃபீல்ட்ன்னு சொல்ல முடியாது .
இன்னும் சொல்லப்போனால் நம் தமிழ்நாட்டில உலகத்துல டாக்டர் இன்ஜினியர்ஸ் லாயர்ஸ் எல்லாம் அதிகமாக இருக்காங்க .

இங்க நம்ம கிட்ட என்ன இல்ல அப்படின்னா, இங்க நமக்கு எது இன்னும் அதிகமா தேவைப்படுது அப்படின்னா,
அரசியல் தலைவரா நீங்க வாங்க விஜய்
நல்ல தலைவர்கள், நாம் தலைவர்கள்ன்னு சொன்னது, வெறும் அரசியல் ரீதியாக மட்டும் சொல்லல ,
இப்ப நீங்க ஒரு துறைக்கு போறீங்க ,அதுல நீங்க சிறந்து விளங்கினீங்கன்னா அந்த ஒரு தலைமை இடத்துக்கு உங்களால் ஈஸியா வர முடியும் அதைத்தான் நான் சொன்னேன் .
இன்னும் நமக்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று ,அது மட்டும் இல்ல எதிர் காலத்தில , அரசியலும் ஏன் வந்து ஒரு கேரியர் ஆப்ஷனா வரக்கூடாது .
அப்படி வரணும்ன்றது என்னுடைய விருப்பம் ,நல்லா படிச்சவங்க அரசியலுக்கு வரணுமா வேண்டாமா ,உங்கள தான் கேட்கிறேன் ,நல்லா படிச்சவங்க அரசியலுக்கு வரணுமா வேண்டாமா ,
நல்லா படிச்சவங்க தலைவர்களாக வரணுமா வேண்டாமா ,அதே மாதிரி நீங்க படிக்கும்போதே மறைமுகமாகவே நீங்க அரசியல்ல ஈடுபட முடியம் .
எப்படின்னா ரொம்ப சிம்பிள் ,நீங்க ஒன்னும் இல்ல நீங்க டெய்லி இந்த நியூஸ் பேப்பர்ல படிங்களேன்,
தலைவர் நான் தான் சிரிச்ச படி சொன்ன விஜய்
படிக்க படிக்க உங்களுக்கே தெரியும் ,ஒரே செய்தியை ஒரு நியூஸ் பேப்பர் ஒரு மாதிரி எழுதுவாங்க ,
அதே செய்தியை இன்னொரு நியூஸ் பேப்ப,ர் இன்னொரு மாதிரி எழுதுவாங்க ,ஒரு செய்தியை ஒரு நியூஸ் பேப்பர்ல, ஃப்ரண்ட் பேஜ்ல ஹெட்லைன்ஸில் போடுவாங்க
அதே செய்தியை இன்னொரு நியூஸ் பேப்பர்ல, கடைசி பக்கத்துல கூட போட மாட்டாங்க .
நியூஸ் வேற, ஒப்பினியன் வேற, செய்தி வேற ,கருத்து வேறங்குறது, உங்க எல்லாருக்குமே தெரியவரும் .
இப்ப எல்லாம் பார்த்தீங்கன்னா ,நிறைய இந்த மெயின் ஸ்ட்ரீம் மீடியாவுக்கு ஈக்வலா நிறைய அந்த சோசியல் மீடியா சேனல்ஸ் எல்லாம் ,இந்த நல்லது கேட்டது இந்த ஒப்பினையெல்லாம் கிரியேட் பண்றாங்க.
மக்கள் கூட்டத்தை கண்டு மிரண்ட விஜய்
அதெல்லாம் நீங்க பாத்தீங்கன்னா ,ரொம்ப ஈஸியா, ஒரு நல்லதா கெட்டதாவும், கெட்டதும் நல்லதாகவும் ,
கெட்டவங்க மாதிரியும், கெட்டவர்களை நல்லவங்க மாதிரி ,இந்த மாதிரி பொரணி பேசி ப்ரொஜெக்ட் பண்றது எல்லாம் இந்த மீடியா ,சோசியல் மீடியால எல்லாம் நம்ம பார்க்கிறோம் .
இல்லையா நீங்க எல்லாமே பாருங்க ,நீங்க எல்லாமே படிங்க, பட் எது உண்மை பொய் என்று மட்டும் அனலைஸ் பண்ண மட்டும் கத்துக்கோங்க.
அப்பதான் இந்த உண்மையிலேயே நம்ம நாட்டில் ,என்ன பிரச்சனை, நாட்டோட மக்களுக்கு, என்ன பிரச்சனை, இந்த சமூக தீமைகள் பத்தி எல்லாம் உங்களுக்கு தெரிய வரும் .
அது தெரிஞ்சுக்கிட்டாலே, இந்த ஒரு சில அரசியல் கட்சிகள் ,செய்யற இந்த பொய்யான பிரச்சாரங்களை எல்லாம் நம்பாமல்.
எது கரெக்ட்டு எது தப்பு எது உண்மை பொய் என்று அனலைஸ் பண்ணி பாத்துட்டு, நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கக்கூடிய, ஒரு விசாலமான ஒரு உலக பார்வை உங்களால வளத்துக்க முடியும் .
அது வந்துட்டாலே அதைவிட ஒரு சிறந்த அரசியல் வேறு எதுவுமே இருக்க முடியாதுங்க.
அதைவிட நம்ம நாட்டோட வளர்ச்சிக்கு, நீங்கள் செய்யப் போற அந்த பங்களிப்பு ,வேற எதுவுமே இருக்க முடியாது அப்டின்னு இளைய தளபதி பேசி அசத்தி இருக்காரு .
- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்

- உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய எபோலா அபாயம் குறைவாகவே உள்ளது

- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

தலைவர் பிரபாகரன் வாழ்க சீமான்
தலைவர் பிரபாகரன் வாழ்க சீமான்
தலைவர் பிரபாகரன் வாழ்க என நாம் தமிழர் சீமான் விக்கிரமபாண்டி தேர்தலின் பொழுது முழக்கமிட்டடார் .
என் அருமை பெருமக்கள் அதில் இருக்கிற என் உறவுகள் நாங்கள் பெரிதும் மதிக்கிற தலைவர் பெருமக்கள் நான் கேட்பது இந்த விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இந்த இயக்கத்து தோழர்கள் உடன் பிறந்தவர்கள் தான் .
அதிமுகவை ஆதரித்து பேசிய சீமான்
நாங்கள் கட்சி ஆரம்பித்து ,கட்சி ஆரம்பிப்புக்கு முன்பு அதிமுகவை ஆதரித்து 2009 ரெட்டை இலைக்கு அம்மா ஜெயலலிதா அவர்களுக்கு பரப்புரை செய்தோம் .#
காங்கிரஸ் திமுக வீழ்த்த வேண்டும் என்பதறகாக ,அதற்கு பிறகு 2011 நான் உங்கள் கூட்டணி ஆதரித்து வேலை செய்தேன்.
2014 பாராளுமன்ற தேர்தலில் உங்களை ஆதரித்து வேலை செய்தேன் .
அவர்களை வீழ்த்துவதற்கு இருக்கிற வாய்ப்பு ஒரே வாய்ப்பு ,அதே மாதிரி ஐயா விஜயகாந்த் அவர்கள் அம்மாஸ் ஜெயலலிதா அவர்களோடு கூட்டணி வைக்கும் போது நான் அவருடைய 25 ,45 தொகுதியில் நின்றார்கள் .
அவர்கள் 45 தொகுதியிலும் அவர்கள் ஆதரித்து நான் வேலை செஞ்சேன் ஐயா விஜயகாந்த் அவர்களுக்கு நான் வேலை செய்தேன் .
திமுக என்ற நச்சு மரத்தை வெட்டி வீழ்த்தனும் சீமான்
திமுக என்ற நச்சு மரத்தை வெட்டி வீழ்த்தாமல் இந்த நாட்டில் நல்ல அரசியல் பிறக்காது .
நல்லாட்சி மலர் அது அதற்கு எளிய பிள்ளைகள் எங்களை நீங்கள் ஆதரித்து எங்களுக்கு துணையாக இந்த தேர்தலில் நில்லுங்கள் .
26 இல் என்ன நடக்குது என்பதை அப்புறம் பார்க்கலாம் .ஒரு தடவை ஒரு தடவை ஒரே ஒரு தடவை எங்களுக்கு துணைக்க முடியாது எளிய மக்கள் எங்களுக்கு என் அபிநயா பொன்னி வளவனுக்கு வாக்கு தந்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன் .
புரட்சி எப்போதும் வெல்லும் உங்கள் பிள்ளைகளில் எங்களின் வெற்றியை சொல்லும் .
எங்களின் இலக்கு ஒன்றுதான், இனத்தின் விடுதலை ,இனம் ஒன்றாகும் இலக்கை வென்றாவோம் , தமிழ் தாய் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் என , சீமான் முழங்கினார் .
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

- தண்ணீர் மாநாடு – சீமான் உயிரின் உரை

- அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்

- நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்

- தீயாக பேசிய சீமான்

- அணில் ஏன் UNCLE என கத்துகிறது சீமான்









































