கோமாளி அர்ச்சுனா மண்டையன்குழு தலைவர்
Posted in இலங்கை செய்திகள்

கோமாளி அர்ச்சுனா மண்டையன்குழு தலைவர்

கோமாளி அர்ச்சுனா மண்டையன்குழு தலைவர்

கோமாளி அர்ச்சுனா மண்டையன்குழு தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார் .

வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன கோமாளி எனவும் அவர் மன நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக மண்டையன் குழு தலைவராக விளங்கிய மண்டையன் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார் .

விடுதலை புலிகள் அமைப்பினாரால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சி ஒன்றுக்கு ஆரம்பிக்க படுவதற்கு முன்பதாக ,இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயலாற்றி வந்த மண்டையன் குழு சுரேஷ் அணியினர் மக்களை படுகொலை செய்தனர் .

பெண்கள் கடத்தி செல்லப்பட்டு கற்பழிக்க பட்டனர் ,காணாமல் ஆக்கப்பட்டனர் .படுகொலை செய்யப்பட்டதுடன் மக்களை மிரட்டி பணப்பறி ப்பிலும் இந்த சுரேஷ் பிரேமசந்திரன் மண்டையன் குழு ஈடுபட்டது .

சிங்கள இராணுவத்தினருடன் இனைந்து பிடித்து செல்ல பட்டவர்கள் வதைகளிற்கு உள்ளாக்க பட்டு படுகொலை ,செய்யப்பட்டதுடன் அவர்களது குடும்பங்கள் மிரட்டப்பட்டு பணம் என்பன கப்பமாக பறித்தனர் .

அவ்வாறான தேசவிரோத செயல்களை புரிந்த இந்த மண்டையன் சுரேஷ் பிரமேமசந்திரன் ஆயுத குழுவை புலிகள் கூட்டமைப்பில் இணைந்து மன்னித்தார் .

அதன் பின்னர் மக்கள் முன் தோன்றிய இந்த மண்டையன் சுரேஷ் பிரேமசந்திரன் தாங்கள் மனித புனிதர்கள் என பேசிய வண்ணம் அலைகின்றார் .

தனது தாய் மனுக்கும் ,மக்களிற்கும் எதிராக செயல்பட்ட எட்டப்ப கூட்டமான மண்டையன் குழு தலைவர் ,இன்று அர்ச்சுனா இராமநாதனை மனநோயாளி எனவும் ,கோமாளி என கூறுகிறார் .

இப்பொழுது மக்களாகிய நீங்கள் இந்த சுரேஷ் பிரேமசந்திரன் குழுவால் நடத்த பட்ட படுகொலைகள் ,கடத்தல் , காணமல் ஆக்கப்படுதல் ,கற்பழிப்பு ,கப்பம் போன்ற விடயங்களை மக்கள் பேசவேண்டும் .

மண்டையன் சுரேஷ் பிரேமசந்திரன் எம்மோடு பேசிட தயார் என்றால் அழையுங்கள் நாங்கள் பேசிட தயாராக இருக்கின்றோம் .

உங்களினால் பாதிக்க பட்டவர்கள் உள்ளார்கள் அவர்களும் பேசட்டும் உங்களது படுகொலை இராச்சியத்தின் மறுபக்கத்தை ,எழுந்து வாருங்கள் நேருக்கு நேர வன்னி மைந்தன் டிகே நேரலையில் பேசுவோம் .

எமது இந்த சவாலுக்கு ரெடியா நீங்கள் ..? மண்டியன் குழு தலைவரே பதில் கூறுங்கள் .

அரசியலுக்கும் வரும் கோமாளி
Posted in இலங்கை செய்திகள்

அரசியலுக்கும் வரும் கோமாளி

அரசியலுக்கும் வரும் கோமாளி

அரசியலுக்கும் வரும் கோமாளி ,ஒன்று இலங்கையில் தமிழர்களுக்கு உதவி புரியும் நிலையில் அரசியலுக்கு வருகிறாராம் .

புடலங்காய் பயித்தங்காய் விற்கும் மாபியாக்கள் ,மக்களை சுரண்டி ஏப்பம் விடும் கூலிகளாக இவை காணப்படுகின்றனர் .

அவ்வாறான இந்த கோமாளிகள் ,கூலிகளுடன் இணைந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .

ஈழ தமிழர்கள் யாவரும் அடி முட்டாளாக கருதி கொண்டு சூத்து மாற்று விட்டு பிழைக்கும் கூட்டங்கள் ,அரசியலுக்கு வருகை தந்து தனது ஊடாக தமிழர்களுக்கு நல்லது செய்திட போகிறார்களாம் .

முதலாளி என்பவன் தனது இலாப தேவைகளுக்கு வருவானா அல்லது மக்கள் சேவைக்கு வருவானா என்பதை நினைவில் வையுங்கள் .

பிரபலங்களை ஏமாற்றி கோமாளிகளாக செயல் படும் சாதி வெறி கூட்டங்கள் ,மேல் சாதி வர்க்கத்திற்கும் கீழ் சாதி வரகத்திற்குள் இடையில்; செயலாற்றும் பெறுக்கிளைகள் இவ்விதம் செயல் படுவது வெட்க கேடு .

செருப்புகளை திண்ணையில் வைக்க வேண்டும் என்பது ,புரட்சியை ஏற்படுத்தியவர்களை கேவலமாக்கிய தமிழ் மக்கள் தேசிய விடுதலைக்கு போரிடவும் மானமுள்ள மறவர்களை கேவலமாகிய கோழைகளுக்கு மக்கள் ,தேர்தலுக்கு வந்தால் சாட்டை அடிக்க வேண்டும் .

சுத்துமாத்து விட்டு சுத்தும் கீழ்நிலை கேவலமானவர்கள் ,இந்த மாபியா குழுவிடம் சிக்கிய செத்தவீட்டு பிழைப்பு விற்று வளர்க்கும் இந்தமாபியா கும்பல்களுக்கு மக்கள் சாட்டை அடி வழங்க வேண்டும் என்பதை இவ்விடத்தில் தெரிவித்து கொள்கிறோம் .

அடக்குமுறை எங்கு ஆழ கால் ஊண்றுகிறதோ அங்கு வெடிப்பும் புரட்சியும் நிகழும் .அதுவரை காத்திரு காலம் உன்னை யார் என்பதை கட்டியமிடும் .

அன்று காணமல் போவாய் எழுதி வைத்து கொள் .

பொது வேட்பாளர் கோமாளி சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

பொது வேட்பாளர் கோமாளி சுமந்திரன்

பொது வேட்பாளர் கோமாளி சுமந்திரன்

பொது வேட்பாளர் கோமாளி சுமந்திரன் ,பொது வேட்பாளர் கோமாளிக்கூத்து சுமந்திரன் இப்படி அறிவிப்பு. இலங்கையில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி அதனூடாக தேர்தல் ஒன்றை சந்திப்பதற்கு தமிழ் ஆதரவு காட்சிகள் செயலாற்றி வருகின்றனர்.

மிக முக்கியமான ஒருவர் இந்த பொது வேட்பாளராக நிலை நிறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் விடியலுக்காகவும் தமிழ் ஈழ மக்களின் விடுதலைக்காகவும் தாங்கள் போராடி வருவதாக தெரிவித்துவரும் எம்.எ சுமந்திரன் அவர்கள் ,தற்பொழுது இந்த கருத்துக்கு எதிராகவும் இந்த நபர்களுக்கு எதிராக தமது கட்சி மிகப் பெரும் போர் நடவடிக்கையை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதரன் அவர்கள் தலைவராக பதவி ஏற்றத்தை அடுத்து ஸ்ரீதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் உள்ள கப்போர் உச்சமாக வெடித்து பறக்கிறது .

இந்த வேளையில் தனது ஆதரவு சக்திகளையும் ஆதரவு கட்சி உறுப்பினர்களையும் இல்லாது அழிக்கும் நடவடிக்கையில் சுமந்திரன் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக உள் கட்சி சார்பு வட்டாரங்கள் சிலர் இப்படியும் தெரிவிக்கின்றனர் .

சுமந்திரன் தொடர்ந்து இலங்கை சார்பான செயல்பாட்டை மேற்கொண்டு வருவதாகவும் தமிழ் மக்களின் விடியலுக்காக அவர் ஒருபோதும் துணை நின்றது இல்லை என அப்பாவி மக்கள் தமது பாமர கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .

சுமந்திரன் கட்சிகளை உடைத்து வாக்கு கோட்டைகளை உடைத்து அந்த கட்சிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் .

அதனால் ஆளும் வர்க்கங்கள் தமிழர்களை அடக்கி ஒடுக்கி அவர்களது ,தலையில் ஏறி ஆடுவதற்கான வழி வகைகளை ,சுமந்திரனை செய்து கொடுப்பதாகவும் குற்றங்கள் சுமத்தப்படுகின்றன.