ஹிஸ்புல்லா போராளிகள் தலைவர் பலி
ஹிஸ்புல்லா போராளிகள் தலைவர் பலி ,தலைவர் ஹிஸ்புல்ல இருப்பிடம் மீது தாக்குதல் ஒன்று இஸ்ரேல் இராணுவத்தினரால் நடத்தியதில் அவர் பலியானதாகா இஸ்ரேல் அறிவித்துள்ளது . .
லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா தங்கி இருந்த பாதுகாப்பு பதுங்கு குழியின் மீது இஸ்ரேலிய ஆள் இல்லா உளவு விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் அவர் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .
எனினும் இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவருக்கு சேதங்கள் ஏற்பட்டதா என்பது தொடர்பில் அந்த அமைப்பினர் எதுவும் தெரிவிக்கவில்லை .
இஸ்ரேல் ,பாலஸ்தீனம் இடையில் இடம்பெற்று வரும் பலமாதங்கள் நீடிக்கும் போரில் ,பலஸ்தீன மக்களிற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பினர் ,
வடக்கு இஸ்ரேலை பகுதியில் நிறுவப்பட்டுள்ள இஸ்ரேலிய இராணுவ முகாம்களை தாக்கிய வண்ணம் உள்ளனர் .
இதுவே இஸ்ரேலுக்கு மிக பெரும் இருக்கடியையும் ,அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
ஆதலால் தான் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி ,அந்த தலைமையை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பது ,மீளவும் ஒருமுறை இந்த தாக்குதல் மூலம் அம்பல பட்டுள்ளது .
இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை இஸ்ரேலுக்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் வழங்கும் என எதிர் பார்க்கலாம் .
வரும் மணித்தியாலங்களில் நூற்றுக்கு மேற்பட்ட ரொக்கட் ,வெடிகுண்டு விமானங்கள் இஸ்ரேல் முக்கிய பகுதிகளை தாக்க கூடும் என எதிர் பார்க்கலாம் .
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்

- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா

- ஓமானுடன் ஹோர்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் தாமதமாவதற்கு அமெரிக்காவே முக்கிய காரணம் என ஈரான்

- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதிகள்








