Tag: கைது
50 வெளிநாட்டவர்கள் கைது
வெளிநாட்டவர்கள் கைது
50 வெளிநாட்டவர்கள் கைது ,இலங்கையில் 50 வெளிநாட்டவர்கள் புத்தளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இவர்களை தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு கைதானவர்களின் 44 ஆண்களும் ஒன்பது பெண்களும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு உல்லாச பயணத்துறை என கூறி வந்திருந்த இவர்களே தற்பொழுது இவர் ஆன்லைன் சூதாட்டம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது .
இவர்களை அதற்கு பயன்படுத்திய 98 தொலைபேசிகள் 44 கணினிகள் மற்றும் சிம் காட் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் இங்கு சூதாட்டத்தில் ஈடுபடுவதான போலீசருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்த சூதாட்டத்தின் பொழுது 10 லட்சம் ரூபாய் ரொக்க படமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அம்பதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் .
ஆன்லைனில் இவர்கள் மோசடியில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதன் பின்னர் தற்பொழுது சூதாட்டம் நடவடிக்கை எடுபட்டு கொண்டு இருந்த இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

ஒருவர் துப்பாக்கி வாளுடன் கைது
துப்பாக்கி மற்றும் வாளுடன் கைது
ஒருவர் துப்பாக்கி வாளுடன் கைது, வாழைச்சேனை பகுதியில் மதகுரு ஒருவர் டீ 56 ரக துப்பாக்கி இரண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த மதகுருவுக்கு இந்த அதி நவீன வெளிநாட்டு தயாரியுப்பு ஆயுதங்கள்எவ்வாறு கிடைக்க பெற்றென என்பது தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
தேர்தல் நெருங்கி வரும் கால பகுதியில் ஆயுதங்களுடன், மத குர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள விடயத்தின் ஊடக இலங்கையில் குண்டுகள் வெடிக்க போகின்ன்றன என்பதை இவை பறைசாற்றுகின்றன .
சஜித் மிக பெரும் போட்டியாளராக காணப்படுகின்றார் .அதனால் அதை எவவாறு சிதைக்கலாம் என்கின்ற நடவடிக்கையில் ராஜபக்ச மற்றும் ரணில் ஆகியோர் செயலாற்றி வருகின்றனர் .
அதன் ஒரு தொடர்ச்சியாக இந்த ஆயுத குழு ,உருவக்கம் அதன் கைது நடவடிக்கை காணப்படுவதாக நம்ப படுகிறது .
அசைவுகள் மிக பெரும் விடயத்தை காண்பிக்கின்றன ,ஆடுகளம் மாற போகிறது ,இழப்பு மக்களுக்கே ,எச்சரிக்கை தப்பித்து கொள்ளுங்கள் ,மக்களே
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

கைது செய்யப்படுவாரா அர்ச்சுனா
கைது செய்யப்படுவாரா அர்ச்சுனா
கைது செய்யப்படுவாரா அர்ச்சுனா ,சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் பணிப்பாளர் ஐயா அர்ச்சனா ராமநாதன் அவர்கள் இந்த நீதிமன்றத்தில் ஆயர் படுத்தப்படுகிறார்.
இவர் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் பொழுது இவர் கைது செய்யப்படுவாரா என்கின்ற பதட்டம் பரபரப்பு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
வடக்கு மாகாண மருத்துவமனைகளில் இடம்பெறுகின்ற மாபியா ஊழல் தொடர்பாக அவர் பர பரப்பாக வெளியீடு செய்திருந்தார் .
அதனை அடுத்து இந்த நீதிமன்றத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட கூடும் என்கின்ற ஒரு எதிர்பார்ப்பு காணப்படுகின்ற வேளையிலேயே மக்கள் மத்தியில் ஒருவித பதட்டமும் அச்சமும் காணப்படுகின்றது.
தேர்தலில் பல போட்டி இடம்பெறுகின்ற இந்த காலப்பகுதியில் இவர் மீது வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் சத்தியமூர்த்தி அவர்களால் ஐந்துக்கு மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன.
அந்த வழக்கிலே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என்கின்ற நிலையில் இவர் மீது இந்த நீதிமன்றம் விசாரணையில் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டால் சிறையில் அடைக்கப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டால் ஜனாதிபதி தேர்தலில் இடம் பெறுகின்ற இந்த காலப்பகுதியில் மக்கள் அவருக்கு ஆதரவாக போராடுகின்ற பொழுது ,ரணில் விக்ரமசிங்காவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆக மொத்தம் இன்று நீதிமன்றில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் அல்லது குற்றச்சாட்டுகளின் இவர் விடுதலை செய்யப்படுவாரா என்கின்ற விடயங்கள் தற்பொழுது பேசுபொருளாக இடம்பெற்று வருகின்றது .
மக்கள் மத்தியில் ஒரு வித நீதிமன்றத்தின் முன்பாக மக்கள் திரண்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

துப்பாக்கியுடன் ஒருவர் கைது
துப்பாக்கியுடன் ஒருவரை கைது செய்த பொலிஸ்
துப்பாக்கியுடன் ஒருவர் கைது ,அனுராதபுரத்தில் வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை எடுத்து திடீர் சுத்திகரிப்பை நடத்திய பொழுது வெளிநாட்டு துப்பாக்கியுடன் அவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்
இவருக்கு எவ்வாறு இந்த வெளிநாட்டு துப்பாக்கி கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பில் காவல்துறையின் குற்றச்சாட்டு பிரிவில் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் இவரை ஏனைய படுகொலை குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்டவரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்தல் நெருங்கி வருகின்ற காலப்பகுதியில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம் பெறுவதும் துப்பாக்கியுடன் நபர்கள் கைது செய்யப்பட்டு வருவதும் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
தேர்தல் வருகின்ற பொழுது ஆங்காங்கே குண்டு மடிப்புகளும் இவ்வாறான வன்முறை சம்பவங்களும் அதிகரித்து காணப்படுவது தேர்தலை திசை திருப்ப நடவடிக்கை ஒன்றாக காணப்படுவதுடன் பலத்த போட்டியினியாக இருக்கும் முக்கியமான காட்சிக்கு எதிரான திசை திருப்பு நடவடிக்கை ஒன்றாக இருக்க கூடும் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளது
என்னிடம் கைது செய்யப்பட்டவர் தொடர்ந்து விசாரிக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் இவர் ஏனைய படுகொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள் ஈடுபட்டாரா என்பது தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன
ஆட்டோச்சாரதி படுகொலை குற்றவாளிகள் கைது
ஆட்டோச்சாரதி படுகொலை குற்றவாளிகள் கைது
ஆட்டோச்சாரதி படுகொலை குற்றவாளிகள் கைது ,கொழும்பு பகுதியில் வைத்து ஆட்டம் ஒன்றில் பதித்த சாரதி ஒருவரை வெட்டிக்கொண்டு தப்பிச்சென்ற கொலையாளிகள், தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்ற தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளனர்.
33 வயது உடைய ஆட்டோ சாரதி ஒருவரே இவ்வாறு படுகோரமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார் .
அதனை அடுத்து அவரது சடலம் மீட்கப்பட்டு நடத்தப்பட்டு வந்த விசாரணையில் ,அவரை கொலை புரிந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் சோதனை செய்த பொழுது இவரை கொலை செய்துவிட்டு அவர்கள் தப்பிச் செல்கின்ற காட்சி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ,
அதனை அடுத்து இந்த கொலையாளிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இவர்கள் படுகொலை செய்தனர் என்பது தொடர்பான விடயம் தெரிவிக்கவில்லை.
தொடர்ந்தும் தற்பொழுது விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் விசாரணையும் முடிவிலேயே இந்த படுகொலைக்கான காரணம் தெரியவரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது நமது உறவை இழந்த குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி கொலையாளிகள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டால் இவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

மகனைச் சித்திரவதைசெய்த தந்தை கைது
மகனைச் சித்திரவதைசெய்த தந்தை கைது
மகனைச் சித்திரவதைசெய்த தந்தை கைது ,தான் பெற்ற மூன்று வயது சிறுவனுக்கு உணவு கொடுக்காமல் அவனை சித்திரவதை செய்து தற்கொலை செய்து கொள்வோம், என மிரட்டி வந்த தந்தை தற்பொழுது கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
மனைவி வெளிநாட்டில் வேலை புரிந்து வருகின்ற நிலையில் அவர் பணம் கேட்டு மனைவியை தொல்லைப்படுத்தியிருக்கின்றார் .
ஆனால் மனைவி பணம் அனுப்புவதை நிறுத்தியதை அடுத்து தனது மூன்று வயது சிறுவனை அடித்து துன்புறுத்தி உணவு கொடுக்காது அவரை உதைத்து வந்துள்ளார்.
நாங்கள் உணவின்றி இறந்து விடுவோம் என தந்தையார் மிரட்டி வந்த காணொளி ஒன்று மனைவிக்கு அனுப்பியுள்ளார்.
அந்த காணொளியை மனைவி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு தனது குழந்தையை காப்பாற்றும்படி கூறியதை அடுத்து தற்பொழுது போலீசாரால் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆடம்பரச் செலவுகளில்
மனைவியுடைய பணத்தை பெற்று அவர் குடித்து ஒரு ஏற்ற மாதிரி வந்ததாகவும் ஆடம்பரச் செலவுகளில் ஈடுபட்டு வந்ததாகவும் அதனால் மனைவியினுடைய பணத்தினை மாதம் எதிர்பார்த்து வந்ததாகவும் அதனாலயே மனைவி பணத்தை கொடுக்க மறுத்து வந்த காரணத்தினால்
தான் பெற்ற மூன்று வயது சிறுவனை பட்டினி போட்டு அவனை படுக்கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் சிறுவர்கள் வதை குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிநாடுகளுக்கு தமது குடும்பத்தை காப்பாற்றும் பணிக்கு சேர்ந்த பெண்களுடைய குடும்பங்கள் இவ்வாறான பல சீரழிவுகளை சந்தித்து வருவதும் பெண்கள் தவறான வழியில் ஈடுபட்டார்கள் எனக்கு தெரிவித்து
அந்த குடும்பங்கள் விவாகரத்து பெற்றுள்ள சம்பவங்களும் அதிகரித்து காணப்படுகின்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- தெல்லிப்பளை மருத்துவமனையை உயர்த்த போறாங்களாம் யட்டி அமைச்சர்

- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

யாழில் மிரட்டி கப்பம்பெற்றவர் கைது
யாழில் மிரட்டி கப்பம்பெற்றவர் கைது
யாழில் மிரட்டி கப்பம்பெற்றவர் கைது ,யாழ்ப்பாணம் இளபடை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தன்னை புலனாகி பிரிவினர் என தெரிவித்து அவரை மிரட்டி 3 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட ஒருவர் தற்பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணத்தினை கொடுத்த நபர் போலீசாரிடம் மேற்படி முறையிட்டு மேற்கொண்டதை அடுத்து அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தை பெறுவதற்காக பல்வேறுபட்ட பிரச்சாரங்களில் அவர் ஈடுபட்டு வந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இவ்வாறான நிலைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற சம்பவங்கள் அதிகரித்த காணப்படுகின்றன அதனால் மக்களே உங்களை நீங்கள் வெளிப்படையை செய்து கொள்ளுங்கள்.
புலனாய்வு அதிகாரிகள்
காவல்துறை அதிகாரிகள் புலனாய்வு அதிகாரிகள் என தெரிவித்து மர்ம ஆசாமிகள் இவ்வாறு சில வீடுகளுக்கு சென்று அதன் ஊடாக மக்களை விரட்டி கப்பம் பெறப்படும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவ்வாறான நிலையில் தற்போது இந்த கைது இடம்பெற்றுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கப்பம் தர மறுத்தவர்கள் வீடுகளுக்கு சென்று மக்களை வெட்டுகின்ற வாழ்வட்டு குலுக்கல் அடாவடியும் யாழ் பாண்டியன் கூறுவது அவ்வாறு கொடுக்க மறுத்தவர்கள் வீடுகளுக்கு புகுந்து அவர்களது வாகனங்கள் உடமைகளை எரித்து,
மக்கள் மீதும் வாழ்வட்டு தாக்குதலை நடத்தி வருகின்றது வாழ்வட்டு குழுக்கள் இந்த கப்பம் கோரல் நடவடிக்கை இடம் பெற்றுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அவருடைய பயத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஆள்மாறாட்டம் செய்த சட்டத்தரணி கைது
ஆள்மாறாட்டம் செய்த சட்டத்தரணி கைது
ஆள்மாறாட்டம் செய்த சட்டத்தரணி கைது ,யாழ்ப்பாணத்தில் உடுவில் பகுதியை சேர்ந்த சட்டத்தரையொருவர் தற்பொழுது காவல் துறையால் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
இத்தாலியைச் சேர்ந்த பாண்டவர்கள் விவாகரத்து வருவதற்காக இந்த சட்டத்தரணி அருகிய பொழுது அவர் ஏற்கனவே விவாகரத்து செய்துள்ளதாக ,
ஆள் மாறாட்டம் செய்து விடியங்கள் நடத்தப்பட்ட நிலையில் தற்பொழுது அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கைதான சட்டத்தரணி சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சட்டத்தரணிகள் இவ்வாறு ஆள் மாறாட்டம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு நீதிமன்றத்தையும் ,மக்களை ஏமாற்றம் ஏற்பட்ட படையும் யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து கோரி வந்தவர் விவாகரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது இந்த விடயத்தில் பாரதூரமான விடயமாக கருதப்பட்டு தற்போது அதுவே சட்டத்தரணிக்கு எதிராக மாற்றம் அடைந்துள்ளது..
இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து சட்டத்தினுடைய மூன்று கணினிகள் என்பனவும் பகுப்பாய்வுக்கு உள்ளாக்கப்பட்ட வருவதாகவும்,
மேலும் இவ்வாறான தவறான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறாரா என்கின்ற விடயத்திலும் போலீசார் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.
சட்டத்தரணி ஒருவர் மீது ஆழ்மாறட்ட வழக்கு தொடுக்கப்பட்டுள்ள சம்பவம் ,யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும் உலகளாவிய தமிழ் மக்கள் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இந்திய மீனவர்கள் கைது
இந்திய மீனவர்கள் கைது
இந்திய மீனவர்கள் கைது ,யாழ்ப்பாணம் நெடுந்தது கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்தியா தமிழக மீனவர்களை சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது .
தமது கடல் எல்லையைத் தாண்டி சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, இரண்டு படகுகள் வந்த ஒன்பது பேரை தாங்கள் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
மீனவர்கள் கைது செய்யப்பட்ட பொழுது படகிலிருந்த மீனவர்கள் வலைகள் உள்ளிட்ட பொருட்கள் ,இலங்கை கடற்படை என்பன அபகரித்து செல்லப்பட்டுள்ளதாக அதில் வந்த மீனவர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படை போலீஸ் உள்ளது
மீனவர்களும் கடற்படை போலீஸ் உள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் பாரபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அந்த மண்ணில் முழுதாக அழிக்கப்பட்ட பின்னர் ,
தற்பொழுது தமிழக மீனவர்கள் தொடராக இலங்கை கடற்படையால் கைது செய்ய வருகின்றதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்ற சம்பவம் உள்ளது.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த இரண்டு மீன்பிடி படகில் இலங்கை கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் இலங்கை கடற்படையால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை இப்படி தெரிவிக்கின்றது.
தமிழக மீனவர்கள் தொடராக இளமை தடுப்பு முகவரி செய்யப்பட்டு வருவது தமிழக அரசுக்கும் இந்திய நடு நிலைக்கும் இடையில் உறுப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது ,இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஒவ்வொரு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை யாழ்ப்பாண காவல்துறையில் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாக தெரிவித்து, அவரிடம் பண மோசடி புரிந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட ,மூவர் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண போலீசார் தெரிவிக்கின்றனர்.
10 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவரும் .
தற்போது களத்தில் வைத்து வரும் பொன்நூறு வரை 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும் யாழ்ப்பாணை சேர்ந்த வெறும் தற்போது தேர்வுகளுக்கு வசித்து வரும் நபர்களுக்கு,
40 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒரு கோடிக்கு மேல் இவர்கள் ஒட்டுமொத்தமாக மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இலகுவான வழியின் ஊடாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக தெரிவித்து ,அவரிடம் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றிய நபர்களே தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்க பட்டவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்த விடயத்தை அடுத்து, இந்த இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக பலர் பல லட்சங்களை கொடுத்து அங்கிருந்து தப்பி செல்வதற்கு, அல்லது வெளிநாட்டு முகத்தின் வாயிலாக செல்வதற்கு முனைகின்றனர் .
அவ்வாறு அவர்கள் நம்பி தமது பத்தை இழந்து வீதியில் இருக்கின்ற பரிதாபம் சமீப காலங்களாக இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

கிரிக்கெட் வீரர் கொலை கொலையாளி கைது
கிரிக்கெட் வீரர் கொலை கொலையாளி கைது
கிரிக்கெட் வீரர் கொலை கொலையாளி கைது ,2002 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட இலங்கையின் இளைய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த தமிக்க நிரோஷாவை சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளி நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
48 வயதான சந்தேகம் நபர் பலப்படியா பிரதேசத்தில் வைத்து 2500 மில்லி கிராம் போதைவஸ்துதான் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்த பெறப்பட்ட ஒப்பற்றத்தின் அடிப்படையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்கின்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது .
பல வருடங்கள் கழித்து கைது
அதனை அடுத்து குறித்த நபர் தற்பொழுது பல வருடங்கள் கழித்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைக்கு அமர்த்தப்பட்ட குழுவாக இவர் காணப்படுவதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் முடிவில் இந்த விடயங்கள் தொடர்பாக தெரிய வரும் என நம்ப படுகிறது .
மேலதிக தகவல் வருகின்ற பொழுது அந்த நபர்கள் யாரால் இந்த கொலை செய்யப்பட்டது என்பது ஒரு பட மேலதிக விபரங்கள் தெரிய வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல வருடங்களாக கொலை குற்றவாளியை கைது செய்ய முடியாமல் திணறி வந்த இலங்கை குற்ற பிரிவினர், தற்பொழுது அந்த நபரை கைது செய்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை வியப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
மிகத் திறம்பட்ட கிரிக்கெட் வீரராக காணப்பட்ட எவர் இளமை இதிலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்டு சம்பவம் இலங்கை மக்கள் மத்தியில் பெரும்அதிர்வல்களை ஏற்படுத்தி இருந்தது.
அவ்வாறான நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட நபர் தான் என்று தண்டனை வழங்க வேண்டும் என்கிற நிலையில் மக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

பங்களாதேஷில் பிடித்த போராட்டம் 19பேர் மரணம் நூறு பேர் கைது
பங்களாதேஷில் பிடித்த போராட்டம் 19பேர் மரணம் நூறு பேர் கைது
பங்களாதேஷில் பிடித்த போராட்டம் 19பேர் மரணம் நூறு பேர் கைது ,பங்களாதேஷில் நாலு மரசுக்கு எதிராக பல்கலைக்கழகம் மாணவர்கள் பாபர் போராட்டம் ஒன்றை நடத்திய இந்த போராட்டத்தில்
16 பேர் பலியாகி நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் அரசு மேற்கொண்ட புதிய சட்டமன்றத்தின் அடிப்படையில் சுதந்திரத்துக்காக போராடிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு 30% நிலையிலே அதனை எதிர்த்து இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு 30வித இட ஒதுக்கீட்டை ஒதுக்கியதற்கு எதிராக கருத்து தெரிவித்த இந்த மாணவர்கள் தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது .
சுதந்திரமாக வாழ்வதற்காக
தாங்கள் சுதந்திரமாக வாழ்வதற்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்து தம்மை அர்ப்பணித்து நாட்டுக்காக விடுதலை வாங்கி தந்தவர்களின் குடும்பங்களுக்கு முன்னுதாரணமாக,
வேலைவாய்ப்பில் முதலிடம் வழங்கியதுக்காகவே இந்த போராட்டத்தை இவர்கள் நடத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.
போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையற்கும் இடையில் இடம்பெற்ற கடும் போர்க்களமாக காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி நீர்களை பீச்சி அடித்துள்ளனர் .
இதனாலேயே பேர் பலியாகியும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சை வெற்றி பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து போராட்டம் இடம்பெற்று வருவதால் அவர்களது ஆட்சிக்கு கவிழ்க்க பட கூடுமோ என நிலை காணப்படுகின்றது.
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

போலி மருத்துவ மாணவி கைது
போலி மருத்துவ மாணவி கைது
போலி மருத்துவ மாணவி கைது ,வைத்திய பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்பே பயிற்சி பெற்ற வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்தி தனியார் மருத்துவமனை ஒன்றில்
6 மற்றும் 8 வயதுடைய சட்டத்தரணி தம்பதியரின் இரண்டு பிள்ளைகளுக்கு வைத்திய சிகிச்சை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மருத்துவ மாணவியை

எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல நேற்று பிற்பகல் உத்தரவிட்டார்.
கடந்த 3ஆம் திகதி கொலன்னாவை பிரதேசத்தில் உள்ள வைத்திய நிலையமொன்றுக்கு வருகை தந்த சட்டத்தரணி ஹுசைன் அஸார் சைதுன் மற்றும் சட்டத்தரணி பாத்திமா ஜுதைன் ஆகியோர் தமது இரண்டு பிள்ளைகளுக்கும் வைத்திய சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தனர்.
மேற்படி வைத்திய சிகிச்சையின் பின்னர் அவர்களின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, சந்தேகநபரான வைத்தியருக்கு இதுபற்றி அறிவிக்கப்பட்டு, மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேற்படி மருத்துவச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ முத்திரையில் மற்றொரு வைத்தியரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்தியச் சிகிச்சை வழங்குவதற்கு
பின்னர் இது தொடர்பில் வினவிய போது, எவருக்கும் வைத்தியச் சிகிச்சை வழங்குவதற்குத் தான் தகுதி பெற்றுள்ளதாக சந்தேகநபரான பெண்
தெரிவித்துள்ள நிலையில், அதன் பிரகாரம் வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டின் படி, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பதிவு
செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான சந்தேக நபர் அல்லது மேற்படி தகவல் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாமை தொடர்பில் சட்டத்தரணி
தம்பதியினரும் ஏனைய சட்டத்தரணிகள் குழுவொன்றும் மேலதிக நீதவானிடம் தெரிவித்திருந்தனர்.
இதன்படி, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை அழைத்த மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல, சந்தேகத்திற்குரிய மருத்துவ மாணவி செய்தது
கொலை முயற்சிக்கு சமமான குற்றம் என குறிப்பிட்டு அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
உரிய அனுமதி இன்றி மருத்துவத் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அஜ்ரா நியாஸ் என்ற சந்தேக நபரான பெண் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
6 இந்தியர்கள் இலங்கையில் கைது
6 இந்தியர்கள் இலங்கையில் கைது
6 இந்தியர்கள் இலங்கையில் கைது ,இலங்கையில் விசா இன்றி தங்கி இருந்த ஆறு இந்தியர்களை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சட்ட விரோத சிகரெட்டுடன் கட்டுநாயக்க பகுதியில் வைத்து இவர்களை கைது செய்யா பட்டுள்ளனர் .
கட்டுநாயக்கா பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வெளிநாட்டவர் குழுவொன்று தங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து திடீரென அந்த பகுதியை சுற்றி வளைத்த பொலிஸார் அங்கு இருந்த ஆறு பேரை கைது செய்தனர் .
விலை உயர்ந்த சிகரட்டுடன் கைது
இதன்போது சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரம் இவர்கள் விலை உயர்ந்த சிகரட்டுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 42 வயதுடைய இந்திய நாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இங்கிருந்து சட்டத்திற்கு புறம்பான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக போலீசார் குற்றம் சுமத்துகின்றனர் .
இலங்கையில் வெளிநாட்டு சீக்ரெட்டுகளை இறக்குமதி செய்து அதை மக்கள் மத்தியில் விற்பனை செய்து வந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தீவிர விசாரணை எடுத்து தற்போது நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் இலங்கையில் தொடராக கைது செய்யப்பட்டு வருவது இந்தியா மக்களிடத்திலும் இந்திய நாட்டில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
கைது செய்யப்பட்டவர்கள் வேறு சமுபாவிரோத செயல்களில்ஈடுபட்டார்களா என்ற விதத்தில் விசாரணைகள் இடம்பெற்றன .
இலங்கையில் இந்தியர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, இந்தியாவின் தூதரகம் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

13 தமிழக மீனவர்கள் கைது
13 தமிழக மீனவர் கைது
13 தமிழக மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேர் விசைப்படகுகளில் மீன்பிடிக்க வந்த பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்று விசைப் படகுகளை இலங்கு கடற்படை செய்துள்ளனர் .
மற்றும் ஏனைய பொருட்களும் சிங்கள கடல் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதில் பயணித்த 13 மீனவர்களும் கைது செய்யப்பட்டு தற்பொழுது போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தமிழகம் புதுக்கோட்டை பகுதியிலிருந்து மீன்பிடிக்க வந்த படகுகளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற தமிழக மீனவர்கள் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
எமது கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதால் எமது மீனவருடைய வாழ்வாதார பாதிக்கப்படுவதாக இலங்கை மீனவர்கள் இப்படி தெரிவித்து வருகின்றனர் .
இந்த கைதிகளை பின்புறத்தில் டக்ளஸ் தேவானந்தா உள்ளாரா என்கின்ற கேள்வியை எழுப்பியுள்ளது .
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டவர் கைது
ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டவர் கைது
ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டவர் கைது ஆஸ்திரேலியா நாட்டுக்கு பயணிக்க முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் .
போலி பாஸ்போர்ட் ஊடாக செல்ல முற்பட்ட குறிப்பிட்ட நபரை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மலேசியாவின் கடவுச்சீட்டை பயன்படுத்தி பயணிக்க முயன்ற போது இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
போலிப் கடவுச்சீட்டு மூலம்
வெளிநாடுகளுக்கு போலிப் கடவுச்சீட்டு மூலமும் போலியான நாட்டினுடைய கடவுச்சீட்டுக்கள் மூலம் பயணங்களை செய்கின்றனர் .
அவ்வாறு பயணத்தை மேற்கொள்ள முயன்ற நபரை இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்டவர் உரிய முறை விசாரணைக்கு பின்னர் தற்பொழுது நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையினுடைய கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்தி இவ்வாறு வெளிநாடுகளுக்கு பயணிக்க முயன்ற பலர் சில வாரங்களாக தொடராக கைது செய்யப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது
இலங்கையினுடைய சுங்கப் பிரிவினரும் சோதனை நடவடிக்கையில் தீவிரப்படுத்தி இருந்தனர் .
அதன் அடிப்படையிலே குடிவரவு குடியகழ்வு அமைச்சின் ஊடாக இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பொழுது இவர் சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

பண மோசடி பெண் கைது
பண மோசடி பெண் கைது
பண மோசடி பெண் கைது ,அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பத்து லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் கைது .
வவுனியாவாய் சேர்ந்த பெண் ஒருவர் தற்பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளுக்கு செல்வதற்கான உரிய முறையில் வேலையை வாங்கி தருவதாக தெரிவித்து மக்களிடத்தில் பணத்தை வாங்கி அவற்றை ஏமாற்றி வேலையாக நடத்தி வந்து மோசடி புரிந்த பெண்ணை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் .
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்வவுனியா போகஸ்வெவ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் போலீசார் விசாரணை நடத்திய பின்னர் தற்பொழுது நீதிமன்றில் பாரப்படுத்தினார்.
நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் குறித்த பெண் 12 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற உத்தரப்பட்டுள்ளது.
இலங்கையில் இவ்வாறு வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேலை வாங்கி தருவதாக தெரிவித்தும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்த பல பெண்கள் ,
மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ள வருகின்ற சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லப்படுகிறது விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.
வெளிநாட்டு மோகத்தில் சிக்கித் தவிக்கின்ற இலங்கையை சேர்ந்த மக்கள் எப்படியாவது வெளிநாடு சென்றுவிட வேண்டும் என்பதற்காக பல்வேறுமட்ட மக்களின் ஆசைகளுக்கு நம்பி பணத்தை கட்டுகின்றனர் .
வெளிநாட்டில் எவ்வாறான சிக்கல் கள் நிலைமைகள் உள்ளன என்பதை கூட புரிந்து கொள்ளாதவர்கள் அதனை மறந்து ,தற்பொழுது இந்த விதமான வேலையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆறுபேர் கைது துப்பாக்கிச் சூடு
ஆறுபேர் கைது துப்பாக்கிச் சூடு
ஆறுபேர் கைது துப்பாக்கிச் சூடு, அத்துருக்கிரியாவில் உள்ள வணிக கட்டிடத்தில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்பானவர்கள் என தெரிவித்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட வணிக உரிமையாளர் மிகப் பெரும் செல்வாக்கு நிறைந்த ஒருவராக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அரசியல்வாதிகளுடைய உறவினர்கள்
இவருடன் 72க்கு மேற்பட்ட அரசியல்வாதிகளுடைய உறவினர்கள் மனைவிகள் பிள்ளைகள் தொடர்பில் இருப்பதாகவும் எனவே இவர் அரசியல் சக்தி பலமிக்க ஒரு பிரபலமான வர்த்தகராக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவரது கிளப்பிற்கு பலர் சென்று செல்வதாக ஒரு படியாகியுள்ளது .
அவ்வாறான நீண்ட நெடிய அரசியல் பின்புலத்தைக் கொண்ட ஒருவர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியுள்ளது பெரும் சந்தேகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .
கைது செய்யப்பட்டவருக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படுமா என்ற கேள்வியைஎழுப்பப்பட்டுள்ளது .
அரசியல் பின்புலத்தில் செயல்படுகின்ற இருவராக காணப்படும் இவர் துப்பாக்கி சூடு சம்பவத்திலிருந்து சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவே தெரிவிக்கப்படுகிறது.
அதனை அடுத்து தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவர் விடுதலை பெற்று செல்ல கூடுமென மக்கள் பேசி வருகின்றனர் .
அதிகரித்து வருகின்ற படுகொலைகள்
இலங்கையில் நாள்தோறும் அதிகரித்து வருகின்ற படுகொலைகள் பின்னால் அரசியல் பின்புலங்கள் இருப்பதாக மக்கள் தமது சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர் .
அவ்வாறான நிலையில் தற்போது இந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்ட ஆறு பேரும் உரிய முறை விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு உரிய முறையில் தண்டனை வழங்கப்படுமா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
அடித்த மருத்துவர் மயூரனை கைது செய் மக்கள்
அடித்த மருத்துவர் மயூரனை கைது செய் மக்கள்
அடித்த மருத்துவர் மயூரனை கைது செய் மக்கள் ,சாவகச்சேரி மருத்துவமனையின் வைத்திய அதிகாரி அர்ச்சுனா அவர்களை அந்த வைத்தியசாலையை விட்டு ,துரதியடித்ததை அடுத்து மக்கள் கொதிப்படைந்துள்ளனர் .
குறித்த அர்ச்சுனா என்கின்ற சாவகச்சேரி மருதுவரை தாக்கிய மயூவூரான் என்கின்ற ரவுடித்தனம் புரிந்த மருத்துவரை, உடனடியாக கைது செய்யவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
யாழ்ப்பாணத்தில் மருத்துவ மாபியாக்களை கைது செய்ய மக்கள் கோரிக்கை .விடுத்தது போராட்டம் தொடுத்துள்ளனர் .
1400 பேர் பொலிசாரால் கைது
1400 பேர் பொலிசாரால் கைது
1400 பேர் பொலிசாரால் கைது ,போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு யுக்திய நடவடிக்கையின் பொழுது 1403 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர் .
இந்த 1403 பேரும் போதவஸ்து குற்றச் சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
போலீசார் விசேட படைகள் திடீரென்று மேற்கொண்டு வந்த சோதனையை நடத்திய பொழுது 1403 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ,அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 63 பெண்கள் உள்ளடங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அந்த குற்றச்சாட்டின் பெயரில் இத்தனை பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணித்தியாலத்தில் 1403 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலத்தில் 1403 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளின் மீதும் திடீர் திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இந்த யுக்திய போலீஸ் நடவடிக்கையின் தலைமை அதிகாரிகள் தெரிவித்திருந்தன.
அதனை அடுத்து தற்பொழுது யுத்திய போலீஸ் தேடுதல் நடவடிக்கையில் இந்த மிகப்பெரும் முதலைகள் சிக்கியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மிகப்பெரும் போதவஸ்து வர்த்தக தொடர்பில் ஈடுபட்ட இரு குழுக்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் போத வஸ்துக்கு எதிராக மக்கள் கலந்து வருகின்ற உலகில் அதனை தடுக்கவும் கட்டுப்படுத்த எமது போலீசார் திறமையான முறையில் செயலாற்றி வருவதை காண்பிக்கிறது .
என்கின்ற இந்த கண் கண்துடைப்பு நாடகங்கள் அரங்கேற்றவே இவை நடத்த பட்டுள்ளதாவும் தெரிவிக்க படுகிறது .
இவ்வாறான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் நாடளாவிய ரீதியில் அதிகமாக போதவஸ்து பாவனை காணப்படுவதால் ,மக்கள் சொல்ல நான் துயரங்களையும் சந்தித்து வருகின்றனர் .
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- தெல்லிப்பளை மருத்துவமனையை உயர்த்த போறாங்களாம் யட்டி அமைச்சர்

- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்










































