ஆள்மாறாட்டம் செய்த சட்டத்தரணி கைது
Posted in இலங்கை செய்திகள்

ஆள்மாறாட்டம் செய்த சட்டத்தரணி கைது

ஆள்மாறாட்டம் செய்த சட்டத்தரணி கைது

ஆள்மாறாட்டம் செய்த சட்டத்தரணி கைது ,யாழ்ப்பாணத்தில் உடுவில் பகுதியை சேர்ந்த சட்டத்தரையொருவர் தற்பொழுது காவல் துறையால் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

இத்தாலியைச் சேர்ந்த பாண்டவர்கள் விவாகரத்து வருவதற்காக இந்த சட்டத்தரணி அருகிய பொழுது அவர் ஏற்கனவே விவாகரத்து செய்துள்ளதாக ,

ஆள் மாறாட்டம் செய்து விடியங்கள் நடத்தப்பட்ட நிலையில் தற்பொழுது அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கைதான சட்டத்தரணி சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சட்டத்தரணிகள் இவ்வாறு ஆள் மாறாட்டம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு நீதிமன்றத்தையும் ,மக்களை ஏமாற்றம் ஏற்பட்ட படையும் யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவாகரத்து கோரி வந்தவர் விவாகரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது இந்த விடயத்தில் பாரதூரமான விடயமாக கருதப்பட்டு தற்போது அதுவே சட்டத்தரணிக்கு எதிராக மாற்றம் அடைந்துள்ளது..

இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து சட்டத்தினுடைய மூன்று கணினிகள் என்பனவும் பகுப்பாய்வுக்கு உள்ளாக்கப்பட்ட வருவதாகவும்,

மேலும் இவ்வாறான தவறான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறாரா என்கின்ற விடயத்திலும் போலீசார் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

சட்டத்தரணி ஒருவர் மீது ஆழ்மாறட்ட வழக்கு தொடுக்கப்பட்டுள்ள சம்பவம் ,யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும் உலகளாவிய தமிழ் மக்கள் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்திய மீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்கள் கைது

இந்திய மீனவர்கள் கைது

இந்திய மீனவர்கள் கைது ,யாழ்ப்பாணம் நெடுந்தது கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்தியா தமிழக மீனவர்களை சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது .

தமது கடல் எல்லையைத் தாண்டி சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, இரண்டு படகுகள் வந்த ஒன்பது பேரை தாங்கள் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

மீனவர்கள் கைது செய்யப்பட்ட பொழுது படகிலிருந்த மீனவர்கள் வலைகள் உள்ளிட்ட பொருட்கள் ,இலங்கை கடற்படை என்பன அபகரித்து செல்லப்பட்டுள்ளதாக அதில் வந்த மீனவர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படை போலீஸ் உள்ளது

மீனவர்களும் கடற்படை போலீஸ் உள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் பாரபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அந்த மண்ணில் முழுதாக அழிக்கப்பட்ட பின்னர் ,

தற்பொழுது தமிழக மீனவர்கள் தொடராக இலங்கை கடற்படையால் கைது செய்ய வருகின்றதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்ற சம்பவம் உள்ளது.

ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த இரண்டு மீன்பிடி படகில் இலங்கை கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் இலங்கை கடற்படையால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை இப்படி தெரிவிக்கின்றது.

தமிழக மீனவர்கள் தொடராக இளமை தடுப்பு முகவரி செய்யப்பட்டு வருவது தமிழக அரசுக்கும் இந்திய நடு நிலைக்கும் இடையில் உறுப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது ,இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஒவ்வொரு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை யாழ்ப்பாண காவல்துறையில் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாக தெரிவித்து, அவரிடம் பண மோசடி புரிந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட ,மூவர் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண போலீசார் தெரிவிக்கின்றனர்.

10 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவரும் .

தற்போது களத்தில் வைத்து வரும் பொன்நூறு வரை 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும் யாழ்ப்பாணை சேர்ந்த வெறும் தற்போது தேர்வுகளுக்கு வசித்து வரும் நபர்களுக்கு,

40 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒரு கோடிக்கு மேல் இவர்கள் ஒட்டுமொத்தமாக மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

இலகுவான வழியின் ஊடாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக தெரிவித்து ,அவரிடம் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றிய நபர்களே தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்க பட்டவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்த விடயத்தை அடுத்து, இந்த இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக பலர் பல லட்சங்களை கொடுத்து அங்கிருந்து தப்பி செல்வதற்கு, அல்லது வெளிநாட்டு முகத்தின் வாயிலாக செல்வதற்கு முனைகின்றனர் .

அவ்வாறு அவர்கள் நம்பி தமது பத்தை இழந்து வீதியில் இருக்கின்ற பரிதாபம் சமீப காலங்களாக இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் வீரர் கொலை கொலையாளி கைது
Posted in இலங்கை செய்திகள்

கிரிக்கெட் வீரர் கொலை கொலையாளி கைது

கிரிக்கெட் வீரர் கொலை கொலையாளி கைது

கிரிக்கெட் வீரர் கொலை கொலையாளி கைது ,2002 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட இலங்கையின் இளைய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த தமிக்க நிரோஷாவை சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளி நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 வயதான சந்தேகம் நபர் பலப்படியா பிரதேசத்தில் வைத்து 2500 மில்லி கிராம் போதைவஸ்துதான் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்த பெறப்பட்ட ஒப்பற்றத்தின் அடிப்படையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்கின்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது .

பல வருடங்கள் கழித்து கைது

அதனை அடுத்து குறித்த நபர் தற்பொழுது பல வருடங்கள் கழித்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைக்கு அமர்த்தப்பட்ட குழுவாக இவர் காணப்படுவதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் முடிவில் இந்த விடயங்கள் தொடர்பாக தெரிய வரும் என நம்ப படுகிறது .

மேலதிக தகவல் வருகின்ற பொழுது அந்த நபர்கள் யாரால் இந்த கொலை செய்யப்பட்டது என்பது ஒரு பட மேலதிக விபரங்கள் தெரிய வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல வருடங்களாக கொலை குற்றவாளியை கைது செய்ய முடியாமல் திணறி வந்த இலங்கை குற்ற பிரிவினர், தற்பொழுது அந்த நபரை கைது செய்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை வியப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

மிகத் திறம்பட்ட கிரிக்கெட் வீரராக காணப்பட்ட எவர் இளமை இதிலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்டு சம்பவம் இலங்கை மக்கள் மத்தியில் பெரும்அதிர்வல்களை ஏற்படுத்தி இருந்தது.

அவ்வாறான நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட நபர் தான் என்று தண்டனை வழங்க வேண்டும் என்கிற நிலையில் மக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் பிடித்த போராட்டம் 19பேர் மரணம் நூறு பேர் கைது
Posted in உலக செய்திகள்

பங்களாதேஷில் பிடித்த போராட்டம் 19பேர் மரணம் நூறு பேர் கைது

பங்களாதேஷில் பிடித்த போராட்டம் 19பேர் மரணம் நூறு பேர் கைது

பங்களாதேஷில் பிடித்த போராட்டம் 19பேர் மரணம் நூறு பேர் கைது ,பங்களாதேஷில் நாலு மரசுக்கு எதிராக பல்கலைக்கழகம் மாணவர்கள் பாபர் போராட்டம் ஒன்றை நடத்திய இந்த போராட்டத்தில்

16 பேர் பலியாகி நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் அரசு மேற்கொண்ட புதிய சட்டமன்றத்தின் அடிப்படையில் சுதந்திரத்துக்காக போராடிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு 30% நிலையிலே அதனை எதிர்த்து இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு 30வித இட ஒதுக்கீட்டை ஒதுக்கியதற்கு எதிராக கருத்து தெரிவித்த இந்த மாணவர்கள் தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது .

சுதந்திரமாக வாழ்வதற்காக

தாங்கள் சுதந்திரமாக வாழ்வதற்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்து தம்மை அர்ப்பணித்து நாட்டுக்காக விடுதலை வாங்கி தந்தவர்களின் குடும்பங்களுக்கு முன்னுதாரணமாக,

வேலைவாய்ப்பில் முதலிடம் வழங்கியதுக்காகவே இந்த போராட்டத்தை இவர்கள் நடத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையற்கும் இடையில் இடம்பெற்ற கடும் போர்க்களமாக காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி நீர்களை பீச்சி அடித்துள்ளனர் .

இதனாலேயே பேர் பலியாகியும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சை வெற்றி பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து போராட்டம் இடம்பெற்று வருவதால் அவர்களது ஆட்சிக்கு கவிழ்க்க பட கூடுமோ என நிலை காணப்படுகின்றது.

போலி மருத்துவ மாணவி கைது
Posted in இலங்கை செய்திகள்

போலி மருத்துவ மாணவி கைது

போலி மருத்துவ மாணவி கைது

போலி மருத்துவ மாணவி கைது ,வைத்திய பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்பே பயிற்சி பெற்ற வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்தி தனியார் மருத்துவமனை ஒன்றில்

6 மற்றும் 8 வயதுடைய சட்டத்தரணி தம்பதியரின் இரண்டு பிள்ளைகளுக்கு வைத்திய சிகிச்சை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மருத்துவ மாணவியை

சடலம் ரயில் நிலையத்தில் மீட்பு
சடலம் ரயில் நிலையத்தில் மீட்புசடலம் ரயில் நிலையத்தில் மீட்பு

எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல நேற்று பிற்பகல் உத்தரவிட்டார்.

கடந்த 3ஆம் திகதி கொலன்னாவை பிரதேசத்தில் உள்ள வைத்திய நிலையமொன்றுக்கு வருகை தந்த சட்டத்தரணி ஹுசைன் அஸார் சைதுன் மற்றும் சட்டத்தரணி பாத்திமா ஜுதைன் ஆகியோர் தமது இரண்டு பிள்ளைகளுக்கும் வைத்திய சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தனர்.

மேற்படி வைத்திய சிகிச்சையின் பின்னர் அவர்களின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, சந்தேகநபரான வைத்தியருக்கு இதுபற்றி அறிவிக்கப்பட்டு, மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேற்படி மருத்துவச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ முத்திரையில் மற்றொரு வைத்தியரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியச் சிகிச்சை வழங்குவதற்கு

பின்னர் இது தொடர்பில் வினவிய போது, ​​எவருக்கும் வைத்தியச் சிகிச்சை வழங்குவதற்குத் தான் தகுதி பெற்றுள்ளதாக சந்தேகநபரான பெண்

தெரிவித்துள்ள நிலையில், அதன் பிரகாரம் வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் படி, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பதிவு

செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான சந்தேக நபர் அல்லது மேற்படி தகவல் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாமை தொடர்பில் சட்டத்தரணி

தம்பதியினரும் ஏனைய சட்டத்தரணிகள் குழுவொன்றும் மேலதிக நீதவானிடம் தெரிவித்திருந்தனர்.

இதன்படி, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை அழைத்த மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல, சந்தேகத்திற்குரிய மருத்துவ மாணவி செய்தது

கொலை முயற்சிக்கு சமமான குற்றம் என குறிப்பிட்டு அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

உரிய அனுமதி இன்றி மருத்துவத் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அஜ்ரா நியாஸ் என்ற சந்தேக நபரான பெண் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

6 இந்தியர்கள் இலங்கையில் கைது
Posted in இலங்கை செய்திகள்

6 இந்தியர்கள் இலங்கையில் கைது

6 இந்தியர்கள் இலங்கையில் கைது

6 இந்தியர்கள் இலங்கையில் கைது ,இலங்கையில் விசா இன்றி தங்கி இருந்த ஆறு இந்தியர்களை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சட்ட விரோத சிகரெட்டுடன் கட்டுநாயக்க பகுதியில் வைத்து இவர்களை கைது செய்யா பட்டுள்ளனர் .

கட்டுநாயக்கா பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வெளிநாட்டவர் குழுவொன்று தங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து திடீரென அந்த பகுதியை சுற்றி வளைத்த பொலிஸார் அங்கு இருந்த ஆறு பேரை கைது செய்தனர் .

விலை உயர்ந்த சிகரட்டுடன் கைது

இதன்போது சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரம் இவர்கள் விலை உயர்ந்த சிகரட்டுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 42 வயதுடைய இந்திய நாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இங்கிருந்து சட்டத்திற்கு புறம்பான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக போலீசார் குற்றம் சுமத்துகின்றனர் .

இலங்கையில் வெளிநாட்டு சீக்ரெட்டுகளை இறக்குமதி செய்து அதை மக்கள் மத்தியில் விற்பனை செய்து வந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தீவிர விசாரணை எடுத்து தற்போது நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் இலங்கையில் தொடராக கைது செய்யப்பட்டு வருவது இந்தியா மக்களிடத்திலும் இந்திய நாட்டில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

கைது செய்யப்பட்டவர்கள் வேறு சமுபாவிரோத செயல்களில்ஈடுபட்டார்களா என்ற விதத்தில் விசாரணைகள் இடம்பெற்றன .

இலங்கையில் இந்தியர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, இந்தியாவின் தூதரகம் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

13 தமிழக மீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

13 தமிழக மீனவர்கள் கைது

13 தமிழக மீனவர் கைது

13 தமிழக மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேர் விசைப்படகுகளில் மீன்பிடிக்க வந்த பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

மூன்று விசைப் படகுகளை இலங்கு கடற்படை செய்துள்ளனர் .

மற்றும் ஏனைய பொருட்களும் சிங்கள கடல் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதில் பயணித்த 13 மீனவர்களும் கைது செய்யப்பட்டு தற்பொழுது போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தமிழகம் புதுக்கோட்டை பகுதியிலிருந்து மீன்பிடிக்க வந்த படகுகளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற தமிழக மீனவர்கள் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

எமது கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதால் எமது மீனவருடைய வாழ்வாதார பாதிக்கப்படுவதாக இலங்கை மீனவர்கள் இப்படி தெரிவித்து வருகின்றனர் .

இந்த கைதிகளை பின்புறத்தில் டக்ளஸ் தேவானந்தா உள்ளாரா என்கின்ற கேள்வியை எழுப்பியுள்ளது .

ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டவர் கைது

ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டவர் கைது

ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டவர் கைது ஆஸ்திரேலியா நாட்டுக்கு பயணிக்க முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் .

போலி பாஸ்போர்ட் ஊடாக செல்ல முற்பட்ட குறிப்பிட்ட நபரை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மலேசியாவின் கடவுச்சீட்டை பயன்படுத்தி பயணிக்க முயன்ற போது இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

போலிப் கடவுச்சீட்டு மூலம்

வெளிநாடுகளுக்கு போலிப் கடவுச்சீட்டு மூலமும் போலியான நாட்டினுடைய கடவுச்சீட்டுக்கள் மூலம் பயணங்களை செய்கின்றனர் .

அவ்வாறு பயணத்தை மேற்கொள்ள முயன்ற நபரை இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கைது செய்யப்பட்டவர் உரிய முறை விசாரணைக்கு பின்னர் தற்பொழுது நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையினுடைய கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்தி இவ்வாறு வெளிநாடுகளுக்கு பயணிக்க முயன்ற பலர் சில வாரங்களாக தொடராக கைது செய்யப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது

இலங்கையினுடைய சுங்கப் பிரிவினரும் சோதனை நடவடிக்கையில் தீவிரப்படுத்தி இருந்தனர் .

அதன் அடிப்படையிலே குடிவரவு குடியகழ்வு அமைச்சின் ஊடாக இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பொழுது இவர் சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண மோசடி பெண் கைது
Posted in இலங்கை செய்திகள்

பண மோசடி பெண் கைது

பண மோசடி பெண் கைது

பண மோசடி பெண் கைது ,அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பத்து லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் கைது .

வவுனியாவாய் சேர்ந்த பெண் ஒருவர் தற்பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்கு செல்வதற்கான உரிய முறையில் வேலையை வாங்கி தருவதாக தெரிவித்து மக்களிடத்தில் பணத்தை வாங்கி அவற்றை ஏமாற்றி வேலையாக நடத்தி வந்து மோசடி புரிந்த பெண்ணை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் .

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்வவுனியா போகஸ்வெவ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் போலீசார் விசாரணை நடத்திய பின்னர் தற்பொழுது நீதிமன்றில் பாரப்படுத்தினார்.

நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் குறித்த பெண் 12 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற உத்தரப்பட்டுள்ளது.

இலங்கையில் இவ்வாறு வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேலை வாங்கி தருவதாக தெரிவித்தும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்த பல பெண்கள் ,

மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ள வருகின்ற சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லப்படுகிறது விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

வெளிநாட்டு மோகத்தில் சிக்கித் தவிக்கின்ற இலங்கையை சேர்ந்த மக்கள் எப்படியாவது வெளிநாடு சென்றுவிட வேண்டும் என்பதற்காக பல்வேறுமட்ட மக்களின் ஆசைகளுக்கு நம்பி பணத்தை கட்டுகின்றனர் .

வெளிநாட்டில் எவ்வாறான சிக்கல் கள் நிலைமைகள் உள்ளன என்பதை கூட புரிந்து கொள்ளாதவர்கள் அதனை மறந்து ,தற்பொழுது இந்த விதமான வேலையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆறுபேர் கைது துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

ஆறுபேர் கைது துப்பாக்கிச் சூடு

ஆறுபேர் கைது துப்பாக்கிச் சூடு

ஆறுபேர் கைது துப்பாக்கிச் சூடு, அத்துருக்கிரியாவில் உள்ள வணிக கட்டிடத்தில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்பானவர்கள் என தெரிவித்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட வணிக உரிமையாளர் மிகப் பெரும் செல்வாக்கு நிறைந்த ஒருவராக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அரசியல்வாதிகளுடைய உறவினர்கள்

இவருடன் 72க்கு மேற்பட்ட அரசியல்வாதிகளுடைய உறவினர்கள் மனைவிகள் பிள்ளைகள் தொடர்பில் இருப்பதாகவும் எனவே இவர் அரசியல் சக்தி பலமிக்க ஒரு பிரபலமான வர்த்தகராக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவரது கிளப்பிற்கு பலர் சென்று செல்வதாக ஒரு படியாகியுள்ளது .

அவ்வாறான நீண்ட நெடிய அரசியல் பின்புலத்தைக் கொண்ட ஒருவர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியுள்ளது பெரும் சந்தேகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .

கைது செய்யப்பட்டவருக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படுமா என்ற கேள்வியைஎழுப்பப்பட்டுள்ளது .

அரசியல் பின்புலத்தில் செயல்படுகின்ற இருவராக காணப்படும் இவர் துப்பாக்கி சூடு சம்பவத்திலிருந்து சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவே தெரிவிக்கப்படுகிறது.

அதனை அடுத்து தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவர் விடுதலை பெற்று செல்ல கூடுமென மக்கள் பேசி வருகின்றனர் .

அதிகரித்து வருகின்ற படுகொலைகள்

இலங்கையில் நாள்தோறும் அதிகரித்து வருகின்ற படுகொலைகள் பின்னால் அரசியல் பின்புலங்கள் இருப்பதாக மக்கள் தமது சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர் .

அவ்வாறான நிலையில் தற்போது இந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைது செய்யப்பட்ட ஆறு பேரும் உரிய முறை விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு உரிய முறையில் தண்டனை வழங்கப்படுமா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

அடித்த மருத்துவர் மயூரனை கைது செய் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

அடித்த மருத்துவர் மயூரனை கைது செய் மக்கள்

அடித்த மருத்துவர் மயூரனை கைது செய் மக்கள்

அடித்த மருத்துவர் மயூரனை கைது செய் மக்கள் ,சாவகச்சேரி மருத்துவமனையின் வைத்திய அதிகாரி அர்ச்சுனா அவர்களை அந்த வைத்தியசாலையை விட்டு ,துரதியடித்ததை அடுத்து மக்கள் கொதிப்படைந்துள்ளனர் .

குறித்த அர்ச்சுனா என்கின்ற சாவகச்சேரி மருதுவரை தாக்கிய மயூவூரான் என்கின்ற ரவுடித்தனம் புரிந்த மருத்துவரை, உடனடியாக கைது செய்யவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

யாழ்ப்பாணத்தில் மருத்துவ மாபியாக்களை கைது செய்ய மக்கள் கோரிக்கை .விடுத்தது போராட்டம் தொடுத்துள்ளனர் .

வீடியோ

1400 பேர் பொலிசாரால் கைது
Posted in இலங்கை செய்திகள்

1400 பேர் பொலிசாரால் கைது

1400 பேர் பொலிசாரால் கைது

1400 பேர் பொலிசாரால் கைது ,போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு யுக்திய நடவடிக்கையின் பொழுது 1403 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர் .

இந்த 1403 பேரும் போதவஸ்து குற்றச் சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

போலீசார் விசேட படைகள் திடீரென்று மேற்கொண்டு வந்த சோதனையை நடத்திய பொழுது 1403 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ,அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 63 பெண்கள் உள்ளடங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அந்த குற்றச்சாட்டின் பெயரில் இத்தனை பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 மணித்தியாலத்தில் 1403 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் 1403 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையின் தலைநகர் கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளின் மீதும் திடீர் திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இந்த யுக்திய போலீஸ் நடவடிக்கையின் தலைமை அதிகாரிகள் தெரிவித்திருந்தன.

அதனை அடுத்து தற்பொழுது யுத்திய போலீஸ் தேடுதல் நடவடிக்கையில் இந்த மிகப்பெரும் முதலைகள் சிக்கியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

மிகப்பெரும் போதவஸ்து வர்த்தக தொடர்பில் ஈடுபட்ட இரு குழுக்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் போத வஸ்துக்கு எதிராக மக்கள் கலந்து வருகின்ற உலகில் அதனை தடுக்கவும் கட்டுப்படுத்த எமது போலீசார் திறமையான முறையில் செயலாற்றி வருவதை காண்பிக்கிறது .

என்கின்ற இந்த கண் கண்துடைப்பு நாடகங்கள் அரங்கேற்றவே இவை நடத்த பட்டுள்ளதாவும் தெரிவிக்க படுகிறது .

இவ்வாறான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் நாடளாவிய ரீதியில் அதிகமாக போதவஸ்து பாவனை காணப்படுவதால் ,மக்கள் சொல்ல நான் துயரங்களையும் சந்தித்து வருகின்றனர் .

காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது

காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது

காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது ,சட்ட விரோதமான மதுபான விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர்களை சுற்றிவளைத்து விசேட காவல்துறை தளபதியாகச் சென்ற அதிகாரி ஒருவரை அங்கிருந்த நபர்கள் ஆயுதங்கள் கொண்டு கடுமையாக தாக்கினர் .

தாக்குதல் அவர் பலமான காயங்களுக்கு உள்ளாகி இருந்தார் .அதனை அடுத்து தற்பொழுது அந்த காவல்துறை அதிகாரியை தாக்கிய ஐந்து குற்றவாளிகளும் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அனுராதபுரம் பகுதியில் இவ்வாறான சட்ட விரோதமான மதுபானங்கள் உற்பத்தி செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து அதனை தடுப்பதற்காக விரைந்து சென்ற குற்ற தடுப்பு போலீஸ் சார் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

இதனை அடுத்து தற்பொழுது விசேட சிறப்பு போலீசார் குற்றவாளிகளை கைது செய்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர் .

அதனை அடுத்து தற்பொழுது காவல்துறை அதிகாரியை தாக்கிய அந்த ஐந்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனை அடுத்து தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை அதிகாரி முறைபாட்டினை பெற்றுக்கொண்டு அவர்கள் நீதிமன்றத்தில் தற்பொழுது பாரப்படுத்தப்பட்டுள்ளனர் .

நீதிமன்றத்தை அடுத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு காவல்துறை அதிகாரிய தாக்கியது இலங்கை சட்டத்தின் அடிப்படையில் பெரு குற்றச்சாட்டு கருதி அவர்களுக்கு தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

இலங்கையில் இவ்வாறான சுற்றி வளர்ப்புகள் தடுப்பு நடவடிக்கை செல்கின்ற காவல்துறை மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்கள் .

மற்றும் தாக்குதல் என்பதும் தொடர்ச்சியாக போலீசாருக்கு எதிராக ஈடுபட்டு உள்ளது நாட்டினை தமது கட்டுப்பாட்டுகள் வைத்திருப்பதாக ஒரு போற்றப்பாட்டை இந்த சம்பவங்கள்எடுத்து காண்பிக்கின்றன.

இலங்கையர் போதைவஸ்துடன் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையர் போதைவஸ்துடன் கைது

இலங்கையர் போதைவஸ்துடன் கைது

இலங்கையர் போதைவஸ்துடன் கைது ,40 லட்சம் ரூபாய் பெறுமதியான போதை கடத்த முயன்ற நான்கு இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழகம் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதிக விலை கொண்ட போத வஸ்துக்களை இவர்கள் அங்கிருந்து கடத்தி இலங்கைக்கு எடுத்து வர முற்பட்ட பொழுது ,இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பொழுதே மேற்படி நபர்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அதி விலை உயர் கொண்ட போதை வஸ்துகளை கடத்த முற்பட்ட நால்வரும் கைது செய்யப்பட்டு ,தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் தற்பொழுது போதைவஸ்து பாவனைகள் அதிகரித்து காணப்படுகின்றன.

போதைவஸ்து மாபியாக்கள் கைது

இந்த போதை வஸ்துக்கள் இவ்வாறான நபர்களூடாக இலங்கையை கடத்தி பெறப்பட்டு அங்கு இளம் சமுதாயமுத்து சீரழிக்கப்படுகின்ற சம்பவங்கள் அரங்கத்தை வருகின்றன.

பாடசாலை மாணவர்கள் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் இந்த போதைவஸ்துக்கு கு அடிமையாகி இளைய சமுதாயம் திசை திரும்பி செல்கின்ற நடவடிக்கை காணப்படுகிறது.

நாடு போதையால் ஏற்படும் சீரழிவு காரணமாக இந்த நபர்களூடாக நடத்தப்படும் போதைவஸ்து கடத்தல் காரணமாகிறது .

இவர்களுக்கு பின்புலத்தில் அரசியல்வாதிகள் இருக்கக்கூடும் அல்லது முதலாளி மார் இருக்க கூடும் என்கின்ற தகவல் வெளியானநிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது .

போதை கடத்தல் குழு கைது

இவர்கள் பின்புலத்தில் உள்ள அந்த பெரும் வலையமைப்பை கைது செய்யும் நடவடிக்கையில் தமிழகப் போலீசார் தீவிரவாத செயலாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நால்வரும் இலங்கையில் எந்த பகுதி என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை .

இந்த சம்பவம் தற்பொழுது தமிழக போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழக மீனவர்கள் 25பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் 25பேர் கைது

தமிழக மீனவர்கள் 25பேர் கைது

தமிழக மீனவர்கள் 25பேர் கைது அருகில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட கொண்டிருந்தார்கள் என்கின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் 25 பேர் சிங்கள கடற்கரையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவர்கள் எடுத்து வந்த நான்கு படகுகள் மீன் வகைகள் மற்றும் மீன்கள் மற்றும் அதனுடைய பொருட்கள் உள்ளிட்டவையும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

ராமேஸ்வரம் தனுஷ்கோடி பாம்பன்மீனவர்கள் கைது

ராமேஸ்வரம் தனுஷ்கோடி மற்றும் பாம்பன் பகுதிகளை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அண்மை காலங்களாக எல்லை தாண்டிய மீன் பிடியில் தமிழக மீனவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் ,அதனாலையே அவர்களை தாங்கள் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

எமது எல்லைக்குள் ஊடுருவி மீன்பிடி ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்களையே தாங்கள் கைது செய்துள்ளதாகவும் தமது கடல் எல்லைக்குள் அவர்கள் காணப்பட்டதாக இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றனர்.

எல்லை தாண்டிய மீன்பிடி

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர் .

அவர்கள் பிடித்து சென்ற மீன்கள் வலைகள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தொடராக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது இலங்கைக்கு தமிழகத்துக்கு மிகப்பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு அதன் பின்னர் தொடர்ந்தும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர் .

அதேபோன்று இலங்கை மீனவர்களும் தமிழக கடற்கரையினால் கைது செய்யப்பட்டு வருகின்ற நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கைக்கு மோடி வருவதை எடுத்து இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் .

முன் முயற்சியாக விடுதலை செய்வதற்கான ஒரு நடவடிக்கைக்காக தற்பொழுது பெருந்தொகையில் மீனவர்களை இலங்கை கைது செய்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கடற்படை சிப்பாய்கள் இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கடற்படை சிப்பாய்கள் இருவர் கைது

கடற்படை சிப்பாய்கள் இருவர் கைது

கடற்படை சிப்பாய்கள் இருவர் கைது ,போதவஸ்து கடத்திய இரண்டு சிங்கள கடலோர கடற்படை சிப்பாய்கள் கைது.

இலங்கை ராணுவத்தின் இரண்டு கடற்படை புலனாய்வுத்துறை சிப்பாய்கள் இருவர் போத வஸ்து கடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அதே கடற்படையால் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர் .

கைது செய்யப்பட்ட இருவரும் பாரியளவிலான போதவஸ்து கடத்தலில் ஈடுபட்டதாகவும் ,அதனால் கடற்படையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் குற்றவாளியாக இனம் காணப்பட்ட நிலையில் தற்பொழுது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது .

அதிகரிக்கும் போதைவஸ்து கடத்தல்

தமது இராணுவ கட்டமைப்புக்கு மீறி ,சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதன் குற்றச்சாட்டின் அடிப்படையில் ,அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் .

கண்டிப்பாக அவர்களது பணி நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்ற சிறைக்காவலில் வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் போதவஸ்து கடத்தலின் பின்புலத்தில் ,அரசியல்வாதிகள் மற்றும் இவ்வாறான ராணுவ போலீசார் உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பாடசாலைகள் முதல் வீதியில்பிச்சை எடுக்கும் நபர் வரை ,போதைவஸ்து அதிகமாக ஊட்டப்பட்டு ,அதன் ஊடாக ஒரு வளர்ந்து வருகின்ற சமுதாயம் திசை திருப்பப்பட்டு இலங்கை ஒரு போதைவஸ்து நாடாக மாற்றம் பெற்று வருகின்றது .

போதை நாடக மற்றம் பெறும் இலங்கை

இலங்கையினுடைய ஊடகங்கள் யாவிலும் தலைப்புச் செய்திகளாக போதவஸ்து தொடர்பான தலைப்புச் செய்திகளாக இடம் பிடித்து வருகின்றன.

இலங்கை மிகவும் கொடிய அபாயகரமான போதபஸ்து நாடு என்ற பட்டியலில் எதிர்வரும் 5 ஆண்டுகளில் இடம் பிடித்து விடுமோ என்கின்ற அச்சம் இதன் ஊடாக காணப்படுகின்றது.

பல்வேறுபட்ட தடுப்பு நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பொழுதும்.

இவ்வாறான போதை வைத்து கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை .

எவ்வாறு இந்த மிகப்பெரும் அதிக விலையிலான போதை வஸ்துக்கள் இலங்கைக்கும் கடத்தி வரப்படுகிறது என்பது தொடர்பாக கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் எவரும் ஈடுபடவில்லை.

என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ஆதலால் இந்த போதைவஸ்து கடத்தல் பின்புலத்தில், இலங்கையில் மிகப்பெரும் அரசியல்வாதிகளுடைய கரங்கள் ,பதுங்கி இருப்பதாகவே மக்கள் மன்றத்தில் குற்றம் சுமத்தப்படுகிறது.

தங்க நகைகளுடன் நபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

தங்க நகைகளுடன் நபர் கைது

தங்க நகைகளுடன் நபர் கைது

விமான நிலையத்தில் தங்க நகைகளுடன் நபர் கைது, இலங்கை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணித்த பயணி ஒருவர் அணிந்து வந்திருந்த தங்க நகையால் அவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

47 வயதுடைய நபர் ஒருவர் பண்டாரநாயக்கா விமான நிலையத்தை பயன்படுத்தி பயணிக்க முயன்றார் அதன் பொழுதே அவர் அணிந்து வந்திருந்த 24 கேரட் எடையுள்ள 995 கிராம் இடையுள்ள தங்க நகையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகையினுடைய இன்றைய இலங்கை ரூபாய் 2 கோடிகள் வருமென தெரிவிக்கப்படுகின்றது .

வெளிநாடுகளில் வசிக்கின்ற தமிழர்கள் இருபது முதல் 100 வரையிலான பவுன்கள் கொண்ட நகைகள் சங்கிலிகளை அவர்கள் அணிந்து வருவது வழமையான ஒன்று .

2 கோடி ரூபா நகை அணிந்தவர் சிக்கினார்

அவ்வாறான நகைகளை அணிந்து தமது தாய் நாடான இலங்கைக்கு செல்கின்ற பொழுதும் இவ்வாறு கைது செய்யப்படுகின்ற சம்பவங்கள்

வெளிநாட்டு வாழ் தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை வாழ் மக்கள் மத்தியிலும் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

தங்கை நகை கடத்தலில் இவர்கள் ஈடுபட்டார்கள் என்கின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே இது

வெளிநாட்டிலிருந்து இலங்கை நோக்கி பயணிக்கும் பயணிகள் மத்தியில் ஒருவித சலசலப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தும்.

மக்களுக்கு புதிய எச்சரிக்கை

ஒரு சம்பவமாக காணப்படுவதாக மக்கள் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

2 கோடி ரூபாய் தங்க நகைகளை அணிந்து இவர் சென்றுள்ள பொழுதும் அவருக்கு எப்படி எங்கிருந்து இந்த பணம் கிடைத்தது என்பதும் எவ்வாறு இந்த

நகைகளை செய்தார் என்கின்ற விடயம் தொடர்பாக விசாரணைகளை போலீசார் நடத்துவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படியோ பண்டாரநாயக்காவின் ஊடாக அதிக விலை மதிப்பு கொண்ட நகைகளை அணிந்து சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் .

எதிர்காலத்தில் இவ்வாறு நகைகளை அணிந்து இலங்கை வந்தால் ,உங்களுக்கும் இதே நிலைதான் நடக்கும் என்பதான ,சம்பவ செய்தி ஒன்று இந்த சம்பவத்தின் ஊடாக தெரிவிக்கப்படுகிறது.

சீனா நாட்டவர்கள் 30பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சீனா நாட்டவர்கள் 30பேர் கைது

சீனா நாட்டவர்கள் 30பேர் கைது

சீனா நாட்டவர்கள் 30பேர் கைது ,செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை குத்த தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் ,இந்த 30 சீனா நாட்டவர்கள் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆடம்பரக் கொட்டல்கள் மற்றும் தனியார் வீடுகளை, வாடகை கொடுத்து தங்கி இருந்த இந்த கும்பல் ,மக்களை ஏமாற்றி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இணைய வழி மோசடி

மக்களது வங்கிகள் அட்டைகளை மோசடி செய்வது ,மற்றும் அவர்களது ஆவணங்களை எடுத்து வைத்து ,அதனூடாக மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது .

இலங்கை குற்றத்தடுப்பு பிரிவுகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,இவர்கள் தங்கி இருந்த வீடுகள், சுற்றி வளைக்கப்பட்டு, அங்கிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர் .

இவர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் தொடர்பாக, தீவிர விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஆண்டுதோறும் உல்லாச பயணிகளாக, சீனா நாட்டவர்கள் அதிகம் வருகை தந்து செல்கின்றனர்.

அவ்வாறு உல்லாச பயணிகளாக வருகை தரும் இவர்கள், இலங்கை வாழ் மக்களுடைய ,எண்ண ஓட்டங்களை நன்கு அறிந்து ,அதற்கு ஏற்ப ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது .

இணைய வழியில் மோசடி இடம் பெற்று வருவதாக ,இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினர் எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்பொழுது சமீப நாட்களாக பல வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் .

இலங்கையில் சிக்கிய சீனா மோசடி கும்பல்

அவ்வாறு கைது செய்யப்பட்டர்களில் 30 சீனா நாட்டவர்கள் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

சீனா நாட்டவர்கள் உலகில் போலியான உற்பத்திகளை தயாரிப்பதிலும் மோசடி செய்வதில் மிகவும் சிறந்தவர்களாக காணப்படுகின்றனர் .

இவர்கள் கணினி தொழில் நுட்பத்தில் மிகவும் பரிச்சயம் உள்ளவர்களால் காணப்படுவதால் தான் ,இந்த மோசடியில், ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது .

கைது செய்து போட்ட யாவரிடமும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .

இளநகையில் வெளிநாட்டு மப்பைய கும்பலைனால் நடத்த படும் இவ்விரு மோசடிக்கு உடந்தையாக சில இலங்கையர்களும் மொழியாக செயல் பட்டுள்ளதாக .தெரியவருகிறது .

கிராம சேவகர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கிராம சேவகர் கைது

கிராம சேவகர் சிக்கினார்

லஞ்சம் பெற்ற கிராம சேவகர் கைது ,இலங்கையில் பெண் ஒருவரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கிராம சேவகர் ஒருவரை கைது செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணை குழு தெரிவித்துள்ளது . .

குறித்த கிராமத்தில் வசித்து வந்த பெண் தனது வீட்டுக்கு மின்சாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக அனுமதியினை பெற்று கொள்வதற்காக கிராம சேவகருக்கு 25 ஆயிரம் ரூபாய்கள் இலஞ்சமாக வழங்கியுள்ளார் .

லஞ்சம் வழங்கிய பெண்

இவ்வாறு லஞ்சம் வழங்கியதை தெரிவித்ததை அடுத்து லஞ்ச ஒழிப்பு திணைக்களத்தினர் அங்கு வருகை தந்து கிராம சேவை ஊழியரை கைது செய்தனர் .

குறித்த பெண் தனிப்பட்ட ரீதியில் தாக்குதலை நடத்தும் முகமாக இவ்வாறு கிராம சேவகரை திட்டமிட்டு மாட்டி விட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .

இலங்கையில் லஞ்ச ஊழல் அதிகரித்து காணப்படுவதும் அதனூடாக இவ்வாறான அதிகாரிகள் தொடராக கைது செய்யப்பட்ட வருவதும் லஞ்ச ஊழலில் ஊறி போய் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கிராம சேவகர்கள் இவ்வாறு லஞ்சம் பெற்று பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவது இதன் ஊடாக மீளவும் அம்பலப்பட்டுள்ளது .

கிராம சேவகரை காட்டிக் கொடுத்த பெண்

குறித்த கிராம சேவகரை காட்டிக் கொடுத்த பெண்ணுக்கு எதிராக அந்த கிராமத்தில் பலர் புகார்களை எழுப்பி வருகின்றனர்.

எதிர் வரும் காலங்களில் பெண் மீது தாக்குதல் அல்லது வன்முறை சம்பவங்கள் மேற்கொள்ள கூடும் என்கின்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட கிராம சேவகர் தற்பொழுது விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார் .

விசாரணை முடிவில் கிராம சேவகர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.