Tag: யாழில் மிரட்டி
யாழில் மிரட்டி கப்பம்பெற்றவர் கைது
யாழில் மிரட்டி கப்பம்பெற்றவர் கைது
யாழில் மிரட்டி கப்பம்பெற்றவர் கைது ,யாழ்ப்பாணம் இளபடை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தன்னை புலனாகி பிரிவினர் என தெரிவித்து அவரை மிரட்டி 3 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட ஒருவர் தற்பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணத்தினை கொடுத்த நபர் போலீசாரிடம் மேற்படி முறையிட்டு மேற்கொண்டதை அடுத்து அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தை பெறுவதற்காக பல்வேறுபட்ட பிரச்சாரங்களில் அவர் ஈடுபட்டு வந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இவ்வாறான நிலைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற சம்பவங்கள் அதிகரித்த காணப்படுகின்றன அதனால் மக்களே உங்களை நீங்கள் வெளிப்படையை செய்து கொள்ளுங்கள்.
புலனாய்வு அதிகாரிகள்
காவல்துறை அதிகாரிகள் புலனாய்வு அதிகாரிகள் என தெரிவித்து மர்ம ஆசாமிகள் இவ்வாறு சில வீடுகளுக்கு சென்று அதன் ஊடாக மக்களை விரட்டி கப்பம் பெறப்படும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவ்வாறான நிலையில் தற்போது இந்த கைது இடம்பெற்றுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கப்பம் தர மறுத்தவர்கள் வீடுகளுக்கு சென்று மக்களை வெட்டுகின்ற வாழ்வட்டு குலுக்கல் அடாவடியும் யாழ் பாண்டியன் கூறுவது அவ்வாறு கொடுக்க மறுத்தவர்கள் வீடுகளுக்கு புகுந்து அவர்களது வாகனங்கள் உடமைகளை எரித்து,
மக்கள் மீதும் வாழ்வட்டு தாக்குதலை நடத்தி வருகின்றது வாழ்வட்டு குழுக்கள் இந்த கப்பம் கோரல் நடவடிக்கை இடம் பெற்றுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அவருடைய பயத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.













