Tag: கைது
ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது
ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது
ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது ,மட்டக்களப்பில், ஜனாதிபதி ரணில் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ரி 56 ரக துப்பாக்கி ரவை உடன் சென்ற இளைஞன் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு படையினர் ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் கோரகளிமடு பிரதேசத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வருகை தருபவர்களை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட்டு அனுப்பிக் கொண்டிருந்தனர்.
இதன் போது கூட்டத்திற்கு சென்ற இளைஞன் ஒருவரை சோதனையிடும் போது அவரின் உடமையிலிருந்து ரி 56 ரக துப்பாக்கி ரவை ஒன்றை கண்டுபிடித்து மீட்டதையடுத்து அவரை கைது செய்தனர்
இதில் கைது செய்யப்பட்டவர் வாகரை வம்மிவெட்டுவான் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய கடற்தொழில் ஈடுபட்டு வருபவர் எனவும் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி போலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

இலஞ்சம் பெற்ற பரிசோதகர்கள் கைது
இலஞ்சம் பெற்ற பரிசோதகர்கள் கைது
இலஞ்சம் பெற்ற பரிசோதகர்கள் கைது
,60,000 ரூபா இலஞ்சம் பெற்ற இரண்டு வருவான வரி பரிசோதகர்ளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பிரதேச சபையின் அனுமதியின்றி காணியொன்றில் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவும் அதனை உடைத்து அகற்றாமல் இருப்பதற்கும் இந்த தொகை கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதற்காக முதலில் 350,000 ரூபா பணம் கோரப்பட்டதாகவும், பின்னர் அது 1 இலட்சமாக குறைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் 60,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி பிரதேசத்தில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் படி, கரைச்சி பிரதேச சபையின் இரண்டு வருவான வரி பரிசோதகர்கள் குறித்த பெண்ணின் வீட்டிற்கு முன்பாக பணத்தை பெற்றுக்கொண்ட போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது
பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது
பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது ,நீர்கொழும்பு கடற்கரையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஹெரோயின், கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரெட்களுடன் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் 43 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் மேல் மாகாண உதவி ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கலால் திணைக்களத்தினால் அமுல்படுத்தப்படும் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த சுற்றிவளைப்பு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்களில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு தொழில் செய்பவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழுவில் 10 இளம் பெண்களும் 33 இளைஞர்களும் இருந்துள்ளனர்.
முகநூல் ஊடாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வந்துள்ள இவர்கள் தங்காலை, மாரவில, கிரிந்திவெல, ஹிகுராக்கொட, பூகொட, நீர்கொழும்பு, ஜாஎல, திகன, ஹொரண ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

11 இந்திய மீனவர்கள் கைது
11 இந்திய மீனவர்கள் கைது
11 இந்திய மீனவர்கள் கைது ,இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

அந்தபடம் காட்டிய அதிபர் கைது
அந்தபடம் காட்டிய அதிபர் கைது
அந்தபடம் காட்டிய அதிபர் கைது ,தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு, தன்னுடைய கையடக்க தொலைபேசியின் ஊடாக ஆபாச படங்களை காண்பித்த பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலையைச் சேர்ந்த 57 வயதுடைய பாடசாலை அதிபர் ஒருவரை புதன்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5ம் ஆண்டில் 3 சிறுமிகள் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கல்வி கற்று வருகின்றனர்.
இந்த நிலையில்; குறித்த மாணவர்கள் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அந்த மாணவர்களுக்கு பாடசாலை முடிவுற்ற பின்னர் மேலதிகமாக மாலையில் அதிபர் கற்பித்து வந்துள்ளார்
இதன் போது குறித்த அதிபர் மாணவர்களுக்கு தனது கையடக்க தொலைபேசியில் இருந்து ஆபாச படங்களை காட்டி வந்துள்ள நிலையில் ஒரு மாணவி மாலை நேர வகுப்புக்கு போக முடியாது என பெற்றோரிடம்
தெரிவித்த நிலையில் அதற்கான காரணத்தை கேட்ட போது சிறுமி அதிபரின் இந்த ஈனச் செயல் தொடர்பாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ தினம் பெற்றோர் 119 ம் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்ததையடுத்து பாதிக்கப்பட்ட 3 மாணவிகளான
சிறுமிகளிடம் இருந்து வாக்கு மூலத்தை பதிவு செய்ததுடன் 57 வயதுடைய அதிபரை பொலிஸார் கைது செய்தனர்
இதில் கைது செய்யப்பட்ட அதிபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெண்கள் சிறுவர்கள் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

பாலியல் துஸ்பிரயோகம் 3பேர் கைது
பாலியல் துஸ்பிரயோகம் 3பேர் கைது
பாலியல் துஸ்பிரயோகம் 3பேர் கைது ,மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், காத்தான்குடி, ஆகிய பொலிஸ் பிரிவுகளில் கடந்த இரு வாரங்களில் பாடசாலை சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம்
தொடர்பாக ஆசிரியர் ஒருவரையும், இரு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், 4 வயது சிறுவனை சித்திரவதை செய்த பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு எதிராக முறைபாடு செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாவட்டதிலுள்ள பிரதேச பாடசாலை ஒன்றில் கல்விகற்றுவரும் 16 வயதுடைய மாணவியை கடந்த 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலயம் ஒன்றில் தரிசனத்தில்
ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறுமியை அதே பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் 44 வயதுடைய ஆசிரியர் சிறுமியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து மட்டுநகர் பகுதிக்கு பிராயாணித்துள்ளார்
இதனை கண்டுகொண்ட இளைஞர்கள் அவர்களை பின் தொடர்ந்து வந்து நகர்பகுதியில் வைத்து பிடித்து நைப்புடைப்பு செய்த நிலையில் அவர் அந்த அங்கிருந்து
சிறுமியுடன் தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பாக சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த ஆசிரியருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்தனர்.
இதனையடுத்து குறித்த ஆசிரியரை கவியாழக்கிழமை (15)) திகதி ஏறாவூர் பொலிஸார் கைது ஏறாவூர் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலைப்படுத்தினர். அவரை 23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அதேவேளை, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 15 வயது சிறுமியை 19 வயதுடை இளைஞன் காதலித்து வந்துள்ளார். அச்சிறுமியை கூட்டிச் சென்று ஆயித்தியமலை பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து மறைத்து வைத்திருந்த நிலையில் அவரை கைது செய்து நீதின்றில் ஆஜராக்கிய நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவ்வாறே கஞவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 15 சிறுமியை காதலித்து வந்த 19 வயது இளைஞன் ஒருவர் குறித்த சிறுமியின் வீட்டிற்கு இரவில் மோட்டார் சைக்கிளில் சென்று அதனை மறைவிடம் ஒன்றில் மறைத்து வைத்துவிட்டு மதிலால் ஏறி வீட்டிற்கு சென்று
சிறுமியுடன் காதலில் ஈடுபட்டுபிட்டு திரும்பி வந்து சென்றுவரும் நிலையில் அதனை அவதானித்த இனம் தெரியாதோர் அவர் வழமைபோல மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு காதலியிடம் மதிலால் சென்ற திரும்பிவரும் போது மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கியுள்ளனர்.
இந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரை தொடர்பான விசாணையில் குறித்த இளைஞன் காதலியான 15 வயது சிறுமியின் வீட்டிற்கு இரவில் களவாக சென்றுவருவதாக அறிந்ததையடுத்து 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளர்.
இந்நிலையில், ஆங்கில மொழி மூலமான தனியார் பாடசாலை ஒன்றில் ஆரம்ப பிரிவில் ல்வி கற்றுவரும் 4 வயது சிறுவன் ஒருவன் வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக பாடசாலைக்கு செல்லமுடியாத மருத்துவ விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார்.
இதன் பின்னர் கடந்த வாரம் பாடசாலைக்கு சென்ற நிலையில் அந்த மாணவனுக்கு அங்கு கற்பித்துவரும் ஆசிரியர் ஒருவர் குறித்த நேர பகுதியில் அந்த தவனைக்கான பாடதிட்டத்தை முடிக்கவேண்டும் என தெரிவித்து மாணவனை குறித்த சில நேரத்தில் அந்த பாடங்களை எழுதவைத்துள்ளார்
மாணவன் கை நோகின்றது என தெரிவித்த போதும் அவனை வற்புறுத்திய நிலையில் இருகைகளும் வேதனைக்கு மத்தியில் அதனை எழுதி வீட்டிற்கு சென்று தனக்கு நடந்த
கொடூரமான செயலை தெரிவித்ததையடுத்து அந்த ஆசிரியருக்கு எதிராக பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

பள்ளி மாணவிக்கு பாலியல் துஷ்பிரயோகம்: இலங்கையில் 17 பள்ளி மாணவர்கள் கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் துஷ்பிரயோகம்: இலங்கையில் 17 பள்ளி மாணவர்கள் கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் துஷ்பிரயோகம்: இலங்கையில் 17 பள்ளி மாணவர்கள் கைது ,கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தனமல்வில பிரதேசத்தில் 11 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து
கூட்டு வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் பேரில் 17 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுடன் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அட தெரண தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் குழந்தைக்கு பயத்தை ஏற்படுத்தியதன் விளைவாகவே அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பாடசாலை மாணவியின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தனது பள்ளியைச் சேர்ந்த ஒரு பையனுடன் காதல் வயப்பட்டிருந்ததாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவன் அவளை ஏமாற்றி நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு முதல் முறையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து வீட்டில் இருந்த பாடசாலை மாணவர்கள் குழுவொன்று அவரை வலுக்கட்டாயமாக மதுபானம் அருந்த வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், அதேவேளை இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு (2023) பள்ளிச் சிறுவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை வீடியோ மூலம் மிரட்டி ஏழு முறை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 17 பள்ளிச் சிறுவர்களுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மாணவியை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்து, முதலில் பள்ளி மாணவர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதன்பிறகு பல சந்தர்ப்பங்களில், குழுவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்ற பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகளுக்குச் சென்றபோது கழிவறைகள் மற்றும் விளையாட்டு ஓய்வறைகளில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மற்ற மாணவர்களின் வீடுகளிலும் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தை மறைத்த பாடசாலை அதிபரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்ட பொலிஸார், 17 பாடசாலை மாணவர்களையும் அவர்களுக்கு உதவிய பெண் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் குழந்தைக்கு அச்சத்தை ஏற்படுத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குழந்தையின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ஹம்பாந்தோட்டை பொலிஸ் மற்றும் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

ஏழு பேர் துப்பாக்கிகளுடன் கைது
ஏழு பேர் துப்பாக்கியுடன் கைது
ஏழு பேர் துப்பாக்கிகளுடன் கைது ,கொழும்பு ராஜகிரிய பகுதியில் துப்பாக்கிகளுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
பி 56 ரக துப்பாக்கிகளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகும் கைது செய்யப்பட்ட ஏழு பெரும் தற்பொழுது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
போதை வஸ்து குழுக்களுடன் தொடர்பு கொள்வதாக கருதப்படும் இந்த ஏழு பேரும் பல்வேறுபட்ட சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் குற்றம் சுமத்துகின்றனர்
தேர்தல் நெருங்கும் வேளையில் மிகப் பெரும் ஆயுதங்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையில் ஆயுத வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு அத்துமறி இந்த அதிநவீன ஆயுதங்களுடன் இவர்கள் எவ்வாறு உலாவி வருகின்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது
உரிய முறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றம் பாரப்படுத்தப்பட்ட பொழுதும் அவருடன் புறப்பட்ட விசாரிகளில் கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து போலீசார் தொடர்ந்து பலரை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது
எந்த சம்பவங்கள் இலங்கையில் மிகப்பெரும் துப்பாக்கி கலாச்சாரம் அல்லது படுகொலைகள் இடம்பெறப் போவதை இவை எடுத்துக்காட்டுகிறது என்பதை இப்போது ஊகித்துக் கொள்ள முடிகிறது
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

மீனவர்கள் 22பேர் கைது
மீனவர்கள் 22பேர் கைது
மீனவர்கள் 22பேர் கைது ,இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ,இலங்கை கடற்படையால் 22 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் தூத்துக்குடி பகுதியில் இருந்து வந்த மீனவர்களை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .
தெற்கு கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த பொழுதே 22 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது..
இலங்கையில் மீனவ அமைச்சராக டக்கிளஸ் என்கின்ற தமிழர் அமைச்சராக அங்க வகிக்கின்ற இந்த காலப்பகுதியில் ,இலங்கை கடற்படையினால் மீனவர்கள் அதிகமாக கைது செய்யப்பட்ட வருகின்ற சம்பவம் இடம்பெற்று வருகின்றது.
இந்தியாவில் தேடப்படும் நபராக இலங்கை மீன்பிடி அமைச்சர் காணப்படுகின்ற இந்த வேளையிலேயே ,இந்தியா மீனவர்கள் இலக்கு வைத்து இவரால் கைது செய்யப்படுகின்றன சந்தேகத்தை எழுப்பி நிற்கின்றது.
அமைச்சர்களாக பதவி ஏற்கின்ற பொழுதும் மக்களுக்குரிய நீதியியினை இவர்கள் நிலை நாட்டினர்களா என்ற கேள்வியை மக்கள் மன்றம் இப்பொழுது கேள்வி எழுப்பி கொள்கிறது.
விடுதலையின் கனவை சுமந்து விடுதலைக்கப் போராடுகின்ற தமிழ் மக்கள் மத்தியில் அந்த அடக்குமுறை ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கும் ,இந்த மக்கள் துடித்துக் கொண்டிருக்கின்ற இந்த காலப்பகுதியில் ,
இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் சலசலப்பையும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

மக்கள் கொதிப்பு அர்ச்சுனா கைதால்
மக்கள் கொதிப்பு அர்ச்சுனா கைதால்
மக்கள் கொதிப்பு அர்ச்சுனா கைதால் ,அர்ச்சுனா ராமநாதன் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து உலகளாவிய தமிழர்கள் மத்தியில் தற்பொழுது பெரும் கொந்தளிப்பு காணப்படுகின்றது.
சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய பின்னர் அங்கே இடம்பெற்ற ஊழல்கள் ஒற்றுமையின்மை காரணமாக தற்பொழுது இடமாற்றம் செய்யப்பட்டார் அர்ச்சனா ராமநாதன் அவர்கள்.
கடந்த தினம் மன்னர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்று இருந்தார் .அங்கு சென்றிருந்த பொழுது அவர் அத்துமறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு செல்லப்பட்ட எவர் தற்பொழுது நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்ட நிலையில் அவர் திங்கட்கிழமை அல்லது ஏழாம் திகதி விடுதலை செய்யப்படலாம் என்ற நிலையில் நிலையில் தற்போது மக்கள் மத்தியில் ஒருவித கொந்தளிப்பு காணப்படுகின்றது.
திட்டமிட்ட சாதி நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே தற்பொழுது அர்ச்சனா ராமநாதன் அவர்கள் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தினுடைய வைத்தியசாலையில் இடம் பெற்ற பெண் ஒருவரது மரணம் தொடர்பாக நீதி கேட்டுச் சென்ற பொழுது அர்ச்சுனா இராமநாதன் இவ்வாறு நயவஞ்சகமாக திட்டமிடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் இந்த கைது நடவடிக்கை சற்றும் எதிர்பாராத ஒன்றாகவும்,
மக்கள் மத்தியில் அர்ச்சுனா இராமநாதன் கைது கோபத்தை தூண்டுகின்ற ஒரு நடவடிக்கையாக காணப்படுவதால் தற்பொழுது மக்கள் வீதி இறங்கி போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை காணப்படுகிறது .
அதனால அவ்வாறு செய்கின்ற பொழுதுதான் எங்களது அர்ச்சுனா இராமநாதன் விடுதலை செய்ய முடியும் என்கின்ற கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

தமிழக மீனவர்கள் நால்வர் கைது
தமிழக மீனவர்கள் நால்வர் கைது
தமிழக மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் இப்படி தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் நெடுந்தேவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 4 தமிழக மீனவர்களை நேற்று மாலை தாங்கள் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் இப்படி தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு ஜெகதா பட்டினத்தைச் சேர்ந்த நாளும் மீனவர்களை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இவளை அவர்களது படகு மற்றும் படகில் பிடித்து செல்லப்பட்ட மீன்கள் வகைகள் உள்ளிட்டவையும் இலங்கை கடப்பினர் அவரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களும் ஜால் மாவட்ட களத்தொழில் ரீதியில் வளத்திணக்கில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மீன்பிடி அமைச்சராக டாக்டர் உலகிலேயே அவரது உத்தரவின் பேரிலேயே இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவதற்கான தகவல் வெளியாகி வருகின்றது
விடுதலை புலிகள் அந்த மண்ணில் முற்றாக அளிக்கப்பட்டதன் பின்னர் தற்பொழுது அந்த யுத்தம் முடிந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடல் வழியில் பயணிக்கின்ற அத்தனை தமிழகம் மீனவர்களையும் இளங்க கடுப்பிடித்து செல்வதும் சுட்டு படுகொலை செய்கின்ற நடவடிக்கையும் அதிகரித்து காணப்படுகின்றது
தமது மீனவர்களை விடுதலை செய்யும்படி தமிழக அரசு இலங்கையரசன் பொழுதும் இதுவரை இலங்கை அரசு அந்த மீனவர்களை விடுவிக்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

- ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்

- இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான்

- ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு ‘வேறு வழியில்லை’ என்கிறார் டிரம்ப்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

மருத்துவர் அர்ச்சுனா கைது
அர்ச்சுனா கைது
மருத்துவர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
மன்னர் மருத்துவமனையில் இடம்பெற்ற இளம் பெண் ஒருவரது மரணம் தொடர்பில் அங்கு பயணம் செய்த மருத்துவர் ,அந்த பெண் மரணத்திற்கான விடயத்தை கேள்வி எழுப்பினார் .
பாதிக்க பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி வேண்டி தரவேண்டும் என்ற நோக்கத்துடன் ,முறைப்பாட்டு கடிதங்களை ஆங்கிலத்தில் எழுதி வழங்கினார் .
மருத்துவமனையில் ரகளை செய்தார் என நிலையில் கைது செய்யப்பட்டுளளார் .
அதனை அடுத்தே தற்போது அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் மன்னர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் .
மக்கள் அர்ப்பணிப்புக்கு தயாராகிவிட்ட அர்ச்சுனா மருத்துவர் கைது செய்யப்பட்ட விடயம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தேர்தல் வரும் காலா பகுதியில் இவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள விடயம் மக்கள் மத்தியில் பெரும் பதட்டம் ஏற்படுத்த பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட மருத்துவர் அர்ச்சனா இராமன்தான் எட்டிகிறவரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க போட்டுள்ளார் .
பிணையில் விடுதலை செய்யும் நிலை ஏற்படலாம் என்ற தகவல் வெளியிட பட்டுள்ளது ,
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

சீனா நாட்டவர்கள் இலங்கையில் கைது
சீனா நாட்டவர்கள் இலங்கையில் கைது
சீனா நாட்டவர்கள் இலங்கையில் கைது ,இலங்கையில் இணையதள மூடாக மாறிய மோசடியில் ஈடுபட்டு வந்த சீன நாட்டைச் சேர்ந்த எட்டு பேரை தாம் கைது செய்துள்ளதாக காலில் காவல்துறையில் தெரிவித்து வருகின்றனர்.
உல்லாச பயணத்துறை விசாவில் இலங்கை வந்தடைந்த சீன நாட்டவர்கள் ஊடாக மக்களை ஏமாற்றி பண மோசடி செய்து வந்துள்ளது அம்பலமாகி இருக்கின்றது.
இலங்கையில் சமீப சில வாரங்களாக நூற்றுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் .
இவர்கள் சூதாட்டம் மற்றும் இணைய வழி மோசடியில் ஈடுபட்டதாக இலங்கையினுடைய காவல்துறையினர் குற்றம் சுமத்தி இருந்தனர்.
அவ்வாற நிலையில் தற்போது 8 பேர்காலி பகுதியில் வைத்து காலி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இவர்கள் வைத்திருந்த தொலைபேசிகள் மற்றும் கணனிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னதாக கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற அல்லது பெறப்பட்ட தகவலை அடுத்து, இடம்பெற்று வந்த விசாரணையின் பின்னரே இந்த குழுவும் காலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.
மிக பாதுகாப்பான இரகசிய வரைபடம் ஒன்றிலிருந்து இந்த நூதன இணையவழிக் கொள்ளையில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ள செயல் தற்பொழுது அம்பலமாகியுள்ளது .
இவர்களது கைதின் ஊடாக மேலும் பல சிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

50 வெளிநாட்டவர்கள் கைது
வெளிநாட்டவர்கள் கைது
50 வெளிநாட்டவர்கள் கைது ,இலங்கையில் 50 வெளிநாட்டவர்கள் புத்தளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இவர்களை தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு கைதானவர்களின் 44 ஆண்களும் ஒன்பது பெண்களும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு உல்லாச பயணத்துறை என கூறி வந்திருந்த இவர்களே தற்பொழுது இவர் ஆன்லைன் சூதாட்டம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது .
இவர்களை அதற்கு பயன்படுத்திய 98 தொலைபேசிகள் 44 கணினிகள் மற்றும் சிம் காட் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் இங்கு சூதாட்டத்தில் ஈடுபடுவதான போலீசருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்த சூதாட்டத்தின் பொழுது 10 லட்சம் ரூபாய் ரொக்க படமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அம்பதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் .
ஆன்லைனில் இவர்கள் மோசடியில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதன் பின்னர் தற்பொழுது சூதாட்டம் நடவடிக்கை எடுபட்டு கொண்டு இருந்த இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

ஒருவர் துப்பாக்கி வாளுடன் கைது
துப்பாக்கி மற்றும் வாளுடன் கைது
ஒருவர் துப்பாக்கி வாளுடன் கைது, வாழைச்சேனை பகுதியில் மதகுரு ஒருவர் டீ 56 ரக துப்பாக்கி இரண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த மதகுருவுக்கு இந்த அதி நவீன வெளிநாட்டு தயாரியுப்பு ஆயுதங்கள்எவ்வாறு கிடைக்க பெற்றென என்பது தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
தேர்தல் நெருங்கி வரும் கால பகுதியில் ஆயுதங்களுடன், மத குர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள விடயத்தின் ஊடக இலங்கையில் குண்டுகள் வெடிக்க போகின்ன்றன என்பதை இவை பறைசாற்றுகின்றன .
சஜித் மிக பெரும் போட்டியாளராக காணப்படுகின்றார் .அதனால் அதை எவவாறு சிதைக்கலாம் என்கின்ற நடவடிக்கையில் ராஜபக்ச மற்றும் ரணில் ஆகியோர் செயலாற்றி வருகின்றனர் .
அதன் ஒரு தொடர்ச்சியாக இந்த ஆயுத குழு ,உருவக்கம் அதன் கைது நடவடிக்கை காணப்படுவதாக நம்ப படுகிறது .
அசைவுகள் மிக பெரும் விடயத்தை காண்பிக்கின்றன ,ஆடுகளம் மாற போகிறது ,இழப்பு மக்களுக்கே ,எச்சரிக்கை தப்பித்து கொள்ளுங்கள் ,மக்களே
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

கைது செய்யப்படுவாரா அர்ச்சுனா
கைது செய்யப்படுவாரா அர்ச்சுனா
கைது செய்யப்படுவாரா அர்ச்சுனா ,சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் பணிப்பாளர் ஐயா அர்ச்சனா ராமநாதன் அவர்கள் இந்த நீதிமன்றத்தில் ஆயர் படுத்தப்படுகிறார்.
இவர் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் பொழுது இவர் கைது செய்யப்படுவாரா என்கின்ற பதட்டம் பரபரப்பு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
வடக்கு மாகாண மருத்துவமனைகளில் இடம்பெறுகின்ற மாபியா ஊழல் தொடர்பாக அவர் பர பரப்பாக வெளியீடு செய்திருந்தார் .
அதனை அடுத்து இந்த நீதிமன்றத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட கூடும் என்கின்ற ஒரு எதிர்பார்ப்பு காணப்படுகின்ற வேளையிலேயே மக்கள் மத்தியில் ஒருவித பதட்டமும் அச்சமும் காணப்படுகின்றது.
தேர்தலில் பல போட்டி இடம்பெறுகின்ற இந்த காலப்பகுதியில் இவர் மீது வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் சத்தியமூர்த்தி அவர்களால் ஐந்துக்கு மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன.
அந்த வழக்கிலே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என்கின்ற நிலையில் இவர் மீது இந்த நீதிமன்றம் விசாரணையில் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டால் சிறையில் அடைக்கப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டால் ஜனாதிபதி தேர்தலில் இடம் பெறுகின்ற இந்த காலப்பகுதியில் மக்கள் அவருக்கு ஆதரவாக போராடுகின்ற பொழுது ,ரணில் விக்ரமசிங்காவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆக மொத்தம் இன்று நீதிமன்றில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் அல்லது குற்றச்சாட்டுகளின் இவர் விடுதலை செய்யப்படுவாரா என்கின்ற விடயங்கள் தற்பொழுது பேசுபொருளாக இடம்பெற்று வருகின்றது .
மக்கள் மத்தியில் ஒரு வித நீதிமன்றத்தின் முன்பாக மக்கள் திரண்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

துப்பாக்கியுடன் ஒருவர் கைது
துப்பாக்கியுடன் ஒருவரை கைது செய்த பொலிஸ்
துப்பாக்கியுடன் ஒருவர் கைது ,அனுராதபுரத்தில் வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை எடுத்து திடீர் சுத்திகரிப்பை நடத்திய பொழுது வெளிநாட்டு துப்பாக்கியுடன் அவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்
இவருக்கு எவ்வாறு இந்த வெளிநாட்டு துப்பாக்கி கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பில் காவல்துறையின் குற்றச்சாட்டு பிரிவில் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் இவரை ஏனைய படுகொலை குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்டவரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்தல் நெருங்கி வருகின்ற காலப்பகுதியில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம் பெறுவதும் துப்பாக்கியுடன் நபர்கள் கைது செய்யப்பட்டு வருவதும் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
தேர்தல் வருகின்ற பொழுது ஆங்காங்கே குண்டு மடிப்புகளும் இவ்வாறான வன்முறை சம்பவங்களும் அதிகரித்து காணப்படுவது தேர்தலை திசை திருப்ப நடவடிக்கை ஒன்றாக காணப்படுவதுடன் பலத்த போட்டியினியாக இருக்கும் முக்கியமான காட்சிக்கு எதிரான திசை திருப்பு நடவடிக்கை ஒன்றாக இருக்க கூடும் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளது
என்னிடம் கைது செய்யப்பட்டவர் தொடர்ந்து விசாரிக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் இவர் ஏனைய படுகொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள் ஈடுபட்டாரா என்பது தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

ஆட்டோச்சாரதி படுகொலை குற்றவாளிகள் கைது
ஆட்டோச்சாரதி படுகொலை குற்றவாளிகள் கைது
ஆட்டோச்சாரதி படுகொலை குற்றவாளிகள் கைது ,கொழும்பு பகுதியில் வைத்து ஆட்டம் ஒன்றில் பதித்த சாரதி ஒருவரை வெட்டிக்கொண்டு தப்பிச்சென்ற கொலையாளிகள், தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்ற தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளனர்.
33 வயது உடைய ஆட்டோ சாரதி ஒருவரே இவ்வாறு படுகோரமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார் .
அதனை அடுத்து அவரது சடலம் மீட்கப்பட்டு நடத்தப்பட்டு வந்த விசாரணையில் ,அவரை கொலை புரிந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் சோதனை செய்த பொழுது இவரை கொலை செய்துவிட்டு அவர்கள் தப்பிச் செல்கின்ற காட்சி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ,
அதனை அடுத்து இந்த கொலையாளிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இவர்கள் படுகொலை செய்தனர் என்பது தொடர்பான விடயம் தெரிவிக்கவில்லை.
தொடர்ந்தும் தற்பொழுது விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் விசாரணையும் முடிவிலேயே இந்த படுகொலைக்கான காரணம் தெரியவரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது நமது உறவை இழந்த குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி கொலையாளிகள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டால் இவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

மகனைச் சித்திரவதைசெய்த தந்தை கைது
மகனைச் சித்திரவதைசெய்த தந்தை கைது
மகனைச் சித்திரவதைசெய்த தந்தை கைது ,தான் பெற்ற மூன்று வயது சிறுவனுக்கு உணவு கொடுக்காமல் அவனை சித்திரவதை செய்து தற்கொலை செய்து கொள்வோம், என மிரட்டி வந்த தந்தை தற்பொழுது கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
மனைவி வெளிநாட்டில் வேலை புரிந்து வருகின்ற நிலையில் அவர் பணம் கேட்டு மனைவியை தொல்லைப்படுத்தியிருக்கின்றார் .
ஆனால் மனைவி பணம் அனுப்புவதை நிறுத்தியதை அடுத்து தனது மூன்று வயது சிறுவனை அடித்து துன்புறுத்தி உணவு கொடுக்காது அவரை உதைத்து வந்துள்ளார்.
நாங்கள் உணவின்றி இறந்து விடுவோம் என தந்தையார் மிரட்டி வந்த காணொளி ஒன்று மனைவிக்கு அனுப்பியுள்ளார்.
அந்த காணொளியை மனைவி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு தனது குழந்தையை காப்பாற்றும்படி கூறியதை அடுத்து தற்பொழுது போலீசாரால் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆடம்பரச் செலவுகளில்
மனைவியுடைய பணத்தை பெற்று அவர் குடித்து ஒரு ஏற்ற மாதிரி வந்ததாகவும் ஆடம்பரச் செலவுகளில் ஈடுபட்டு வந்ததாகவும் அதனால் மனைவியினுடைய பணத்தினை மாதம் எதிர்பார்த்து வந்ததாகவும் அதனாலயே மனைவி பணத்தை கொடுக்க மறுத்து வந்த காரணத்தினால்
தான் பெற்ற மூன்று வயது சிறுவனை பட்டினி போட்டு அவனை படுக்கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் சிறுவர்கள் வதை குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிநாடுகளுக்கு தமது குடும்பத்தை காப்பாற்றும் பணிக்கு சேர்ந்த பெண்களுடைய குடும்பங்கள் இவ்வாறான பல சீரழிவுகளை சந்தித்து வருவதும் பெண்கள் தவறான வழியில் ஈடுபட்டார்கள் எனக்கு தெரிவித்து
அந்த குடும்பங்கள் விவாகரத்து பெற்றுள்ள சம்பவங்களும் அதிகரித்து காணப்படுகின்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

- ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்

- இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான்

- ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு ‘வேறு வழியில்லை’ என்கிறார் டிரம்ப்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

யாழில் மிரட்டி கப்பம்பெற்றவர் கைது
யாழில் மிரட்டி கப்பம்பெற்றவர் கைது
யாழில் மிரட்டி கப்பம்பெற்றவர் கைது ,யாழ்ப்பாணம் இளபடை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தன்னை புலனாகி பிரிவினர் என தெரிவித்து அவரை மிரட்டி 3 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட ஒருவர் தற்பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணத்தினை கொடுத்த நபர் போலீசாரிடம் மேற்படி முறையிட்டு மேற்கொண்டதை அடுத்து அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தை பெறுவதற்காக பல்வேறுபட்ட பிரச்சாரங்களில் அவர் ஈடுபட்டு வந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இவ்வாறான நிலைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற சம்பவங்கள் அதிகரித்த காணப்படுகின்றன அதனால் மக்களே உங்களை நீங்கள் வெளிப்படையை செய்து கொள்ளுங்கள்.
புலனாய்வு அதிகாரிகள்
காவல்துறை அதிகாரிகள் புலனாய்வு அதிகாரிகள் என தெரிவித்து மர்ம ஆசாமிகள் இவ்வாறு சில வீடுகளுக்கு சென்று அதன் ஊடாக மக்களை விரட்டி கப்பம் பெறப்படும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவ்வாறான நிலையில் தற்போது இந்த கைது இடம்பெற்றுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கப்பம் தர மறுத்தவர்கள் வீடுகளுக்கு சென்று மக்களை வெட்டுகின்ற வாழ்வட்டு குலுக்கல் அடாவடியும் யாழ் பாண்டியன் கூறுவது அவ்வாறு கொடுக்க மறுத்தவர்கள் வீடுகளுக்கு புகுந்து அவர்களது வாகனங்கள் உடமைகளை எரித்து,
மக்கள் மீதும் வாழ்வட்டு தாக்குதலை நடத்தி வருகின்றது வாழ்வட்டு குழுக்கள் இந்த கப்பம் கோரல் நடவடிக்கை இடம் பெற்றுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அவருடைய பயத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி












































