Tag: uk
கொரனோ தாக்குதலில் சிக்கி பிரிட்டனில் 27,500 பேர் பலி
கொரனோ தாக்குதலில் சிக்கி பிரிட்டனில் 27,500 பேர் பலி
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் இருபத்தி ஏழாயிரத்து ஐநூறு பேர்
பலியாகியுள்ளனர் .
மேலு ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் தொடர்ந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,நாள்தோறும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர்
இவ்வாறான நெருக்கடியான நிலையில் மீளவும் பாடசாலைகளை திறந்திட அரசு முயல்கிறது ,
மக்கள் அச்சத்துடன் உலவி வரும் வேளையில் மீளவும் கல்வி நிலையங்களை அரசு திறந்திட முனைவதும் ,
அவ்வாறு திறக்க பட்ட கல்வி நிலையங்களுக்கு பிள்ளைகளை அனுப்பிட மறுக்கும் பெற்றவர்களுக்கு தண்டம் அறவிடும்
நிலையை உருவாகக்கிட அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது
எப்போது யாருக்கு எது நடக்கும் என்ற நிச்சயம் அற்ற நிலையில் எவ்வாறு
பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க முடியும் என மக்கள் கொந்தளித்து வருகின்றனர்
பாடசாலைகள் திறக்க பட்டால் மட்டுமே வர்த்தக நிலையங்கள் திறக்க முடியும் ,அதனால் இந்த விளையாட்டை அரசு மேற்கொள்ள முயல்கிறது

பிரிட்டனில் கொரனோ நோயால் சிக்கி 601 பேர் பலி
பிரிட்டனில் கொரனோ நோயால் சிக்கி 601 பேர் பலி
பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்
601 பேர் பலியாகியுள்ளனர் , இதுவரை 22,370 பேர் சாவடைந்துள்ளனர் .
170 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இந்த நோயின் தாக்குதலிலும் அதிகம் அமெரிக்கா பாதிக்க பட்டுள்ளது ,அங்கு ஒரு மில்லியனுக்கு மேல் பாதக்க பட்டுள்ளனர்
67 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்
இன்று மட்டும்
சுமார் 2500 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ள துயரம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

பிரிட்டனில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – வெளியான சிக்னல்
பிரிட்டனில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – வெளியான சிக்னல்
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயினால் சிக்கி நாள்தோறும் பலநூறு மக்கள் பலியாகி வருகின்றனர் ,வீட்டை விட்டு மக்களை
வெளியில்செல்ல வேண்டாம் என அரசு அறிவித்து வருகிறது
இவ்வாறான வேளையில் தற்பொழுது அடித்து பூட்ட பட்ட
பாடசாலைகளை மீளவும் திறக்கும் நகர்வில் அரசு முயற்சிகளை மேற்கொள்கிறது
மக்களின் நாடியை பிடித்தறியும் நோக்கில் கல்வி அமைச்சர் தாம் விரைவில்
பாடசாலைகளை திறக்க உள்ளதாகவும் ,ஆனல் குறிப்பாக திகதியை கூறமுடியது உள்ளதாக அறிவித்துள்ளார்
மே மாதம் ஏழாம் திகதி லக்கடவுன் அறிவிப்பு முடிவடைகிறது ,அதன் பின்னர் மீளவும் இது தொடர்பாக ஆராயப்படும் எனவும்
,தேவை ஏற்படின் மேலும் மூன்று வாரங்கள் லக்கடவுன் செய்யப்படும் என தெரிவிக்க பட்டு இருந்ததது
பாடசாலைகள் ஆரம்பிக்க பட்டால் மட்டுமே வர்த்தக நிலையங்களில் வியாபாரம் நடக்கும் ,எனவே அதற்கு
பாடசாலைகள் திறக்க படவேண்டும் ,அதனால் இந்த வெள்ளோட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் .
அப்படி என்றால் விரைவில் பாடசாலைகள் திறக்க படப் போவதை அறிவிக்க தயராகி வருகிறது கல்வி அமைச்சு
பெற்றோர்களோ தாம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருவதை காண முடிகிறது

லண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார் video
லண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார்
பிரிட்டனில் இன்று கொரனோ நோய்க்கு கண்டு பிடிக்க பட்ட தடுப்பூசி
மருத்துவ ஆராய்ச்சி பெண்மணி ஒருவருக்கு ஏற்ற பட்டு சோதனை நடத்த பட்டது .
எனினும் இந்த ஊசியானது தற்போது 80 வீதம் உரிய பயனை
அளிப்பதாகவும் ,நோயால் பாதிக்க பட்ட நோயாளி இதனால் சிறந்த பெறுபேறுகளை
பெற்று கொண்டுள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது
கடந்த மூன்று மாதங்களாக இடம்பெற்ற சோதனையின் இறுதியாக
இந்த மருந்து இன்று உத்தியோக பூர்வமாக மருத்துவ ஆராய்ச்சி பெண் மணி ஒருவருக்கு ஏற்றப் பட்டது .அது சிறந்த பெறுபேறுகளை தந்துள்ளது
இதனால் மக்கள் பெரிதும் குஷியில் உள்ளனர் ,இந்த ஊசியினை தமக்கு
சோதனை செய்யும் படி எட்டாயிரம் பேர் கோரிக்கை முன் வைத்துள்ளனர்
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

எதிர் வரும் சில நாட்களில் இந்த மருந்தின் திறம்பட்ட செயல் பாடு வெளிப்படையாக தெரியவரும் ,சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது ,
இப்பொழுது கண்துடைப்பிற்கு மனிதருக்கு ஏற்றுவது போல சில உலக
எது எப்படியோ ஆரய்ச்சியாளர்களுக்கு நாம் வாழ்த்துக்களை தெரிவிப்போமாக ,கொரனோ பயம் நீங்கியது ,
ஐரோப்பிய ,சட்ட விதிகளுக்கு அமைவாக இது மேற்கொள்ள படுகிறது என்பதே ,உற்று நோக்குபவர்களின் கருத்தாக பதியமிடும்
பிரிட்டன் காட்டில் இனி பண மழை கொட்ட போகிறது ,உலக நாடுகள் போட்டி போட்டு இந்த மருந்தை வாங்கி குவிக்க போகின்றன, .

லண்டனில் கொரனோ நோயில் சிக்கி இரு தமிழ் சகோதரர்கள் பலி
லண்டனில் கொரனோ நோயில் சிக்கி இரு தமிழ் சகோதரர்கள் பலி
பிரிட்டனில் பரவி அவரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி
யாழ்ப்பாணம் அனலைதீவு 4 ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த இருந்த சகோதரர்கள் பலியாகியுள்ளனர்
12 நாளுக்கு முன்னர் சகோதரர் பலியானார் ,அதனை அடுத்து தற்போது தம்பியும் இறந்துள்ளார்
தொடர்ந்து பிரிட்டனில் பல தமிழர்கள் இந்த நோயின் தாக்குதலினால் தினம் தோறும் இறந்த வண்ணம் உள்ளனர்
மேலும் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
சிலர் தம்மை தாமே சுய தனிமை படுத்தலுக்கும் உள்ளாக்கியுள்து குறிப்பிட தக்கது

பிரிட்டனில் 847 பேர் பலி -அதிகரிக்கும் மரணங்கள் அச்சத்தில் மக்கள்
பிரிட்டனில் பேர் பலி 847பேர் -அதிகரிக்கும் மரணங்கள் – அச்சத்தில் மக்கள்
பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு
மணித்தியாலத்தில் 847 பேர் பலியாகியுள்ளார்( மருத்துவ மனைக்கு வெளியில் இறந்தவர்கள் புள்ளி விபரம் இதில் இணைக்க படவில்லை – அதை இணைத்தல் இழப்பது அதிகம் )
மேலும் இதுவரை இடம்பெற்ற உயிர் பலி எண்ணிக்கை14,576ஆக உயர்வடைந்துள்ளது
இதுவரை சுமார் கிட்ட தட்ட ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் பாதிக்க பட்டு தொடர் சிகிச்சைக்கு உள்ளாகி வருகின்றனர்
பெல்ஜியத்தில் 306 பேர் பலியாகியுள்ளனர் ,5,136 மொத்த இறப்பு எண்ணிக்கை ஆக உயர்வடைந்துள்ளது
அதே போல ஜெர்மனியில் 46 பேர் பலியாகியுள்ளனர் மொத்த இறப்பு எண்ணிக்கை 4,098 ஆக உயர்வடைந்துள்ளது
சீனாவில் 1,290 பேர் பலியாகியுள்ளனர் ,4,632 மொத்த உயிர்பலியாக உள்ளது
அமெரிக்காவில் ஒரே நாளில் 4,491 பேர் பலியாகியுள்ளனர் 678,210 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து உயிர் பலிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது
பிரிட்டனில் எதிர்வரும் மே மாதத்திற்குள் 40, ஆயிரம் பேர் பலியாகலாம் என தொற்று நோய் நிபுணர்கள் தற்போது
தெரிவித்துள்ளன, அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்
மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என வலியுறுத்த பட்டுள்ளது

பிரிட்டன் மீளவும் வழமைக்கு திரும்ப ஆறுமாதம் பிடிக்கும் – மருத்துவ நிபுணர்
பிரிட்டன் மீளவும் வழமைக்கு திரும்ப ஆறுமாதம் பிடிக்கும் – மருத்துவ நிபுணர்
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலின் பாதிப்பில் இருந்து அந்த நாடு மீளவும் வழமைக்கு திரும்ப சுமார்
ஆறுமாதங்கள் பிடிக்கும் என மருத்துவ நிபுணர் ஒருவர் கருத்துரைத்துள்ளார்
1990 ஆண்டு பிரிட்டனில் பரவிய வைரஸ் தொற்று காலத்தில் அவ்வாறு நடந்தது என்பதும் சுமார் இருபத்தி ஆறாயிரம் மக்கள்
பலியானதாக அவ்வேளை ஆண்ட அரசு உத்தியோக பூர்வ தகவலை வெளியிட்டு இருந்தது
இம்முறையும் அவ்வாறான சம்பவம் ஒன்று நிகழும் என எதிர் பார்க்க படுகிறது ,மக்கள் நடமாட்டம் உயிரிழப்பு அதிகரித்த
நிலையில் வீதிகளில் இன்று குறைந்து காணப்படுவதை அவதானிக்க முடிந்தது

பிரிட்டனில் கொரனோவால் 578 பேர் பலி -11,658 பேர் பாதிப்பு,
பிரிட்டனில் கொரனோவால் 578 பேர் பலி -11,658 பேர் பாதிப்பு
பிரிட்டனில் முதன் முறையாக இன்று கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி
உயிரிழப்பு அதிகரித்துள்ளது ,ஒரேநாளில் நூறு மக்கள்
பலியாகியுள்ளனர் .
இதுவரை சுமார் உயிரிழப்பு எண்ணிக்கை 573 ஆக உயர்ந்துள்ளது
,மேலும் 11,658
பாதிக்க பட்டுள்ளனர் .104,866 பேருக்கு இந்த சோதனை
இடம்பெற்றுள்ளது
பிரிட்டன் லண்டன் மருத்துவ மனைகளில் கட்டில்கள் இல்லை
எனவும் நோயாளர்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்க
பட்டுள்ளதானது இழப்புக்கள் அதிகள் என கருத படுகிறது
இதனை அரசு மூடி மறைத்து வருகிறது என மக்கள் குற்றம் சுமத்தி
வருகின்றனர்

6 பில்லியன் வருமானம் ஈட்டிய just eat – தயராகும் மூடுவிழா ஆப்பு .
6 பில்லியன் வருமானம் ஈட்டிய just eat – தயராகும் மூடுவிழா ஆப்பு .
நெதர்லாந்து நாட்டை தாய் தலைமைய மாக கொண்டு இயங்கும் just eat டிலிவரி உணவு விநியோக நிறுவனம் 2016
ஆண்டில் ஈட்டிய வருமானத்தை விட மேலதிகமாக கடந்த வருடம் ஈட்டியுள்ளது
அதன் மொத்த வருமானம் சுமார் ஆறு பில்லியன் பவுண்டுகளாக உள்ளது .
இந்த வருமானத்தை just eat எவ்வாறு பெற்றது என்பது தொடர்பில் CMA விசாரணைகளை ஆரம்பித்துள்ளது .
இது போன்ற நிலையே ஊபருக்கு ஏற்பட்டது .அதன் அனுமதி பத்திரமும் முடக்கல் நிலைக்கு உள்ளானது
இவ்வாறு திடீரென எவ்வாறு just eat இவ்வளவு பெரும் தொகையில் பணம் ஈட்டியது என்பது தொடர்பில் தொடுக்க
படும் விசாரணை அந்த நிறுவனம் மீது விரைவில் தடைகளை ஏற்படுத்த படும் அபாயம் எழுந்துள்ளது
ஐரோப்பிய நாடக உள்ள நெதர்லாந்த் நாட்டை தளமாக கொண்டு இது இயங்குவதால் இங்கு மீட்ட படும் வருமானம்
அந்த நாட்டுக்கு செல்வதாக இவர்கள் கருதுகிறார்கள் போலும்
அதனால் ஊபர் ,டிலிவரோ என்பன அமெரிக்கா நிறுவனங்களாக உள்ளன
அவற்றை தாண்டி இந்த நிறுவனம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளதே மேற்படி அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாம் .
இயல்பாகவே இந்த just eat உணவகத்தின் ஊடாக பெற படும் ஒரு டிலிவரி தொகை குறைந்தது 20 பவுண்டுகளுக்கு மேல் இருக்கும் .
ஆனால் ஊபர் ,மற்றும் டிலிவரோவில் வருவது குறைந்தது ஐந்து பவுண்டுகள் குறையாத ஆடர்களாக இருக்கும்
இது உணவு நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அறிந்து கொண்ட ஒன்றே
இவ்வாறான நிலையில் இந்த நிறுவனத்தின் மீது இடம்பெறும் இந்த விசாரணைகளுக்கு அஞ்சி தான்
என்னவோ just eat சாரதிகள் இல்லை என சில வேளைகளில் ஆடர்களை நிறுத்தி வைத்திருக்கும் போல் ..?
அதன் காரணம் இதுவாக இருக்கலாம் என்பதே இப்பொழுது ஊகிக்க முடிகிறது
delivery market. போட்டியில் குறித்த நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது ஏனைய நிறுவனங்களுக்கு பெரும்
தலைவலியை கொடுத்துள்ளது
இதனால் வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனம் ஊபர் போன்ற சிக்கலில் சிக்கிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்

£215 மில்லியன் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
£215 மில்லியன் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்ட7 பேர் கைது
வட ஐயர்லாந்தில் விசேட குற்ற தடுப்பு பிரிவினர் மூன்று முக்கிய பகுதியில் தொடராக நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் பொழுது ஏழு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .
215 மில்லியன் பவுண்டுகள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்களில் 33, 37, 39, 40, 50 and 67 வயதுடைய ஆறு ஆண்களும் 32 வயது பெண்மணி ஒருவரும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் கைது செய்ய பட இருவர் பிணையில் விடுதலை செய்யப் பட்டுள்ளனர் .
இரகசிய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அதன் பின்னரே இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன, மேலும் பலர் கைதாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது
பிரிட்டனில் 190 பேரை கற்பழித்த நபர் சிக்கினார்
பிரிட்டனில் – மன்ஸிஸ்டர் பகுதியில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் சுமார் 190 பேரை கற்பழித்த , பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இரவு விடுதிகளில் கூடும் இவர் அங்கு வரும் பெண்கள் ,மற்றும் ஆண்களை அழைத்து சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் .
சுமார் 136 ஆண் ,பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதுடன் ,
8 பேரை கற்பழிக்க முனைந்துள்ளார் ,14 பேருக்கு செக்ஸ் தொல்லை புரிந்துள்ள்ளார் ,மேலும் ஒருவரை
அணைத்து பக்கங்களையும் பாவிக்கும் படி டார்ச்சர் புரிந்துள்ளார் .
தற்போது கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ள இவரினால் பாதிக்க பட்ட முதல் கட்ட நபர்களது விபரங்கள்
இது எனவும் மேலும் பலர் பாதிக்க பட்டு இருக்க கூடும் என போலீசார் அச்சம் வெளியிட்டுள்ளனர் .
தொடர்ந்து இவரால் யாரவது பாதிக்க பட்டு இருந்தால் எமக்கு அறியத்தரும்படி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .
பிரிட்டனில் 190 பேரை கற்பழித்த நபர் சிக்கினார்
மேலும் பாதிக்க பட்ட ஆண்கள் தமக்கு நடந்தவற்றை கூறவும் ,தம்மை காட்டி கொள்ளவும் மறுத்து மறைந்து வருவதாகவும் சுட்டி காட்ட பட்டுள்ளது .
பிரிட்டன் வரலாற்றில் அதிக நபர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர் இவர் என்ற சாதனையை இவர் இடம் பிடித்துள்ளார் .
மேற்படி சமபவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,
இவருக்கு முப்பது வருட கடூழிய சிறை தண்டனை ,அல்லது அதற்கு மேல் கிடைக்க பெறும் எனவும் இவர் பிணையில் வெளிவரமுடியாது எனவும் தெரிவிக்க படுகிறது .
இந்த நபர்களை இவர் எவ்வாறு கபளீகரம் செய்தார் என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
விசாரணை முடிவில் மேலும் பலர் சிக்க கூடும் எனவும் ,இவரது தொடர்பில் இருந்தவர்கள் விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்
மேலும் இவரது தொடர்புகள் கிண்ட படுகின்றன ,இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
விசாரணை முடிவில் மேலும் பல அதிர்ச்சிக்கார தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்க படுகிறது






