£215 மில்லியன் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

Spread the love

£215 மில்லியன் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்ட7 பேர் கைது

வட ஐயர்லாந்தில் விசேட குற்ற தடுப்பு பிரிவினர் மூன்று முக்கிய பகுதியில் தொடராக நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் பொழுது ஏழு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .

215 மில்லியன் பவுண்டுகள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்களில் 33, 37, 39, 40, 50 and 67 வயதுடைய ஆறு ஆண்களும் 32 வயது பெண்மணி ஒருவரும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் கைது செய்ய பட இருவர் பிணையில் விடுதலை செய்யப் பட்டுள்ளனர் .


இரகசிய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அதன் பின்னரே இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன, மேலும் பலர் கைதாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது

Author: நலன் விரும்பி

Leave a Reply