பிரிட்டனில் 190 பேரை கற்பழித்த நபர் சிக்கினார்

Spread the love

பிரிட்டனில் – மன்ஸிஸ்டர் பகுதியில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் சுமார் 190 பேரை கற்பழித்த , பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

இரவு விடுதிகளில் கூடும் இவர் அங்கு வரும் பெண்கள் ,மற்றும் ஆண்களை அழைத்து சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் .

சுமார் 136 ஆண் ,பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதுடன் ,


8 பேரை கற்பழிக்க முனைந்துள்ளார் ,14 பேருக்கு செக்ஸ் தொல்லை புரிந்துள்ள்ளார் ,மேலும் ஒருவரை
அணைத்து பக்கங்களையும் பாவிக்கும் படி டார்ச்சர் புரிந்துள்ளார் .

தற்போது கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ள இவரினால் பாதிக்க பட்ட முதல் கட்ட நபர்களது விபரங்கள்

இது எனவும் மேலும் பலர் பாதிக்க பட்டு இருக்க கூடும் என போலீசார் அச்சம் வெளியிட்டுள்ளனர் .

தொடர்ந்து இவரால் யாரவது பாதிக்க பட்டு இருந்தால் எமக்கு அறியத்தரும்படி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

பிரிட்டனில் 190 பேரை கற்பழித்த நபர் சிக்கினார்


மேலும் பாதிக்க பட்ட ஆண்கள் தமக்கு நடந்தவற்றை கூறவும் ,தம்மை காட்டி கொள்ளவும் மறுத்து மறைந்து வருவதாகவும் சுட்டி காட்ட பட்டுள்ளது .

பிரிட்டன் வரலாற்றில் அதிக நபர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர் இவர் என்ற சாதனையை இவர் இடம் பிடித்துள்ளார் .

மேற்படி சமபவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,

இவருக்கு முப்பது வருட கடூழிய சிறை தண்டனை ,அல்லது அதற்கு மேல் கிடைக்க பெறும் எனவும் இவர் பிணையில் வெளிவரமுடியாது எனவும் தெரிவிக்க படுகிறது .

இந்த நபர்களை இவர் எவ்வாறு கபளீகரம் செய்தார் என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

விசாரணை முடிவில் மேலும் பலர் சிக்க கூடும் எனவும் ,இவரது தொடர்பில் இருந்தவர்கள் விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்

மேலும் இவரது தொடர்புகள் கிண்ட படுகின்றன ,இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விசாரணை முடிவில் மேலும் பல அதிர்ச்சிக்கார தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்க படுகிறது

Leave a Reply