Posted in உலக செய்திகள்

£215 மில்லியன் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

£215 மில்லியன் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்ட7 பேர் கைது

வட ஐயர்லாந்தில் விசேட குற்ற தடுப்பு பிரிவினர் மூன்று முக்கிய பகுதியில் தொடராக நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் பொழுது ஏழு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .

215 மில்லியன் பவுண்டுகள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்களில் 33, 37, 39, 40, 50 and 67 வயதுடைய ஆறு ஆண்களும் 32 வயது பெண்மணி ஒருவரும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் கைது செய்ய பட இருவர் பிணையில் விடுதலை செய்யப் பட்டுள்ளனர் .


இரகசிய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அதன் பின்னரே இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன, மேலும் பலர் கைதாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் சுற்றிவளைப்பில் 750 பேர் கைது

பொலிஸ் சுற்றிவளைப்பில் 750 பேர் கைது

இலங்கை தென் மாகாணத்தில் இடம்பெற்ற காவல்துறை விசேட தேடுதல் ,சுற்றிவளைப்பில் சுமார் 750 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இதில் நீதிமனறினால் தேடப்படும் சுமார் 128 குற்றவாளிகளும் கைது செய்ய பட்டுள்ளனர் .


இவர்களை கைது செய்யும் நோக்கில் நடத்த பட்ட தேடுத்தலின் பொழுதே இந்த கைது இடம்பெற்றுள்ளது

மேலும் வீதி விதிமுறையை பின்பற்றாது சென்றவர்களும் சிக்கியுள்ளனர் .

இலங்கையில் நாள் தோறும் விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றது .

இதற்கு அடிப்படை காரணம் வீதி விதிகளை உரியமுறையில் கடைபிடிக்காமையே என்பதாகும்

பொலிஸ் சுற்றிவளைப்பில்
பொலிஸ் சுற்றிவளைப்பில்