Posted in இலங்கை செய்திகள்

தீயில் எரிந்த கடைகள் – நடந்தது என்ன ..?

தீயில் எரிந்த கடைகள் – நடந்தது என்ன ..?

இலங்கையில் போதி ராஜா மாவத்தை பகுதியில் இரு பல்பொருள் அங்காடிகள் தீயில் எரிந்து அழிந்துள்ளன

இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவாவில்லை

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    சாராய கடைகள் திறக்க அனுமதி – மகிழ்ச்சியில் குடி மகன்கள்

    சாராய கடைகள் திறக்க அனுமதி – மகிழ்ச்சியில் குடி மகன்கள்

    இலங்கையில் விதிக்க பட்ட தடைகள் சற்று தளர்த்த பட்டுள்ளன ,இவ்வேளை மதுபான கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது

    விதிகளை கடைபிடித்து மதுபானத்தை கொள்வனவு செய்திட முடியும் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

    மேற்படி செய்தியால் குடி மகன்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்