அதிக வாக்குகளால் சிலிண்டர் வெற்றி பெறும்
அதிக வாக்குகளால் சிலிண்டர் வெற்றி பெறும் ,பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெறுவதற்காக பலமான அணியுடன் இணைந்து செயற்படுவதாக புதிய ஜனநாயக முன்னணியின் காலி மாவட்ட வேட்பாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை கூறிய அவர், கடந்த தேர்தலில் புதிய வாக்கு தளம் கிடைத்தது என்றார்.
அத்துடன், குறித்த வாக்காளர் தளத்தை பலப்படுத்த பாடுபடுவதுடன், ஒவ்வொரு தொகுதியிலும் அதிக
வாக்குகளைப் பெற குழுவாக, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
காலி மாவட்டம் பொதுத் தேர்தலுக்கு பலமான அணியை களமிறக்கியுள்ளதுடன், தொழில் வல்லுநர்கள் மற்றும் மக்கள் நட்புடன் கூடிய
குழுவொன்று தேர்தலில் போட்டியிடுவதாகம் அதிக வாக்குகளால் சிலிண்டர் வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்

- போஸ்டன் விபச்சாரத் தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இலங்கைத் துறவியும் ஒருவர்

- மருத்துவமனை அருகே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து நுவரெலியா பொலிஸ் விசாரணை








