Tag: மருத்துவமனை
மருத்துவ அதிகாரிய இடமாற்ற மறுப்பு மன்னார் மருத்துவமனையில் பெண் இறப்பு
மருத்துவ அதிகாரிய இடமாற்ற மறுப்பு மன்னார் மருத்துவமனையில் பெண் இறப்பு
மருத்துவ அதிகாரிய இடமாற்ற மறுப்பு மன்னார் மருத்துவமனையில் பெண் இறப்பு ,மன்னார் மருத்துவமனையில் பட்டதாரி இளம் பொண்ணு ஒருவரை அந்த மருத்துவமனை படுகொலை செய்தது.
அந்த படுகொலை சம்பவத்தை அறிந்து கொண்ட அர்ஜுனர் இராமநாதன் கண்ட விடுதலையின் போராளி மருத்துவர் அந்த மருத்துவமனைக்கு சென்று அந்த விடயத்தை வெளிக்கொண்டு வந்த அதனை எடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பின்னர் அங்கு இடம் பெற்றது மருத்துவ தவறின் காரணமாக இடம்பெற்ற படுகொலை என்பதாகவும். அதற்கு தலைமை தாங்கியது ஒரு பெண் மருத்துவர் எனவும் அவர் உள்ளிட்டவர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனை அறிவித்தது.
பிரசவத்துக்காக வருகை தந்த பெண்ணை படுகொலை செய்தவீட்டு இந்த மருத்துவரையும் சதிகளையும் இடமாற்றம் செய்வது ,எவ்வாறு சரியான நீதியாக இருக்க முடியும் என பாதிக்கப்பட்ட மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.
நோயாளிகளை படுகொலை செய்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
என்பதுடன் அந்த மருத்துவமனைக்கு பொறுப்பு அதிகரியை உள்ள அசாத் என்கின்றவர், அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் ,அவர் மீது விசாரணை செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட வேண்டுமென மக்கள் சமூகம் தெரிவித்துள்ளது.
ஒரு மருத்துவமனையில் இடம் பெறுகின்ற நோயாளியின் படுகொலை அது தவறாக கருதி மருத்துவர்கள் மற்றும் தாதிமாதிமார் மீது பழிகளை போட்டுவிட்டு, அதனுடைய இயக்குனர் நிர்வாக அதிகாரி அதிலிருந்து தப்பித்துக் கொள்கின்ற நடவடிக்கையை இடம்பெற்று வருகின்றது.
இவரே இந்த படுகொலைசெய்யபட சீர்குலைவு காரணமாகவே இந்த படுகொலை இடம்பெற காரணமாக இருந்தது என்பதால் ,அவர் ஏன் கைது செய்யப்படவே ஏன் அவர் பணியில் இருந்து நீக்கப்படவில்லை என மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
அசாத் என்கின்ற மன்னார் மாவட்ட பொறுப்பாதிகாரி உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட வேண்டுமே ,
நம் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மருத்துவமனைக்கு முன்பாக போராட்டம் படிக்கும் என் மக்கள் மன்றம் தெரிவிக்கின்றது.
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

மருத்துவமனையில் சுடுதண்ணி 100ரூபாய்க்கு விற்பனை
மருத்துவமனையில் சுடுதண்ணி 100ரூபாய்க்கு விற்பனை
மருத்துவமனையில் சுடுதண்ணி 100ரூபாய்க்கு விற்பனை ,வல்வெட்டி த்துறை மருத்துவமனையில் சுடுதண்ணி நோயாளர்களுக்கு 100 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தமது கருத்துக்களை சமூக ஊடகங்களுடாக பகிர்ந்து வருகின்றனர்.
பல்வட்டி துறை மருத்துவமனையில் உணவகத்தினை குத்தகைக்கு பொறுப்பெடுத்துள்ள அந்த நிர்வாகம் வருகின்ற நோயாளர்களுக்கு 100 ரூபாய்க்கு சுடுதண்ணியை விற்பனை செய்வதாகவும்,
மறுமையில் வருகின்ற மக்கள் அதனை வாங்கி அருந்த முடியாது நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளர்களை நலன் காப்பகங்கள் இருக்கின்ற பொழுதும் அந்த நிழல் காப்பகங்கள் கூட இவ்வாறு வருமை கூட்டுக்குள் உள்ளன மக்கள் 100 ரூபாய் கொடுத்து சுடுதண்ணி வாங்க முடியாத நிலையில், அவரிடம் 100 ரூபாய் கட்டணத்தை அளவிடுவதாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
குறித்த உணவகத்தில் மின்சாரம் மற்றும் விறகு என்பனவற்றுக்கு காசு கொடுத்து வாங்குவதால் ,அதற்கான கட்டிடத்தை அளவிடுவதற்காக இவ்வாறு சுடுதண்ணிக்கும் அவர்கள் காசு வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மருத்துவமனையில் நோயாளர்களுக்கு மருந்துகள் இல்லை என தனியார் மருத்துவமனையில் வாங்கி வாருங்கள், என கட்டளையிடப்படுகின்ற அதே வேளையில் தற்பொழுது சுடுதண்ணி இவ்வாறு விற்பனை செய்யப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிபர்களை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ மாபியாக்கள் உடைய தலையீடுகள் அதிலிருந்து காணப்படுவதாலும்,
அரசியல் நுழைந்துள்ள காரணத்தினாலேயே இவ்வாறான இக்கட்டான இடைநிலையை நோயாளர்கள் மக்கள் சந்தித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீரோடு தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

மன்னாரில் பெண் சாவு மருத்துவ தவறு ஒத்துக்கொண்ட மருத்துவமனை
மன்னாரில் பெண் சாவு மருத்துவ தவறு ஒத்துக்கொண்ட மருத்துவமனை
மன்னாரில் பெண் சாவு மருத்துவ தவறு ஒத்துக்கொண்ட மருத்துவமனை,அர்ச்சுனா முன்னெடுத்த நீதி வெற்றி பெற்றது .
மருத்துவ மனையில் குழந்தை பெற்று இரத்த போக்கினால் மரணமான பெண் மரணம், மருத்துவர்களின் தவறு காரணமாக இடம்பெற்றது என்பது இப்பொழுது ஒப்பு கொள்ளபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மருத்துவ மனைகளின் நடமாடும் மாபியாக்கள் நடத்தும் மாபியா கொள்ளைகளை கட்டுப்படுத்தவேண்டிய நிலைக்கு தற்பொழுது தமிழர் சமூகம் மாற்றம் பெற்றுள்ளதை இவை காண்பிக்கின்றன .
தொடராக இடம்பெற்று வந்த மருத்துவ தவறுகள் காரணமாக எத்தனை உயிர்கள் மருத்துவமனைகளில் பலியானார்கள் என்பதற்கு, பட்டதாரி இளம் பெண் படுகொலை செய்யப்பட்டஇந்த சம்பவம் முன்னுதாரணமாக காணப்படுகிறது .
அடித்து கொளுத்த மருத்துவ மாபியாக்கள் மருத்துவ கொள்ளைதனை அடித்து நொறுக்கவேண்டிய காலம் இது .
காலெடுத்து வைத்து கரிகாலன் போலபடையெடுக்க வேண்டும் நிலை ஏற்படுத்த வேண்டும் .
மூச்சிழந்து மடிந்து போன அப்பாவி பெண்ணும் ,அதனால் தாய் இன்றி தவிக்கும் அந்த பச்சை சிசுவுக்கு எதை நாங்கள் கொடுக்க போகிறோம் என்றுகொஞ்சம் எண்ணிப்பார் ,எம்தமிழ கொஞ்சம் எண்ணி கொள் .
பொறுப்பற்று செயலாற்றும் பொறுப்பற்ற மருத்துவர்களின் அலட்சியமும் ,அதிகார துஸ்பிரயோகமும் அகற்ற பட வேண்டும் .
நோயோடு வருகின்றவர்கள் நோய் தீர்ந்து வீடு செல்லும் நிலை மற்றம் பெற வேண்டும்அதற்காக இந்த மன்னாரில் படுகொலை செய்ய பட்ட இளம் தாய்க்கு நீதி வேண்டும் .
குற்றவாளிகள் தண்டிக்க பட்டு சிறையில் அடைக்க படவேண்டும் என்பதே நமது கோரிக்கை .இது மக்கள்கோரிக்கை. புரிந்து செயலாற்றட்டும் மன்னார் மாவட்ட மருத்துவமனை . .
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

யாழ் தனியார் மருத்துவமனையில் கண் விற்பனை
யாழ் தனியார் மருத்துவமனையில் கண் விற்பனை
யாழ் தனியார் மருத்துவமனையில் கண் விற்பனை ,வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு கண் பார்வை இழந்துள்ளதாகவும் அதனால் அந்த கண் பார்வையை சரி செய்வதற்காக கண்ணுக்கான விலையினை தேடிச் சென்றதாகவும் ,
அந்த கண் யாழ்ப்பாண தனியார் மருத்துவமனை ஒன்று இருந்து தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இந்த கண் எவ்வாறு கிடைத்தது யாருடைய கண்ணு என்கின்ற விசாரணையில் தமிழ் மக்கள் இறங்கி இருக்கின்றனர்.
மக்களை நோயாளிகள் ஆக்கி அவர்களை படுகொலை செய்து அவர்களது அபயவங்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து அதனூடாக பல லட்சம் மில்லியன் பணத்தை இந்த தனியார் மருத்துவமனைகள் சேகரித்து வருவதற்கான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது,
வீதி விபத்துகளில் பலியாகும் மக்களை அழைத்து அவளுக்கு சித்திரை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர்களது உடல் பாகங்கள் திருடப்படுகின்றன சந்தேகத்தை இதன் ஊடாக எழுப்பப்பட்டுள்ளது.
போதிய சிகிச்சை இல்லாமல் அவர்கள் மரணம் அடைந்த சம்பவங்களும் காணப்படுகின்றன.
இந்த கண்கள் கிட்னிகள் மற்றும் மனித உடல் உறுப்புகள் எவ்வாறு தனியார் மருத்துவமனையில் கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பான விசாரணைகளை தற்பொழுது ஆரம்பிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையினை புலம்பெயர் தேசத்து தமிழ் மக்கள் முன் வைத்துள்ளனர்.
மருத்துவ மனைகளும் மருத்துவமனையில் இருந்து பல லட்சங்களுக்கு பணத்தினை உழைக்கலாம் ,அல்லது சம்பாதிக்கலாம் என்ற நிலையில் அவர்கள் ஒரு கொலைகாரர்களாக மாற்றம் பெற்றுள்ளது மேற்படி சம்பவம் காண்பிப்பதாக தெரியவருகின்றது.
யாழ்ப்பாணம் தனியார் மருத்துவமனைக்கு எவ்வாறு இந்த கண் வந்தது என்பது தொடர்பில் இலங்கை அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் ,
அந்த மருத்துவமனையை கண்டறிந்து அதற்கு முன்னால் போராட்டத்தை நடத்துவதற்கும் தற்பொழுது தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர் என்கின்ற கருது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது .
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

பெண்ணை கொன்ற மருத்துவமனை
பெண்ணை கொன்ற மருத்துவமனை ,மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
மரணமடைந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த மரியராஜ் சிந்துஜா வயது (27) என தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
இறந்த இளம் தாய்க்கு முதலாவது ஆண் குழந்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 09ம் திகதி பிறந்துள்ளது. 11ம் திகதி மருத்துவமனையில் இருந்து தாய் சேய் நலமாக வெளியேறியுள்ளார்கள்.
நாட்களின் பின்னர் முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டுமாறு கூறியதையடுத்து கடந்த 16ம் திகதி முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டப்பட்டதாக இறந்த பெண்ணின் தாயார் தெரிவித்தார். தனது மகளை அவரே மருத்துவமனையில் வைத்து பராமரித்து வந்துள்ளார்.
அதன் பின்னர் கடந்த சனிக்கிழமை (27) தாய்க்கு குருதிப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அன்று இரவு நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று ஓ.பி.டி பதிவுகளின் பின்னர் உரிய நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.
குருதி ஓட்டம் கட்டுப்படாமல் தொடர்ச்சியாக கசிந்து கொண்டே இருந்ததன் காரணத்தினால் விடிய காலை ஆறு முதல் ஏழு மணியளவில் சுய நினைவை இழந்ததாக தாயார் தெரிவித்தார்.
அதன்பின் அவசர சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட போது நண்பகல் 11.மணியின் பின்னர் இளம் தாய் மரணித்து விட்டதாக செய்தி கிடைத்தது.
குருதிப் பெருக்கு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அன்று இரவு வைத்தியர்கள் பார்வையிட்டு இருந்தால் தனது மகளை காப்பாற்றியிருக்கலாம் என இந்த பெண்ணின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இறந்த இளம் தாயான சிந்துஜா சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த போதும் பட்டமளிப்பு நிகழ்வு இன்னும் நடைபெறவில்லை. குறித்த பட்டமளிப்பு நிகழ்வு இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இறுதி நேரத்தில் கூடவே இருந்து பராமரித்து வந்தவரும் இறந்த பெண்ணின் தாயுமானவர் தெரிவித்த குற்றச்சாட்டில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? என்று நீதியான விசாரணை செய்து உண்மைத் தன்மையை வெளிப்படுத்த சுகாதாரத் துறையினர் முன்வர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா வை வினவிய போது,,,
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக விசேட சட்ட வைத்திய அதிகாரியின் சடலப் பரிசோதனை இன்றைய தினம் (29) முன்னெடுக்கப்பட்டது.
அதிக குருதிப் பெருக்கு காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளதாகவும், மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்பாகங்கள் பரிசோதனை க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனை அறிக்கை வெளிவந்தால் மரணத்திற்கான காரணத்தை முழுமையாக அறிய முடியும்.
எப்படி இருந்தாலும் வைத்தியசாலை தரப்பினர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

மின்பிறப்பாக்கி சாவகச்சேரி மருத்துவமனைக்கு வந்தடைந்தது
மின்பிறப்பாக்கி சாவகச்சேரி மருத்துவமனைக்கு வந்தடைந்தது
மின்பிறப்பாக்கி சாவகச்சேரி மருத்துவமனைக்கு வந்தடைந்தது என்கின்ற தகவலை அந்த மருத்துவமனையின் பொறுப்பதிகாரி ரஜீவ தெரிவித்துள்ளார் .
சாவகச்சேரி மருத்துவமனைக்கு மின்பிறக்கி இல்லாத நிலையில் ,மிக முக்கிய நிலையங்கள் அடித்து மூட பட்டு இருந்தன ,
அதனை அடுத்தே தற்போது இந்த மின்பிறப்பாக்கி தற்போது வந்தடைந்துள்ளதாக அந்த ,மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
புரட்சி நாயகன் மருத்துவர் அர்ச்சுனா சாவகச்சேரி மருத்துவமனையில் இடம்பெற்ற ,பல்வேறு பட்ட மோசடிகள் தொடர்பாக எடுத்து விளக்கி இருந்தார் .
அதனை அடுத்தே தற்போது மேற்படி விடயம் இடம்பெற்றுள்ளது .
மருத்துவ மாபியாக்கள் ஊழல் அவர்கள் பின்புலத்தில் உள்ள வெள்ளை வேட்டிகள் தொடர்பாகவும் எடுத்து விளக்கி இருந்தார் .
தேர்தல் வருவதை அடுத்து இப்பொழுது மின்பிறப்பாக்கி வந்தடைந்துள்ளது என்ற விடயம் வெளியாகியுள்ளது .
மின்பிறப்பாக்கி வந்தடைந்தாலும் ஆளணி பற்றாக்குறையை தெரிவித்து முக்கிய மருத்துவ பகுதிகள் இயங்கிட தடை விதிப்பார்கள் என்கின்ற விடயம் வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது .
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

மருத்துவமனை சேதம் தாக்கிய ரஷ்யா
மருத்துவமனை சேதம் தாக்கிய ரஷ்யா
மருத்துவமனை சேதம் தாக்கிய ரஷ்யா ,கெர்சன் பகுதியில் உள்ள உக்ரைன் மருத்துவமனையை இலக்கு வைத்து ரஷ்யா இராணுவம் தாக்குதல் நடத்தியது .
இந்த தாக்குதலில் குறித்த மருத்துவமனை பலத்த சேதங்களுக்கு உள்ளான நிலையில் காணப்படுகிறது .
உலக சட்ட விதிகளை பின்பற்ற மறந்து ,பொது மக்கள் சேவை வழங்கி வரும் ,மருத்துவமனைகள் மீது ,ரஷ்யா இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .
தொடரும் உக்ரைன் ,ரஷ்யா போர்
இடைவிடாது தொடரும் உக்ரைன் ,ரஷ்யா போரினால் உக்ரைன் உள்கட்டமைப்பு பலத்த சேதங்களுக்கு உள்ளான நிலையில் காணப்படுகிறது .
இந்த கொடிய போரினால் உக்ரைன் மின்சார மையங்கள் மற்றும் ,உள்கட்டமைப்பு என்பன பலத்த சேதமடைந்து காணப்படுகிறது .
நாள்தோறும் பல நூறு மக்கள் சிகிச்சையோ பெற்று செல்லும் மருத்துவ மனை வளாகத்தில் தரித்து நின்ற வாகனங்கள் பல தீயில் எரிந்து அழிந்துள்ளது .
எனினும் மக்களுக்கோ ,நோயாளர்களுக்கோ சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்க .பட்டுள்ளது .
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

மருத்துவமனை முன்பாக சாவகச்சேரியில் போராட்டம்
மருத்துவமனை முன்பாக சாவகச்சேரியில் போராட்டம்
மருத்துவமனை முன்பாக சாவகச்சேரியில் போராட்டம் , போராட்டம் யாழ்ப்பாணம் சாவ கச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாவகச்சேரி வைத்தியசாலை முன்னேற்றத்தை வலியுறுத்தியும் ,வைத்திய பணிகளை உடனடியாக நடைமுறைப்படுத்த கோரியும், மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆதார வைத்தியசாலைக்கு பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட புதிய மருத்துவரினால் பல்வேறுபட்ட விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன.
அந்த வைத்தியசாலையில் இயங்காமல் உள்ள கட்டிடங்களையும், இயக்கும் நடவடிக்கையிலும் உடனடியாக அவர் ஈடுபட்டார்.
அதனை எடுத்து அவருக்கு பல்வேறுபட்ட அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் நடவடிக்கைகள் காணப்பட்டன.
அவர்களை ஆதரவாக பொங்கி எழுந்த மக்கள் தற்பொழுது ஏ 9 ,வீதியை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றனர்.
மக்கள் அங்கு குவிந்து தமது போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில்,
அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் முடுக்கிக்கிவிடப்பட்டுள்ளது .
மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் ஒரு முறுகல்
போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் ஒரு முறுகல் நிலை காணப்படுவதாகவும், பிந்தி வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
அங்க போராட்டத்தில் ஈடுபட்டு சாலை ஓரத்தில் உள்ள மக்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
நான்கு வருடங்களுக்கு முன்னதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கட்டிடப்பட்ட கட்டிடங்கள் திறந்து சேவைக்கு உள்ளாக்கப்படாமல் உள்ளதாகவும் குறித்த மருத்துவமனையில் 25 மருத்துவர்கள் பணியாற்றுவதாகவும் .
அவர்கள் தாங்கள் தனியார் மருத்துவமனைகளை திறந்தும் வைத்திய சேவையை செய்து பெறுவதாக அவ்வாறான தனியார் வைத்திய சேவையை பயன்படுத்தி அவர்கள் அங்கு சென்று பணிபுரிந்து வருவதாகவும்,
அரசாங்க வைத்தியசாலையில் அவர்கள் பணி செய்ய மறுத்து தங்கள் நேரக் குறிப்பை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகளும் புதிராக வந்த பொறுப்பதிகாரி மற்றும் மக்களின் அற்புதம் சுமத்தப்படுகின்றனர்.
வைத்தியசாலை முற்று முழுதாக இயங்க வைக்க நடவடிக்கை
இந்த வைத்தியசாலை முற்று முழுதாக இயங்க வைத்து தொடர்ச்சியாக இயங்கு நிலையில் காணப்பட வேண்டும் ,
என தெரிவித்து இந்த போராட்டத்தை நடத்தியிருந்தால், அருசுணன் என்கின்ற அந்த மருத்துவருக்கு ஆதரவாகவே மக்களுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தனது சமூகத்தில் பதிவின் ஊடாக அங்கு இடம் பல்வேறுப்பட்ட விடயங்களை சுட்டி காட்டி இருந்தார் .
அதனை அடுத்து மருத்துவர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக தற்பொழுது மக்கள் வீதி இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்.
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

மருத்துவமனை சாவகச்சேரி ஊழல் அம்பலம்
மருத்துவமனை சாவகச்சேரி ஊழல் அம்பலம்
மருத்துவமனை சாவகச்சேரி ஊழல் அம்பலம் அமைச்சர் டக்லஸ் பயணம் செய்தார் ,அரசியலாக மாறும் ஊழல் .
மருத்துவருக்கும் மக்கள் பெரும் ஆதரவு ,அங்கே நடந்ததகுக்கே நன் காணொளியில் விபரம்
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றவர் சடலமாக மீட்பு
மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றவர் சடலமாக மீட்பு
மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றவர் சடலமாக மீட்பு ,வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
அவ்வாறு தப்பிச் சென்றவர் வவுனியா கோவில் குளம் ராணி மில் வீதி சந்திப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து தப்பி சென்றவர் எவ்வாறு இந்த பகுதியில் சடலமாக அமைக்கப்பட்டார் என்பதற்கான விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பியவரை அடித்து கொன்ற வாகனம்
வீதியில் சென்ற வாகனம் குறித்த நபர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பு சென்றுள்ளதாகவும் ,அதன் பொழுதே அவர் இந்த இடத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் இருந்த தப்பி சென்றவர் வீதியை வேகமாக கடக்க முற்பட்ட பொழுது அங்கிருந்து வேகமாக வந்த வாகனம் ஒன்று அவரை மோதி தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது .
தப்பிச் சென்ற வாகனத்தினை சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் விசாரணையில் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தப்பி ஓடிய வாகன சாரதியை தேடும் பொலிஸ்
விசாரணைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்ற இந்த வேளையில் வாகனமும் வாகனச் சாரதியும் விரைவில் போலீஸாரினால் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது .
இலங்கையில் திட்டமிடப்பட்டு வாகன விபத்துகளின் ஊடாகவும் பலர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் .
அவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ள நபர்கள் வீதிபத்தில் இறந்ததாக காரணத்தை சொல்லி கதைகள் முடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
சில வன்முறை சம்பவங்கள் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியல் கட்சியில் ஊடாகவே இந்த வாகன விபத்துக்கள் இடம் பெறுவதாகும் அதனூடாக பலரை போட்டு தள்ளுகின்ற நடவடிக்கை இடம்பெறுகிறது .
இலங்கையில் தற்பொழுது இது இரண்டாக போய்க்கொண்டிருப்பதாகவும், சில மக்கள் இவ்வாறு சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .
நாள்தோறும் இலங்கை வீதிகளில் மக்கள் சடலங்கள் மீட்கப்படுகின்ற சம்பவம், மக்களை ஆச்சுறுத்தும் நடவடிக்கை தொடர்ச்சி என்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

ஆமை இறைச்சியை சாப்பிட்ட 9 பேர் பலி 78 பேர் மருத்துவமனையில்
ஆமை இறைச்சியை சாப்பிட்ட 9 பேர் பலி 78 பேர் மருத்துவமனையில்
சான்சிபாரின் பெம்பா தீவில் கடல் ஆமை இறைச்சியை சாப்பிட்ட 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 78 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சான்சிபார் தீவுக்கூட்டத்தில் உள்ள பெம்பா தீவில் கடல் ஆமை இறைச்சியை சாப்பிட்ட 8 குழந்தைகள் மற்றும் ஒரு பெரியவர் உயிரிழந்தனர் மற்றும் 78 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
கடல் ஆமை இறைச்சியானது சான்சிபார் மக்களால் ஒரு சுவையான உணவாகக் கருதப்படுகிறது, இருப்பினும் அது உணவு விஷத்தின் ஒரு வகை செலோனிடாக்சிசத்தால் அவ்வப்போது இறப்புகளை விளைவிக்கிறது.
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

காசா Kamal Adwan மருத்துவமனை மீது தாக்குதல்
காசா Kamal Adwan மருத்துவமனை மீது தாக்குதல்
காசா Kamal Adwan மருத்துவமனை மீது இஸ்ரேல் டாங்கிகள் சூழ்ந்து தாக்குதல் நடத்தியுள்ளன
இந்த மருத்துவமனை வளாகத்தில் சுற்றி இருந்த ஏழாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர்
காசா Kamal Adwan மருத்துவமனை மீது தாக்குதல்
நோயாளிகள் மிக பெரும் அவல நிலைக்கு தள்ள பட்டுள்ளனர் .
உலக சட்டங்களை மதிக்காது போர் குற்ற இனப்படுகொலையில் ஈடுபடும் இஸ்ரேல் இராணுவத்தினை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்க பட்டு வருகிறது
ஆனால் அதன் கோர கொலை வெறி அடங்கவில்லை .
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது
- புட்டீன் ஈரன் சந்திப்பு
- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்
- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது
- துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்
- போனில் பேசி கர்ப்பமான பெண் அதிசயம் ஆனால் உண்மை
காசாவில் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்|isreal gaza war
காசாவில் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்|isreal gaza war
பாலஸ்தீனம் காசா பகுதியில் உள்ள கான்சர் மருத்துவமனை எம்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதுஇந்த தாக்குதலில் அந்த மருத்துவமனை சேதமடைந்துள்ளதுisreal gaza war .
அங்குள்ள நோயாளர்களைவெளியேற்ற முடியா நிலையில்
மருத்துவமனை திணறிய வண்ணம் உள்ளது .
காசாவில் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்|isreal gaza war
மருத்துவமனைகளை மூடி விட்டு ஓடுமாறு இஸ்ரேல் இராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்தது வருகிறது ,ஆனால் வைத்தியர்கள் நோயாளிகளை இவ்வாறு கைவிட்டு செல்ல முடியாது எனதொடர்ந்து தெரிவித்து சிகிச்சை வழங்கிய வண்ணம் உள்ளனர் .
இந்த மருத்துவமனையை சுற்றி மக்களும் பல்லாயிரம் பேர் தங்கியுள்ளனர் .
இஸ்ரேல் விமானம் மூலம் தாக்குதல் நாடத்தினால் அந்த மக்களும் பலியாக
நேரிடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இதுவரை 8500 மக்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 21.000 பேர்
காயமடைந்துள்ளதக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

காசா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி
காசா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி
பாலஸ்தீனம் காசா பகுதியில் அமைந்திருந்த al-Ahli al-Arab hospital in Gaza City.
மருத்துவ மணை மீது இஸ்ரயூலிய அரச பயங்கரவாத கொடிய இராணுவம் தாக்குதலை நடாத்தியுள்ளது .
ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட திட்டங்களை மதிக்காது நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கணடனத்தை தெரிவித்துள்ளன .
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மக்கள் மீதே இந்த கொடூர தாக்குதலை இஸ்ரேல் வெறியர்கள் நடத்தியுள்ளனர் .
மனித நாகரீகத்திற்கு கீழான செயல் யூத வெறியின் உச்ச செயலக இது பார்க்க படுகிறது .
காசா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி
தனது மக்கள் மட்டும் மக்கள் ,பலஸ்தீனவர்கள் கற்கள் போன்றுஎன்னும் யூத இன வெறியும் உச்சத்திற்கு ஈரான் தகுந்த அடியை கொடுக்க வேண்டும் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது .
வரும் மணித்தியாலங்கள் கமாஸ் சிறை கைதிகளை கொலை செய்ய கூடும் என எதிர் பார்க்க பாடுகிறது ,மேலும் ஹிஸ்புல்லா தாக்குதலை நடத்தும், .இதே குண்டுகளை இஸ்ரேல் மருத்துவ மனைகள் மீது வீசுங்கள் என பாதிக்க பட்ட மக்கள் கண்ணீருடன் தெரிவித்து வருகின்றனர் .
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
சடலங்களால் நிரம்பி வழியும் காசா மருத்துவமனை
சடலங்களால் நிரம்பி வழியும் காசா மருத்துவமனை

இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் அகோர தாக்குதலில்
மருத்துவமனை மனித சடலங்களினால் நிரம்பி வழிகிறது .
மக்களை முற்றுகைக்குள் வைத்து தொடராக இஸ்ரேல் அரச இராணுவம் இன படுகொலையை நடத்திய வண்ணம் உள்ளது .
இதுவரை 1200 மக்கள் பலியாகியும் ஆறாயிரம் பேர் வரையில் காயமடைந்துள்ளனர் ,ஐநூறுக்கு மேற்பட்ட வீடுகள் தரை மட்டமாகியுள்ளன .
மின்சாரம் தடுக்க பட்டுள்ளதால் தொடர்ந்து காசா மருத்துவமனை,
இயங்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது .
சடலங்களால் நிரம்பி வழியும் காசா மருத்துவமனை
எதிர்வரும் இரண்டு தினங்களில் மருத்துவமனை செயல் பாடுகள் தடை படலாம் என மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .
காசாவில் உள்ளவர்கள் யாவரும் மனித மிருகங்கள் என கோரியாவாறு இஸ்ரேல் அரச பயங்கரவாதம் அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்தி வருகிறது .
இதுவரை இருநூறுக்கு மேற்பட்ட சிறுவர்கள் பலியாகியுள்ளனர் .
உணவு இன்றி சிறுவர்களும் பலியாகி வருகின்றனர் .
அவ்வாறு பசியால் இறந்த தாய்மாரின் கண்ணீர் கதறல் பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீர் சொரிய வைக்கிறது .
ஹமாஸ் போராளிகள் மீதே தாக்குதல் நடத்தி வருகிறோம் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்து அப்பாவி மக்களை குறிவைத்து அடித்து வருகிறது .
உங்களை படுகொலை செய்வோம், எவர் என்ன கேட்பார் என்கின்ற நிலையில் யூத இனவெறி செயலாற்றுவதாக இந்த தாக்குதல்கள் எடுத்து காட்டுகின்றன
Israel Palestine war |lates news click here
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி
மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி
நேற்று இரவு அமெரிக்கா Philadelphia பகுதியில் கூடியிருந்த மக்களுக்குள் புகுந்த மர்ம ஆயுததாரி நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தாள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
இந்த துப்பாக்கி சூட்டில் சிக்கி சம்பவ இடத்தில பதினொரு பேர் பிழையாகினர் ,மேலும் இருபத்தி எட்டு பேர் படுகாயமடைந்தனர்
காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன
நிறைந்திருந்த மக்கள் கூட்டத்திற்குள் திடிரென துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டது ,இதனை அடுத்து மக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர்
சினிமா காட்சி போல சொற்ப நேரத்திற்குள் நடந்து முடிந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,
இறந்த நிலையிலும் மேலும் பலர் கதறலுடன் காயத்துடன் துடித்த வண்ணம் இருந்தனர்
என நேரில் கண்ட சாட்சிகள் கண்ணீர் மல்க கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்
அமெரிக்காவில் தொடராக இடம் பெற்று வரும் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சமப்வத்தில் சிக்கி பல நூர் மக்கள் பலியாகியுள்ளனர்
மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி
அதிகரித்து செல்லும் இந்த முறைகேடான துப்பாக்கி பாவனையை அடுத்து மக்கள் துப்பாக்கிகள் பயன் படுத்த தடை என்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது
எதிரிகள் போல வேடமிட்டு நுழைந்து அப்பாவி மக்களை கொன்று குவித்து அதில் மகிழ்ச்சி காணும் மனோ நிலையில் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்
தொடர்ந்து இடம் பெறும் இந்த சூட்டு சம்பவங்களின் பின்னால் மிக பெரும் அரசியல்வாதிகள் உள்ளதாக சந்தேகம் வலுப் பெற்றுள்ளது
டிரம்ப் ஆட்சியை விட்டு அகன்றதன் பின்னர் இவ்வாறான சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகிறது
எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் அரியணை ஏறிட காத்திருக்கும் டிரம்ப் இவ்வாறான சம்பவங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்துவார் என எதிர் பார்க்க படுகிறது
மக்களை கொன்று தாம் அரசியலுக்கு வந்து கொள்ளையடித்தால் போதுமென்று சில அரசியல்வாதிகள் உலாவத்தான் செய்கின்றனர்
அரசியலில் இதெல்லாம் சகயமப்பா ..!
காமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி
ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்த காமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல காமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி
போண்டா மணி
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய
போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல
படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ்
படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் காட்சிகளில் ஒன்றாகவுள்ளது.
போண்டா மணி
இந்நிலையில், இதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.
குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி
குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி
நடிகை குஷ்பு அண்மையில் அரசியல் காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றுள்ள நிலையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்சிக்குள்ளாக்கி உள்ளார்.
நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி
குஷ்பு
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் குஷ்பு அண்மையில் அரசியல்
காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றுள்ளார். அதை முடித்துவிட்டு வீடு திரும்புவார் என்று பார்த்தால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீரென அவருக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை,
ஆனால் கையில் சுற்றிய ஊசியுடன் புகைப்படம் எடுத்து
அதை டுவிட்டரில் பதிவுசெய்து குணமடைந்து வருகிறேன் என பதிவு செய்துள்ளார்.
லண்டனில் தீவிர வாத தாக்குதல் – தப்பிய மருத்துவமனை
லண்டனில் தீவிர வாத தாக்குதல் – தப்பிய மருத்துவமனை
பிரிட்டன் லிவர்பூல் பெண்கள் மருத்துவமனை முன்பாகபாரிய
கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,
இதில் இருவர் காயமடைந்த நிலையில் பெரும் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளது
டாக்சி சாரதி ஒருவர் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்துள்ளனர்
மேற்படி தாக்குதலை நடத்திய குற்ற சாட்டில் மூவர் கைது செய்ய பட்டுள்ளனர் ,
இந்த சமபவத்தை அடுத்து தற்போது ஆளும் பிரதமர் அவசர கூட்டத்தை கூட்டி
நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்
பிரிட்டனில் என்றுமில்லாதவாறு பெரும் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொண்டு உள்ளதாக முக்கிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
மேற்படி சம்பவம் தொட்ரபில் பிரதமர் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது
யாழில் தொடரும் மர்மக் கொலைகள் பின்னால் – மருத்துவர் சத்தியமூர்த்தி – திடுக்கிடும் தகவல்
யாழில் தொடரும் மர்மக் கொலைகள் பின்னால் – மருத்துவர் சத்தியமூர்த்தி – திடுக்கிடும் தகவல்
இலங்கை தமிழர் தாயக பகுதியான யாழ்பாணத்தை மைய படுத்தி நிகழ்த்த பட்டு வரும் மர்ம கொலைகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த கொலைகள் பின்புலத்தில் இயங்குவது யார் என்பது தொடர்பான புலானய்வு தகவலை வெளி நாட்டு வெள்ளையர் ஊடகங்கள் சில தீவிரமாக திரட்டிய வண்ணம் உள்ளன .
அவர்கள் வசம் பல திடுக்கிடும் தகவல்கள் சிக்கியுள்ளது என நம்பப் படுகிறது ,இவ்வேளை கடந்த தினம் நேற்று யாழ்ப்பாண மருத்துவ
மனையின் குரல்தரவல்ல மருத்துவ அதிகாரியாக விளங்கி வரும் திருவாளர் சத்தியமூர்த்தி ,
கொரனோ நோயின் போது விதிக்க பட்ட ஊரடங்கு தளர்த்த பட்டுள்ளது எனவும்இவ்வேளை முதல் நாள் அதிகம் விபத்துக்கள்
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளதாக பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டார்
அவ்வாறு எனின் அந்த விபத்துக்கள் தொடர்பாக காவல்துறையினர் தமது விசாரணை அறிக்கையை சமர்பித்திருக்க வேண்டும்
காவல்துறை ஊடகம் வாயிலாக இந்த விபத்து அதிகரிப்பு தொடர்பாக தெரிவித்திருக்க வேண்டும் .ஆனால் அவ்விதம் ஏதும்
மேற்கொள்ள படவில்லை ,
அவை தாண்டி இந்த விபத்து பேரவலம் தொடர்பான சமிக்கை ஒன்றை அறிவித்தார்
இவரது இந்த அறிவிப்பு வெளியாகி 20 மணித்தியாலத்துக்குள்ளாக தற்போது யாழ்ப்பாணம் ஏ 9 நெடுஞ்சாலையில் நபர் ஒருவர் அடித்து கொலை செய்ய பட்டு தூக்கில் தொங்கவிட பட்டுள்ளார்
இது இவர் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது ,இதுபோலவே ,கடந்த சில செவ்விகளின் பொழுதும் இவரது உடல் அசைவுகள்
ஒன்றையும் ,அவரது உதடுகள் ஒன்றையும் தெரிவிப்பதை புலனாய்வு சார்ந்த அவதானிப்பவர்கள் அடையாளம் கண்டு இருப்பார்கள்
இவர் புரிகின்ற பல படுகொலைகள் மூடி மறைப்புக்கள் அதே மருத்துவ மனையில் பணிபுரியும் நபர்கள் ஊடாகவும் கசிகவுகள் வெளியாகி வருகின்றன
அங்கு பணிபுரியும் அனைவரையும் காமராக்களின் மூலம் தீவிர கண்காணிப்புக்கு இவர்உள்ளாக்கி வருகின்றார்
தனி நபர்கள் யாரவது அங்கு பணிபுரிபவர்கள் ஊடாக பேசினால் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்த பட்டும் நிலை உள்ளதாக அந்த கசிவுகள் எடுத்துரைக்கின்றன
இவருக்கு பின்புலத்தில் போதைவஸ்து மன்னன் கஞ்சா அருள் உள்ளதுஅம்பலமாகியுள்ளது ,
இந்த கூலி குழு மூலம் வீதிவிபத்துக்கள் ,மற்றும் படுகொலை செய்ய படும் நபர்களது சடலங்களை இவரே பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறார்
அங்கு மரணிக்கும் அனைவரும் இயற்கை ,மரண, விபத்து இறப்பு என சட்டநிபுணரை மிரட்டி மரண சான்றிதழ் வழங்க பட்டு வருகிறது
மக்களே உசார் ,துரத்தும் மர்ம கொலையாளிகள் உங்கள் அருகே ,விழிப்பாக இருங்கள் ,விரைவில் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர்
,வெள்ளையர் ஊடகங்களில் தெறிக்க விட படுவார்கள் ,கண்காணிப்பு விளையாட்டு ஆரம்பமாகியுள்ளது என்பதனை அடித்து கூறுகிறோம் .












































