மின்பிறப்பாக்கி சாவகச்சேரி மருத்துவமனைக்கு வந்தடைந்தது
மின்பிறப்பாக்கி சாவகச்சேரி மருத்துவமனைக்கு வந்தடைந்தது என்கின்ற தகவலை அந்த மருத்துவமனையின் பொறுப்பதிகாரி ரஜீவ தெரிவித்துள்ளார் .
சாவகச்சேரி மருத்துவமனைக்கு மின்பிறக்கி இல்லாத நிலையில் ,மிக முக்கிய நிலையங்கள் அடித்து மூட பட்டு இருந்தன ,
அதனை அடுத்தே தற்போது இந்த மின்பிறப்பாக்கி தற்போது வந்தடைந்துள்ளதாக அந்த ,மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
புரட்சி நாயகன் மருத்துவர் அர்ச்சுனா சாவகச்சேரி மருத்துவமனையில் இடம்பெற்ற ,பல்வேறு பட்ட மோசடிகள் தொடர்பாக எடுத்து விளக்கி இருந்தார் .
அதனை அடுத்தே தற்போது மேற்படி விடயம் இடம்பெற்றுள்ளது .
மருத்துவ மாபியாக்கள் ஊழல் அவர்கள் பின்புலத்தில் உள்ள வெள்ளை வேட்டிகள் தொடர்பாகவும் எடுத்து விளக்கி இருந்தார் .
தேர்தல் வருவதை அடுத்து இப்பொழுது மின்பிறப்பாக்கி வந்தடைந்துள்ளது என்ற விடயம் வெளியாகியுள்ளது .
மின்பிறப்பாக்கி வந்தடைந்தாலும் ஆளணி பற்றாக்குறையை தெரிவித்து முக்கிய மருத்துவ பகுதிகள் இயங்கிட தடை விதிப்பார்கள் என்கின்ற விடயம் வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது .
- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை

- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி

- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது

- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்

- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்

- நெல் சந்தை சபை இதுவரை 33 666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல்

- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்

- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது

- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு








