மருத்துவமனையில் சுடுதண்ணி 100ரூபாய்க்கு விற்பனை
மருத்துவமனையில் சுடுதண்ணி 100ரூபாய்க்கு விற்பனை ,வல்வெட்டி த்துறை மருத்துவமனையில் சுடுதண்ணி நோயாளர்களுக்கு 100 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தமது கருத்துக்களை சமூக ஊடகங்களுடாக பகிர்ந்து வருகின்றனர்.
பல்வட்டி துறை மருத்துவமனையில் உணவகத்தினை குத்தகைக்கு பொறுப்பெடுத்துள்ள அந்த நிர்வாகம் வருகின்ற நோயாளர்களுக்கு 100 ரூபாய்க்கு சுடுதண்ணியை விற்பனை செய்வதாகவும்,
மறுமையில் வருகின்ற மக்கள் அதனை வாங்கி அருந்த முடியாது நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளர்களை நலன் காப்பகங்கள் இருக்கின்ற பொழுதும் அந்த நிழல் காப்பகங்கள் கூட இவ்வாறு வருமை கூட்டுக்குள் உள்ளன மக்கள் 100 ரூபாய் கொடுத்து சுடுதண்ணி வாங்க முடியாத நிலையில், அவரிடம் 100 ரூபாய் கட்டணத்தை அளவிடுவதாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
குறித்த உணவகத்தில் மின்சாரம் மற்றும் விறகு என்பனவற்றுக்கு காசு கொடுத்து வாங்குவதால் ,அதற்கான கட்டிடத்தை அளவிடுவதற்காக இவ்வாறு சுடுதண்ணிக்கும் அவர்கள் காசு வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மருத்துவமனையில் நோயாளர்களுக்கு மருந்துகள் இல்லை என தனியார் மருத்துவமனையில் வாங்கி வாருங்கள், என கட்டளையிடப்படுகின்ற அதே வேளையில் தற்பொழுது சுடுதண்ணி இவ்வாறு விற்பனை செய்யப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிபர்களை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ மாபியாக்கள் உடைய தலையீடுகள் அதிலிருந்து காணப்படுவதாலும்,
அரசியல் நுழைந்துள்ள காரணத்தினாலேயே இவ்வாறான இக்கட்டான இடைநிலையை நோயாளர்கள் மக்கள் சந்தித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீரோடு தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்








