Tag: மக்களுக்குள்
இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்
இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்
இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம் ,இத்தாலியில் பாதசாரிகள் மீது காரை ஓட்டிச் சென்ற நபர் எட்டு பேரைக் காயப்படுத்தினார்
வடக்கு இத்தாலிய நகரமான மொடெனா நகரில்
வடக்கு இத்தாலிய நகரமான மொடெனா நகரில், ஒருவர் தனது காரை பாதசாரிகள் மீது ஓட்டிச் சென்றதில்,
எட்டு பேர் காயமடைந்தனர், அவர்களில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அவர்களில், இரு கால்களும் நசுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பெண்ணும் அடங்குவார்.
கார் ஒரு கடை ஜன்னலில் மோதி நின்ற பிறகு, ஓட்டுநர் கத்தியுடன் வெளியே வந்து, துரத்தி வந்த வழிப்போக்கர் ஒருவரைக் காயப்படுத்தினார். பின்னர் அந்த சந்தேக நபர் பிடிக்கப்பட்டார்.
மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த இத்தாலியர் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்
31 வயதான அந்த சந்தேக நபர், மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த இத்தாலியர் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இத்தாலியின்
பிரதமர் ஜார்ஜியா மெலோனி இந்தச் சம்பவத்தை “மிகவும் தீவிரமானது” என்று விவரித்தார்.
சனிக்கிழமை மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில், மொடெனா நகரின் ஆளுநர் ஃபேப்ரிசியா ட்ரையோலோ, எல் கௌட்ரி 2022-ல் “ஸ்கிசாய்டு
கோளாறுகளுக்காக” ஒரு மனநல மையத்திற்கு அனுப்பப்பட்டார், ஆனால் அதன் பிறகு “எந்தத் தடயமும் இல்லாமல் காணாமல் போனார்” என்று கூறினார்.
மிலனுக்குத் தென்கிழக்கே உள்ள மொடெனா நகரின் புகழ்பெற்ற பேராலயத்திற்கு அருகில் உள்ள வியா எமிலியா சாலையில், சுமார் 16:30 (14:30 GMT) மணியளவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று பாதசாரிகள் மீது
மோதியபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பின்னர் அந்த வாகனம் இடதுபுறமாகத் திரும்பி, ஒரு கடை ஜன்னலில் மோதி நின்றது.
“அந்தக் கார் நடைபாதையை நோக்கி வருவதை நாங்கள் பார்த்தோம்,” என்று நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.
“அது திடீரென வேகமெடுத்தது – மணிக்குக் குறைந்தது 100 கி.மீ (62 மைல்) வேகத்தில் சென்றது.”
“மக்கள் தூக்கி வீசப்படுவதை நாங்கள் பார்த்தோம்,” என்று அந்த நேரில் பார்த்தவர் இத்தாலிய ஊடகங்களிடம் தெரிவித்தார்.
“ஓட்டுநர் வேண்டுமென்றே நடைபாதையில் காரை ஓட்டிச் சென்று, பலரைத் தாக்கி, ஒரு கடை ஜன்னலில் மோதியதாகத் தெரிகிறது,” என்று மொடெனா நகர மேயர் மாசிமோ மெஸ்ஸெட்டி கூறினார்.
“பின்னர் அவர் தனது காரிலிருந்து இறங்கி ஒரு கத்தியைக் காட்டி மிரட்டினார்,” என்று மெஸ்ஸெட்டி கூறினார்.
ஐந்து பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒரு பெண் தனது இரண்டு கால்களையும் இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லூகா சிக்னோரெல்லி, தான் அந்தப் பெண்ணுக்கு உதவ முயன்றபோது, ஓட்டுநர் தப்பி ஓட முயன்றதைக் கவனித்ததாக இத்தாலிய ஊடகங்களிடம் கூறினார். தான் அவரைத் துரத்தியபோது, தாக்குதல் நடத்தியவர் கையில் கத்தியுடன் தன்னை நோக்கித் திரும்பியதாக சிக்னோரெல்லி கூறினார்.
மற்ற வழிப்போக்கர்களின் உதவியுடன் சந்தேக நபரை அடக்குவதற்கு முன்பு, அவர் தலையிலும் மார்பிலும் அடி வாங்கினார்.
சந்தேக நபர் மிலனுக்கு அருகிலுள்ள பெர்காமோ மாகாணத்தில் பிறந்தவர் என்றும், அவர் மொடெனா மாகாணத்தில் வசித்து வருகிறார் என்றும் மேயர் கூறினார்.
குடியேற்ற எதிர்ப்பு லீக் கட்சியை வழிநடத்தும் இத்தாலியின் தீவிர வலதுசாரி துணைப் பிரதமர் மேட்டியோ சல்வினி, சந்தேக நபரின் பெயரை சலீம் எல் கௌத்ரி என்று குறிப்பிட்டு, அவரை “இரண்டாம் தலைமுறை குற்றவாளி” என விவரித்தார்.
பொருளாதாரப் பட்டதாரியான அவர் வேலையில்லாமல் இருப்பதாகவும், அவருக்கு எந்தக் குற்றப் பதிவும் இல்லை என்றும் இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வானில் மோதிய விமானங்கள்

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானத் தொகுப்பில் 20 சதவீதத்தை ஈரான் அழித்தது

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

மக்களுக்குள் நுழைந்த கார் பலர்காயம்
மக்களுக்குள் நுழைந்த கார் பலர்காயம்
மக்களுக்குள் நுழைந்த கார் பலர்காயம் மக்களுக்குள் நுழைந்த கார் பலர் காயமென வாசல் யோனி செய்திகள் தெரிவிக்கின்றன.
வேகமாக வந்த காரொண்டு மக்கள் கூட்டத்திற்குள் திடீரென இடித்து மோதியது இதன் பொழுது பல மக்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காயம் அடைந்தவர்கள் இருவர் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் இருபதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன .
இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலா அல்லது தற்செயலாக ஏற்பட்ட வீதி விபத்தா என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
காயமடைந்த 14 பேர் மிக ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், அவை பலமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு காயம் அடைந்த அதி உச்ச காயமடைந்த 14 பேரில் நான்கு பேர் கால்கள் செயலிழந்துள்ளதாகவும், ஏனையவர்கள் முதுகுவல் எலும்புகள் என்பன உடைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற தகவல் அடிப்படையில் அவர்கள் அங்க ஊன முற்றவர்களாக நிரந்தரமாக செயல்படக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
கார் பலமான சேதமா நிலையில் காணப்படுவதுடன் பக்கத்தில் இருந்த கார்களுக்கும் இந்த கார் மோதி தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தை பார்க்கின்ற பொழுது மிகவும் ஆபத்தான விபத்தாகவும் ,திட்டமிடப்பட்ட முறையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவே தற்பொழுது பசலோனா ஓடிய செய்திகள் தெரிவிக்கின்றன.
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்

- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை

மக்களுக்குள் புகுந்த கார் 9பேர் பலி
மக்களுக்குள் புகுந்த கார் 9 பேர் பலி
மக்களுக்குள் புகுந்த கார் 9பேர் பலி, இந்த சம்பவமானது மத்திய தென்கொரியாவின் Seoul பகுதியில் இடம்பெற்றுள்ளது .
தவறான சாலை வழியாக வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ,மக்களுக்குள் நுழைந்ததினால் ,இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக ,தென்கொரியா செய்திகள் தெரிவிக்கின்றன .
மக்களுக்குள் புகுந்த கார் 9பேர் பலி , பலி,தென்கொரியாவில் வேகமாக பயணித்த கார் ஒன்று மக்களுக்குள் புகுந்ததினால் ஒன்பது பேர் பலியாகியும் ,நான்கு பேர் காயமடைந்துள்ளனர் .
இது சாதாரண விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட தாக்குதல் திட்டமா என்பது தொடர்ப்பில் ,குற்ற தடுப்பு பிரிவினர் விசாரணைங்களை ஆரம்பித்துள்ளனர் .
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய அதே நாளில், இந்த கார் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது ,தென்கொரியா மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த கார் தாக்குதல் சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
சற்றும் எதிர்பாராத இந்த சம்பவம் ,மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாக ஊடகங்களுக்கு செவ்வி வழங்கிய தென்கொரிய மக்கள் தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர் .
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்

- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை

ஹவுதிகள் தாக்குதலில் கப்பல் சேதம் இஸ்ரேலில் மக்களுக்குள் புகுந்த கார்
பெர்லினில் மக்களுக்குள் புகுந்த கார் -ஒருவர் பலி -14 பேர் காயம்
பெர்லினில் மக்களுக்குள் புகுந்த கார் -ஒருவர் பலி -14 பேர் காயம்
இன்று பிற்பகல் பெர்லின் பகுதியில் வேகமாக பயணித்த கார் மக்களுக்குள் புகுந்தது
இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகியும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்
90 கிலோ மீட்டர் வேகத்தில் காரை செலுத்திய சாரதி மக்களுக்குள் திட்டமிட்டு மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிலைமையை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் காயமடைந்தவர்கள் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர்
மாணவர்களை விடுமுறைக்கு அழைத்து வந்த டீச்சரே இந்த சம்பவத்தில் பலியாகினர் ,மேலும் அவருடன் தரித்து இன்ற மாணவர்கள் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்
மக்களுக்குள் காரை வேகமாக செலுத்தியவர் அல்பேனியாவை சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காண பட்டுள்ளது
பெர்லினில் மக்களுக்குள் புகுந்த கார் -ஒருவர் பலி -14 பேர் காயம்
இது ஒரு தீவிரவாத செயல் என எதிர்பார்க்க படுகிறது ,பெர்லினில் மக்களுக்குள் புகுந்த கார் கொலை வெறி தாக்குதல் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மக்களுக்குள் புகுந்த கார் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
குறித்த சம்பவத்தை மேற்கண்ட விபரிக்கையில் வேகமாக வந்த கார் மக்களுக்குள் புகுந்து தாக்குதலை நடத்தியது அதன் பின்னர் அங்கிருந்த காடுகள் மேலெழ ஏற்ற பட்டு மேலேயும் தாக்குதலை நடத்த முயன்றார் என்ற தகவல் பீதியை கிளப்பியுள்ளது
90 கிலோ மீட்டர் வேகத்தில் காரை செலுத்தி வந்தவர் மக்களுக்குள் மோதினர் ,இதன் செயல்பாடு திட்டமிடப்பட்ட தாக்குதல் ஒன்றாகபார்க்கலாம் என அவர் தெரிவித்தார்
விடுமுறை கழிக்க டீச்சருடன் அங்கே காத்து நின்ற அப்பாவி மாணவர்கள் மீது மோதி
அவர்களை பலி எடுக்க முனறற அனால் காயத்துடன் உயிர் தப்பி விட்டனர் என அவர் தெரிவித்தார்
மக்களுக்கு புகுந்த கார் தாக்குதல் தொடர்பான காணொளிகள் போலீசார் மீட்டு அதனை ஆய்வு செய்து வருகின்றனர்
விரைவில் மக்களுக்குள் புகுந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல் வெளிவரலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- வன்னி மைந்தன் –
மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி
மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி
நேற்று இரவு அமெரிக்கா Philadelphia பகுதியில் கூடியிருந்த மக்களுக்குள் புகுந்த மர்ம ஆயுததாரி நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தாள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
இந்த துப்பாக்கி சூட்டில் சிக்கி சம்பவ இடத்தில பதினொரு பேர் பிழையாகினர் ,மேலும் இருபத்தி எட்டு பேர் படுகாயமடைந்தனர்
காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன
நிறைந்திருந்த மக்கள் கூட்டத்திற்குள் திடிரென துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டது ,இதனை அடுத்து மக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர்
சினிமா காட்சி போல சொற்ப நேரத்திற்குள் நடந்து முடிந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,
இறந்த நிலையிலும் மேலும் பலர் கதறலுடன் காயத்துடன் துடித்த வண்ணம் இருந்தனர்
என நேரில் கண்ட சாட்சிகள் கண்ணீர் மல்க கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்
அமெரிக்காவில் தொடராக இடம் பெற்று வரும் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சமப்வத்தில் சிக்கி பல நூர் மக்கள் பலியாகியுள்ளனர்
மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி
அதிகரித்து செல்லும் இந்த முறைகேடான துப்பாக்கி பாவனையை அடுத்து மக்கள் துப்பாக்கிகள் பயன் படுத்த தடை என்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது
எதிரிகள் போல வேடமிட்டு நுழைந்து அப்பாவி மக்களை கொன்று குவித்து அதில் மகிழ்ச்சி காணும் மனோ நிலையில் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்
தொடர்ந்து இடம் பெறும் இந்த சூட்டு சம்பவங்களின் பின்னால் மிக பெரும் அரசியல்வாதிகள் உள்ளதாக சந்தேகம் வலுப் பெற்றுள்ளது
டிரம்ப் ஆட்சியை விட்டு அகன்றதன் பின்னர் இவ்வாறான சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகிறது
எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் அரியணை ஏறிட காத்திருக்கும் டிரம்ப் இவ்வாறான சம்பவங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்துவார் என எதிர் பார்க்க படுகிறது
மக்களை கொன்று தாம் அரசியலுக்கு வந்து கொள்ளையடித்தால் போதுமென்று சில அரசியல்வாதிகள் உலாவத்தான் செய்கின்றனர்
அரசியலில் இதெல்லாம் சகயமப்பா ..!
















