மருத்துவ அதிகாரிய இடமாற்ற மறுப்பு மன்னார் மருத்துவமனையில் பெண் இறப்பு
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவ அதிகாரிய இடமாற்ற மறுப்பு மன்னார் மருத்துவமனையில் பெண் இறப்பு

மருத்துவ அதிகாரிய இடமாற்ற மறுப்பு மன்னார் மருத்துவமனையில் பெண் இறப்பு

மருத்துவ அதிகாரிய இடமாற்ற மறுப்பு மன்னார் மருத்துவமனையில் பெண் இறப்பு ,மன்னார் மருத்துவமனையில் பட்டதாரி இளம் பொண்ணு ஒருவரை அந்த மருத்துவமனை படுகொலை செய்தது.

அந்த படுகொலை சம்பவத்தை அறிந்து கொண்ட அர்ஜுனர் இராமநாதன் கண்ட விடுதலையின் போராளி மருத்துவர் அந்த மருத்துவமனைக்கு சென்று அந்த விடயத்தை வெளிக்கொண்டு வந்த அதனை எடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பின்னர் அங்கு இடம் பெற்றது மருத்துவ தவறின் காரணமாக இடம்பெற்ற படுகொலை என்பதாகவும். அதற்கு தலைமை தாங்கியது ஒரு பெண் மருத்துவர் எனவும் அவர் உள்ளிட்டவர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனை அறிவித்தது.

பிரசவத்துக்காக வருகை தந்த பெண்ணை படுகொலை செய்தவீட்டு இந்த மருத்துவரையும் சதிகளையும் இடமாற்றம் செய்வது ,எவ்வாறு சரியான நீதியாக இருக்க முடியும் என பாதிக்கப்பட்ட மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

நோயாளிகளை படுகொலை செய்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

என்பதுடன் அந்த மருத்துவமனைக்கு பொறுப்பு அதிகரியை உள்ள அசாத் என்கின்றவர், அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் ,அவர் மீது விசாரணை செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட வேண்டுமென மக்கள் சமூகம் தெரிவித்துள்ளது.

ஒரு மருத்துவமனையில் இடம் பெறுகின்ற நோயாளியின் படுகொலை அது தவறாக கருதி மருத்துவர்கள் மற்றும் தாதிமாதிமார் மீது பழிகளை போட்டுவிட்டு, அதனுடைய இயக்குனர் நிர்வாக அதிகாரி அதிலிருந்து தப்பித்துக் கொள்கின்ற நடவடிக்கையை இடம்பெற்று வருகின்றது.

இவரே இந்த படுகொலைசெய்யபட சீர்குலைவு காரணமாகவே இந்த படுகொலை இடம்பெற காரணமாக இருந்தது என்பதால் ,அவர் ஏன் கைது செய்யப்படவே ஏன் அவர் பணியில் இருந்து நீக்கப்படவில்லை என மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

அசாத் என்கின்ற மன்னார் மாவட்ட பொறுப்பாதிகாரி உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட வேண்டுமே ,

நம் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மருத்துவமனைக்கு முன்பாக போராட்டம் படிக்கும் என் மக்கள் மன்றம் தெரிவிக்கின்றது.