மண்சரிவு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் எச்சரிக்கை

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவிற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, கலவான,

எஹலியகொட,குருவிட்ட, பலாங்கொடை,கிரியெல்ல, எலபாத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பிரதேச செயலகப் பிரிவிற்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை பிரதேச செயலகப் பிரிவிற்கும், கேகாலை மாவட்டத்தின் கேகாலை, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல,

யட்டியாந்தோட்டை மற்றும் வரகாபொல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை


இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை , ரபா எல்லை மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பயங்கர தாக்குதலை நடத்துவோம் என ஹிஸ்புல்லா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது .

பாலஸ்தீன மக்கள் மீதான இனஅழிப்பு

பாலஸ்தீன மக்கள் மீதான இனஅழிப்பு தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் நன்கு திட்டமிட்டு நடத்திய வண்ணம் உள்ளது .

ஆண்டுகளாக நடத்தி வந்த இஸ்ரேல் இனவாத அரசின் இனப்படுகொலைகள் தற்போது உலக அரங்கில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளன .

ஜெர்மன் ஹிட்லரை போல இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு இனப்படுகொலையாளியாகி மாற்றம் பெற்றுள்ளார் .

பெரும் மனித பேரழிவு

வரலாறு காணாத மிக பெரும் மனித பேரழிவை நடத்தி நாடற்றவராக பாலஸ்தீனம் காசா மக்களை ஆட்படுத்தி வருகிறார் .

இவ்வாறான கால பகுதியில் ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் அரச இராணுவம் தொடர்ந்து நடத்தினால் , மிக பெரும் பேரழிவை இஸ்ரேலிய, யூத படைகள் சந்திக்கும் என்பதாக லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் அறிவித்துள்ளன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை ,நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இதன்படி, மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்

காற்று மின்னல் தாக்குதல்

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

இதன் கடல் கரையோர மக்களுக்கும் மீனவர்களும் ,சுற்றுலா பயணிகளுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்


அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை கடும் எச்சரிக்கை .#


தாக்க பறந்த போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,வெடித்து பறக்கும் ரஷ்யா உக்ரைன் ,இஸ்ரேல்,பாலஸ்தீன உக்கிர யுத்தம்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
பிரிட்டனில் மக்களுக்கு 100 வெள்ள எச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் தென்மேற்கு மக்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

பிரிட்டன் தென்மேற்கு மக்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

பிரிட்டன் தென்மேற்கு மக்களுக்கு பிரிட்டன் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது ,கனமழை ,அதனால் வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

தற்போது பொழிந்து வரும் மழை காரணமாக பல ஆறுகள் நிரம்பி பாய்கின்றன ,அதனால் வீடுகள் பள்ளத்தாக்கு பகுதிகளில் வெள்ளம் ஆபத்து உள்ளதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதுடான் ,விழிப்பாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

புயல் காற்றுடன் கூடிய மழை வரும் மணித்தியாலங்களில் தொடரும் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

கடும் புயல் மழை மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் புயல் மக்களுக்கு எச்சரிக்கை

களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய, வடமேல், ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இலங்கை மத்திய வங்கி இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மத்திய வங்கி இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை மத்திய வங்கி இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை மத்திய வங்கியானது இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ,மத்திய வங்கியின் சின்னத்தை பயன் படுத்தி பண மோசடி நடைபெறுவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

மத்திய வங்கி யின் சின்னத்தை பயன் படுத்தி தவறான வழியில் மோசடி இடம்பெறுவதாகவும் , இதன் பொழுது மக்களை விழிப்பாக இருக்கும் படி இலங்கை மத்திய வங்கி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது .

குற்றவியல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து இந்த அறிவுறுத்தலை இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ளது .

மக்களுக்கு சந்தேகங்கள் ஏற்படும் பட்சத்தில் மத்திய வங்கியை தொடர்பு கொண்டு உறுதி படுத்தி கொள்ளும் படியும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

நவீன நூதன முறையில் மேற்கொள்ள படும் வங்கி மோசடிகளை தடுக்கும் நடவடிக்கையில் மத்திய வங்கி ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது .

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா தலைவர் கடும் எச்சரிக்கை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா தலைவர் கடும் எச்சரிக்கை


இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா தலைவர் கடும் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா தலைவர் கடும் எச்சரிக்கை .


அமெரிக்காவுக்கு எதிராக தயாராகும் புதிய போர் அரங்கு ,இஸ்ரேலினால் பொறியில் சிக்கும் அமெரிக்கா

வீடியோ

பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Posted in உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை ,கைத்தொலைபேசியை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களைப் பிடிக்கும் நோக்கத்தில் புதிய கேமராக்கள் காவல்துறையினரால் பல இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

மற்றும் ஓட்டுனர்கள் இருக்கை வார் (சீட் பெல்ட்) அணிந்துள்ளார்களா என்பதை கண்டறியும் கேமராவும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

கைத்தொலைபேசியை தொட்டாலே அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கிக்கொள்ளும் சாரதிகளுக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் நிலையில் சாரதி அனுமதி பத்திரத்தில் 6 புள்ளிகள் குறைக்கப்படும். மிகவும் அவதானம் உறவுகளே.

உங்கள் உறவுகளுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வெடிக்கும் ஏவுகணை அலறும் சைரன்கள் இரான் கடும் எச்சரிக்கை
Posted in YouTube Tamil News உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

வெடிக்கும் ஏவுகணை அலறும் சைரன்கள் இரான் கடும் எச்சரிக்கை


வெடிக்கும் ஏவுகணை அலறும் சைரன்கள் இரான் கடும் எச்சரிக்கை

வெடிக்கும் ஏவுகணை அலறும் சைரன்கள் ,லெபனான் எல்லையோர
எதிரிகள் எல்லைக் கோடுகளை கடந்து நுழைந்து வெடிக்கும்
ஏவுகணைகள் .

எதிரிகளுக்கு இரான் மீளவும் கடும் எச்சரிக்கை .


மூன்றாம் உலக போர் வெடிக்கும் போல் உலக செய்திகள்
தலைப்பு செய்திகளாக இடம் பிடித்து அகதிகளாக இடம்பெயர்வு

வீடியோ

https://www.youtube.com/watch?v=NHa4ZkC2FCY
ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை மக்கள் ஓட்டம்
Posted in உலக செய்திகள்

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை மக்கள் ஓட்டம்

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை மக்கள் ஓட்டம்

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை மக்கள் ஓட்டம் திங்களன்று ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியாஹ் அறிவிக்க பட்டது .

மத்திய ஜப்பான் மற்றும் அதன் மேற்கு கடற்கரையைத் தாக்கியது, குடியிருப்பாளர்கள் வெளியேறுவதற்கான எச்சரிக்கைகள் விடுக்க பட்டன .

ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிக்கான விமானங்கள் மற்றும் ரயில் சேவைகளை சீர்குலைத்தது.

7.6 ரிக்டர் அளவு கொண்ட இந்த நிலநடுக்கம், ஜப்பான் கடலோரப் பகுதிகளில் சுமார் 1 மீட்டர் உயர அலைகளைத் தோன்றின .

தற்போது எங்கும் பதட்டம் நிலவுகிறது .

வீடியோ

இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்|கப்பல்களை தாக்குவோம் ஹவுதி எச்சரிக்கை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்|கப்பல்களை தாக்குவோம் ஹவுதி எச்சரிக்கை


இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்|கப்பல்களை தாக்குவோம் ஹவுதி எச்சரிக்கை

இஸ்ரேல் விமான தளம் மீது கடும் விமான வழி ஊடான தாக்குதல்
நடத்த பட்டுள்ளது .

கப்பல்களை தாக்குவோம் என ஹவுதி அன்சர் அல்லா
அமைப்பு எச்சரிக்கை விடுப்பு .

இந்த எச்சரிக்கை காரணமாக பதட்டமாகும் போர்க்களம்

வீடியோ

இஸ்ரேல் மொசாட்டுக்கு துருக்கி எச்சரிக்கை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மொசாட்டுக்கு துருக்கி எச்சரிக்கை


இஸ்ரேல் மொசாட்டுக்கு துருக்கி எச்சரிக்கை

இஸ்ரேல் உளவுத்துறை மொசாட்டுக்கு துருக்கி கடும்
எச்சரிக்கை விடுப்பு ,ஹமாஸ் குறிவைத்தால் விளைவு அதிகம்

full video

இடைத்தரகர்கள் குறித்து இலங்கைக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இடைத்தரகர்கள் குறித்து இலங்கைக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

இடைத்தரகர்கள் குறித்து இலங்கைக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

கொழும்பு, நவம்பர் 28 (தமிழ் மிரர்) – இஸ்ரேலில் பராமரிப்பாளர்களாக பணிபுரிவதற்காக இலங்கை பிரஜைகளை ஆட்சேர்ப்பு செய்யும்

செயல்பாட்டில் மேலதிக கட்டணங்களை அறிவிடுதல் உள்ளிட்ட எந்தவித இடைத்தரகர்கள் தலையீடும் இருக்கக்கூடாது என, இஸ்ரேலிய அதிகாரிகள் இலங்கைக்கு திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக அறிய கிடைக்கின்றது.

இடைத்தரகர்கள் குறித்து இலங்கைக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

வேலை தேடும் இலங்கையர்களிடம் பல்வேறு வழிகள் மூலம் இடைத்தரகர்கள் மேலதிக பணம் பெறுவதாக அண்மையில் செய்தி வெளியாகி இருந்தது.

இதேவேளை, மத்திய ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் பணியாளர்களை அனுப்பும் போட்டி நடவடிக்கையின் காரணமாக

ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவுபடுத்துமாறு இஸ்ரேல், இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாத்தளையில் மண்சரிவு 163 பேர் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டிலுள்ள 9 மாவட்டங்களுக்கு இன்றிரவு 8 மணிவரை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளை சேர்ந்த மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

வீடியோ

இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை


இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை ,
அவர்களை போருக்குள் இழுக்காதீர்கள் என அவசர வேண்டுதல் ,

வீடியோ

துவாரகா பிரபாகரனின் காணொளி குறித்து எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

துவாரகா பிரபாகரனின் காணொளி குறித்து எச்சரிக்கை

துவாரகா பிரபாகரனின் காணொளி குறித்து எச்சரிக்கை

மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாக செயற்கை

நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி, நவம்பர் 27ஆம் திகதி உலகம் முழுவதும் வீடியோ காட்சி வெளியிடப்படத் தயாராகி வருவதாக வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

மாவீரர் தினம் என விடுதலைப் புலிகள் அறிவித்த தினமான நவம்பர் 27 அன்று பிரபாகரன் சிறப்புரையாற்றுவது வழக்கம்.

இந்த காணொளியை பயன்படுத்தி நோர்வேயில் உள்ள சர்வதேச புலிகள் வலையமைப்பு வெளிநாடுகளில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்காக நோர்வேயில் உள்ள மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உறவினர்களின் சம்மதம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வீடியோ

இஸ்ரேலுக்கு ஹமாஸ் எச்சரிக்கை|இஸ்ரேல் காசா போர்||isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஹமாஸ் எச்சரிக்கை|இஸ்ரேல் காசா போர்||isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேலுக்கு ஹமாஸ் எச்சரிக்கை|இஸ்ரேல் காசா போர்||isreal Gaza war|palestine isreal war


இஸ்ரேலுக்கு ஹமாஸ் கடும் எச்சரிக்கை,
குறுக்குவழியில் சிந்திப்பதை விடுத்து ,தீர்வை நோக்கி செல்ல வேண்டும் இஸ்ரேலுக்கு ஹமாஸ் தெரிவிப்பு

இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை


இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு அமெரிக்கா கடும் ,எச்சரிக்கை ,
லெபனானை தலமாக கொண்டும் ஹிஸ்புல்லாவை தொட்டால் உலக போர் வெடிக்கும்.

ஹிஸ்புல்லாவை முற்றாக தாக்கி அழிப்பதுடன் ,லெபனான் காசாசை போல தரை மட்டமாகவும் என இஸ்ரேலை மிரட்டியுள்ளது .

இதனை அடுத்தே அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது .

காஸாவை போல லெபனானை இஸ்ரேல் நினைத்தால் ,அது இஸ்ரேலுக்கு மிக பெரும் நெருங்கடியை ஏற்படுத்தும் என்பது அமெரிக்கா நிலைப்பாடாக உள்ளது .

வீடியோ

ரிவு அபாய அறிவிப்புக்களை
Posted in இலங்கை செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு முதல் கட்ட மண்சரிவு அபாய அறிவிப்புக்களை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், வெளியிட்டுள்ளது.

காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட விஞ்ஞானி வசந்த சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பெய்த கடும் மழையுடன், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இரவு 10.30 மணியளவில் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின் எல்பிட்டிய மற்றும் நாகொடை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொடை, அகலவத்தை, மத்துகம, வல்லாவிட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, புலத்கொஹுபிட்டிய,

நாட்டின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

யட்டியந்தோட்டை மற்றும் தெரணியகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட மற்றும் பிடபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட பிரதேச செயலகப் பிரிவுக்கும் முதல் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மழையுடனான வானிலை மாற்றத்தின் கீழ் இந்த அறிவிப்பில் மாற்றம் ஏற்படக்கூடும்.

அத்துடன் ஏனைய பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக மலை பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், தேவையேற்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், அறிவுறுத்தியுள்ளது.