இலங்கை மத்திய வங்கி இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மத்திய வங்கி இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை மத்திய வங்கி இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை மத்திய வங்கியானது இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ,மத்திய வங்கியின் சின்னத்தை பயன் படுத்தி பண மோசடி நடைபெறுவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

மத்திய வங்கி யின் சின்னத்தை பயன் படுத்தி தவறான வழியில் மோசடி இடம்பெறுவதாகவும் , இதன் பொழுது மக்களை விழிப்பாக இருக்கும் படி இலங்கை மத்திய வங்கி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது .

குற்றவியல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து இந்த அறிவுறுத்தலை இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ளது .

மக்களுக்கு சந்தேகங்கள் ஏற்படும் பட்சத்தில் மத்திய வங்கியை தொடர்பு கொண்டு உறுதி படுத்தி கொள்ளும் படியும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

நவீன நூதன முறையில் மேற்கொள்ள படும் வங்கி மோசடிகளை தடுக்கும் நடவடிக்கையில் மத்திய வங்கி ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

தமிழர்களுக்கு தீர்வு வழங்க தவறின் – இந்தியா உதவும் எச்சரிக்கும் மங்கள

தமிழர்களுக்கு தீர்வு வழங்க தவறின் – இந்தியா உதவும் எச்சரிக்கும் மங்கள

இலங்கையில் ,இலங்கை இந்தியாவினால் உருவாக்க பட்ட 13 வது சரத்தின் பிரகாரம் இலங்கையில் தமிழர்களுக்கு தீர்வினை வழங்க வேண்டும் அது தவறின் இந்திய

தமிழர்களுக்கு உதவ வேண்டிய நிலை ஏற்படும் என மங்கள சமரவீர அதிரடியாக அறிவித்துள்ளார் .

பல் வேறு பட்ட குற்ற சாட்டுக்களில் சிக்கி தவிக்கும் இலங்கை ,இந்தியா மற்றும் தமிழர்களை முட்டாள் என்

கருதினால் அது தவறான ஒன்றாக இலங்கைக்கு அமையும் எனவும் மகிந்த ,சகோதரர்கள் இதனை கவனத்தில் எடுத்து

செயல் படவேண்டும் என அவர் அதிரடியாக முழங்கியுள்ளார் .

தற்போது இந்தியா தொடர்பில் இவர்களது பார்வை திரும்பியுள்ளது எதையோ புரிந்து கொண்டு பேசுவதாக தெரிகிறது .