இலங்கையில் கடுமழை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் கடுமழை மக்களுக்கு எச்சரிக்கை ,இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 50 மில்லி மீட்டர் மழை பொழிவு இடம் பெற்றுள்ளதாகவும் மக்களுக்கு இதனால் வானிலை மையம் கடுமை எச்சரிக்கை விடுத்துள்ளது .
அதிக மழைப்பொழிவு காரணமாக குளங்கள் நிரம்பி வழிபதாகவும், இதனால் குளங்களின் வான் கதவுகள் திறந்து விடப்படக்கூடிய அபாயம் ஏற்படுவதால் தாழ்ந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது .
24 மணித்தியாலத்தில் 50 மில்லி மீட்டர் மழைப்பொழிவு இடம்பெற்றுள்ளது .அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மற்றும் கடலோரப் பகுதிகள் தாழ்நில பகுதியில் உள்ள மக்களுக்கும் மிகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குளங்கள் நிரம்பி வழிகின்ற பொழுதும் , அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
பருவமழை காலமாக இது காணப்படுவதாலும் இந்த நிலை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் ,இந்த காலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதும் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தையும் சலனத்தையும் ஏற்படுத்தி உள்ளது .
முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னர் தற்பொழுது இலங்கையில் இதே மாத காலப்பகுதியில் காட்டும் மழை வெள்ளம் இடம்பெற்று வருகின்றது .
ஆனால் அதற்கு முன்னதாக இலங்கையில் இவ்வாறான வெள்ளப்பெருக்கு , ஏற்படுவதில்லை .
முள்ளிவாய்க்கால் மக்களின் கண்ணீரின் அவலமும் குமுறலுமே இந்த வெள்ளமாக ஒடி பாய்வதற்கு காரணமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
எனவே கடலோரப் பகுதி மக்கள் மற்றும் தாழ்நில பகுதி மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
இந்த மழை வெள்ளம் காரணமாக ,சில இடங்களில் அவ்வப்போது மழை நீர் தேங்கி நிற்கின்ற நிலையில் காணப்படுகின்றன.
- செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு

- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்

- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது

- கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின

- சிக்கிய அனுரா அரசு கடன் சுமை

- பள்ளி உணவகங்களுக்கு அபராதம்

- மே 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மீதான போக்குவரத்து விதிமீறல் வழக்கு

- மதிப்புக்கூட்டு வரி (VAT) வரம்பை ரூ. 60 மில்லியனாக அரசு தக்கவைத்துக் கொண்டது

- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்







