Tag: அர்ச்சுனா
21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா
21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா
21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா . அர்ச்சுனா இராமநாதன் தற்போது வயாவிலான் பகுதியில் ,பிரதான வீதிக்கு அருகில் மூன்று மாடியில் ஆடம்பர மாடி வீடு ஒன்றை 21 கோடியில் அமைத்து வருகிறாராம்.
இந்த வீட்டில் ,மொட்டை மாடியில் உலங்குவானூர்தி இறங்கும் வசதி மற்றும் நீச்சல் குளம் என்பன அமைக்க பட்டு வருகிறது .
கிரனைட் கற்கள் பாதிக்க பட்ட வீடாக இது நவீன முறையில் அமைக்க அமைக்க படுகிறதாம்.
உண்ண பணம் இல்லை என தெரிவித்த அர்ச்சுனா இராமநாதன் ,தற்போது திடீரென மூன்று மாடியில் ஆடம்பர வீடு அமைத்து வருவது மக்கள் மத்தியில் தற்போது பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது .
கீழ் உள்ள கார் ஒன்றை கோடியில் கொள்வனவு செய்துள்ளாராம்

கடந்த மூன்று நாட்களில் மூன்றரை மில்லியன் இலங்கை ரூபாய்கள் அர்ச்சுனா இராமநாதன் பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவி வருகிறது .
வெளிநாட்டு தமிழர்கள் கொட்டி கொடுத்த பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வருகிறார் அர்ச்சுனா .

இதேவேளையில் ஒன்றை கோடி ரூபாவுக்கு பென்ஸ் கார் ஒன்றை கொள்வனவு செய்து அதில் தற்போது உலாவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .
அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிப்பு
அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிப்பு
அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிப்பு ,பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு நாளை வியாழக்கிழமை (20) முதல் மே 8 ஆம் திகதி வரை ஊடகத் தடை விதிக்கப்படும் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன புதன்கிழமை (19) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்தக் காலகட்டத்தில் பாராளுமன்றத்தில் எம்.பி. கூறும் எந்தவொரு கருத்தும் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் கூறினார்.
பல்வேறு தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்த அறிக்கைகள் தொடர்பாக தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து வந்த ஏராளமான புகார்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
“அவதூறான கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற எனது கோரிக்கைகளை எம்.பி. பலமுறை புறக்கணித்து வருவதால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” என்று சபாநாயகர் கூறினார்.
யாழ் மேயராகிறார் தங்கம் |புது கார் வாங்கிய அர்ச்சுனா
யாழ் மேயராகிறார் தங்கம் |புது கார் வாங்கிய அர்ச்சுனா
யாழ் மேயராகிறார் தங்கம் |புது கார் வாங்கிய அர்ச்சுனா
அர்ச்சுனா தாக்கிய சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி
அர்ச்சுனா தாக்கிய சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி
அர்ச்சுனா தாக்கிய சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (12) பாராளுமன்ற உறுப்பினரும் , சட்டத்தரணி கௌசல்யாவும் உணவருத்திக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த இருவர், அவர்களுடன் கதைக்க முற்பட்ட நிலையில், தர்க்கமாக மாறி கைக்கலப்பில் முடிந்தது.
கைக்கலப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நபர் ஒருவரின் தலையில் பீங்கானால் அடித்தமையால், அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது உயிருக்கு ஆபத்து என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
அதேவேளை, காயமடைந்த நபரும் தன் மீதான தாக்குதலுக்கு முறைப்பாட்டை வழங்கி இருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் (14) இரவு இரு தரப்பினரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, யாழ்ப்பாண உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, இரு தரப்பினரும் சமாதானமாக செல்வதாகவும், முறைப்பாடுகளை மீள பெற்றுக்கொள்வதாகவும் கூறி சமரசமாக செல்வதற்கு உடன்பட்டதை அடுத்து, இரு தரப்பினருக்கும் இடையிலான பிரச்சினை பொலிஸ் நிலையத்தில் வைத்து தீர்த்து வைக்கப்பட்டது
அர்ச்சுனா கைது நாடகம் அம்பலம்
அர்ச்சுனா கைது நாடகம் அம்பலம்
அர்ச்சுனா கைது நாடகம் அம்பலம் ,பாராளுமன்ற உறுப்பினராக விளங்கி வரும் அர்ச்சுனா இராமநாதன் தற்போது போலீசாரால் கைது .செய்யப்பட்டுள்ளார் .
இவர் அனுராதபுரம் பகுதியில் அவசரகால ஒலியை எழுப்பிய படி பயணித்தன காரணமாக இந்த கைது இடம்பெற்றுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
பெயர் மாற்றத்துடன் ஆள்மாறட்டம் செய்தார் என்கின்ற குற்ற சாட்டின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது .
சாவகச்சேரியில் வைத்து கைது செய்ய பட்ட ,இவரது கைது ஒரு அரசியல் நாடகம் என்பதாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
எதிர் வரும் சித்திரை மாதம் இடம்பெறவுள்ள தேர்தலை மையப்படுத்திய ஒரு அனுதாப அலையை தேடவே இந்த ஒரு கைது நாடகம் அமைந்துள்ளது .
,இதில் இவர் மீதே பிழைகள் உள்ளது ,அவ்வாறான நிலையில் வெளிநாட்டு மக்களின் அனுதாபத்தை சம்பாதிக்கும் நடவடிகையின் ஒன்றாக இவை காணப்படுகிறது .
இன்று வன்னி மைந்தன் டிக் டாக் பக்கத்தில் இது தொடர்பாக பல விடயங்கள் பேச படும் .வாருங்கள் கேளும் இவர்கள் நாடகங்களை கேளுங்கள் மக்களே .
தமிழர்கள் ஏமாற்ற பாடுவது தவிர்க்க பட வேண்டும் வசூல் ராஜாவின் வசூல் தடுக்க பட வேண்டும் என்பதே மக்கள் ஆவலாக உள்ளது குறிப்பிட தக்கது .
சிறைக்குள் ஐயா மாமியார் வீடு கொத்துரொட்டி சாப்பாட்டு கூலாக இருந்துவிட்டு யாலியாக வருவார் .
அழுகை ஒன்று அழுவார் ,அனுராவை திட்டுவார் பாருங்க ,திரைக்கதை வசனம் நடிப்பு பயிற்சி எல்லாம் கறுப்பு ஆடுகள் தான் …சாமியே சரணம் ஐயப்பா சரணம் …
இனி தங்கம் குலுங்கி குலுங்கி அழுவார் ,,பாருங்கோ ..சீரியல் கிளைமாக்ஸ் நடக்கும் .சீரியஸாக மக்கள் இருப்பினும் .கால கொடுமை சரவணா .
அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன் அர்ச்சுனா
அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன் அர்ச்சுனா
அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன் அர்ச்சுனா ,அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன் – அர்ச்சுனா எம்.பி அதிரடி இன்றிலிருந்து பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்ட 64 நாட்கள் கடந்துள்ள நிலையில், பாராளுமன்றில் தனது
சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக முறைப்பாடு வழங்கி 36ஆவது நாள் கடந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று (23) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர்,
இன்றிலிருந்து மனதளவில் அரசாங்கத்திற்கு வழங்கிய அனைத்து ஆதரவை மீளப் பெற்றுக்கொள்வதாகவும், உண்மையான எதிர்க்கட்சியாக இருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம் ,போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தில், அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பவம் தொடர்பான விடயங்கள் இன்று (21) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்தானது, இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்,பழிவாங்கும் அர்ச்சுனா ராமநாதன் உடைய நடவடிக்கை தொடர்பாக மக்கள் குற்ற சாட்டு. பாராளுமன்ற உறுப்பினராக வருகை தந்த பின்னரும் வாய் மொழிகளில் சர்ச்சையை ஏற்படுத்தும் அர்ச்சுனா .
சுயேட்சை குழு ஊசி 1சின்னம் 7 இல் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் வருகை தந்த அர்ச்சனா எம்பி ஆகிய பின்னர் தற்பொழுது பேசி வருகின்ற நடவடிக்கை நிகழ்ச்சிகளில் ஊடாக செயல்படுவதாக இருக்கிறது.
தங்கத்தின் உடைய சிறுநீரை எடுத்து தெளியுங்கள் என்பதிலிருந்து பல்வேறுபட்ட கருத்துக்கள் அவர் மீதான நம்பிக்கையை இழக்க வைத்திருக்கிறது.
ஆகவேதான் சர்வதேச ரீதியில் அர்ச்சனாவை ஆதரித்த மக்கள் பலம் இரண்டாக உடைந்து இப்படி மக்கள் பேசுகிறார்கள்.
எனவே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கீழ் உள்ள காணொளியில் மக்களை கேட்டுப்பாருங்கள் இப்படித்தான் மக்களுடைய இன்றைய மனநிலை இருக்கிறது.
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா, பண்ணி மைந்தன் துரோகியன பலரால் இப்பொழுது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
சுயேச்சை குழுவிலே போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கௌரவ பாராளுமன்ற
உறுப்பினர் அர்ச்சனா ராமநாதன் ,அவர்கள் எல்லோரையும் துரோகி என்கிறார் சரி ,எல்லோரும் துரோகி என்றால் அப்படி என்றால் நீங்கள் யார்..?.
தேர்தலில் போட்டியிடுகின்ற பொழுது டிக் டாக் தளத்தின் ஊடாக பணத்தினை பெற்றுக் கொண்ட அவர் .
அவ்வாறு பெற்றுக் கொண்டதாக அறிவித்த அவர் அது தொடர்பாக கணக்கு காட்ட மறுத்து வருகிறார் என்கின்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் முன்வைக்கப்படுகிறது.
திருடர்களை பிடிப்பேன் லஞ்ச ஊழலை ஒழிப்பேன் என சொல்கின்ற ராமநாதன் அவர்கள் ,இப்பொழுது தான் பெற்றுக்கொண்ட பணத்திற்கு கணக்கு காட்ட மறுப்பது ஏன்..?.
பெற்றுக்கொண்ட பணத்திற்கு கணக்கை காட்டிவிட்டால் இந்த பூமி பந்திலே தமிழகத்தில் இருந்து அர்ச்சனாவுக்கு எதிர்ப்பு வரும்.
இல்லை அப்படி என்றால் அவர் பெற்றுக்கொண்ட வைஸ் பேங்க் சம்பந்தன் பேங்க் ஆப் சிலோன் பாங்க் போன்றவற்றினுடைய கணக்குகளை வெளிப்படையாக திறந்து நேரில் காட்ட மறுப்பது ஏன் .
கேள்வி இதுதான் இப்பொழுது சொல்லுங்கள் துரோகி யார்…?
பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்
பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்
பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள் , அர்ச்சனா ராமநாதன் அவர்களுக்கு பெண் ஒருவர் மிக முக்கியமான கவிதை ஒன்றை படித்திருக்கிறார்.
அந்த கவிதை ஊடாக அந்தப் பாவலர் பல விடயங்களை ஆளுமையாக எடுத்து விளக்கி இருக்கிறார்.
இந்த கவிதையை கேட்கின்ற பொழுது ஈர் விழிகளும் அழுகிறது இரு செவிகளும் குதுகளிக்கிறது.
மனம் தள்ளாடுகிறது வார்த்தைகள் கொப்பளிக்கிறது அவ்வாறான மிக அருமையான கவிதை ஒன்று படித்திருக்கிறார் .
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் அர்ச்சனா ராம் நகர் வழக்கமாக எடுத்து ஒரு கவிதை இந்த காலில் காணப்படுகிறது.
கேட்டுப்பாருங்கள் அதனுடைய வரிகள் சொற்கள் மிகவும் உக்கிரமானதாகவும் அழகானதாகவும் கம்பீரமானதாகவும் கவிநடையில் காணப்படுகிறது .
கேட்கும் பொழுதே நெஞ்சு ஒரு குணம் புல்லரித்து போகிறது கவிதைகளை இப்படி கவிதை உடைகின்ற பாவலர்கள் படிப்பது இது முதல் தடவை அல்ல.
இருந்தாலும் அது தேன் போல அந்த வார்த்தைகள் சுரக்கிறது ஒருமுறை இந்த காணொளியை நீங்கள் கேட்டுப் பாருங்கள் சொல்வது நாங்கள் தீர்மானிக்க போவது நீங்கள்.
- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா அர்ச்சனா ராமநாதன் தொடராக வ வன்னி மைந்தன் மீது வீசி வரும் அவதூறுகள் தொடர்பாக நேரலையில் சூடான விவாதம் இடம்பெற்றது .
இதன் பொழுது வன்னி மைந்தன் அர்ச்சனாவுக்கு என்ன செய்தார் ஏன் அர்ஜுன இராமநாதன் இப்படி செய்கிறார் என மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர் .
இந்த நேரலை விவாதத்தின் பொழுது வன்னி மைந்தன் மீது அவதூறுகளை அர்ச்சுனா ராமநாதன் அவர்தான் குழுவினர் வீசினர் .
தொடராக வன்னி மைந்தன் அர்ச்சுனா மீது அவதூறு வீசுவதாக தெரிவித்து வந்தனர்.
இந்த தளத்தின் ஊடாக சேர்க்கப்பட்ட பணத்திற்கு கணக்கு காட்டும்படி கேட்டதை அடுத்து தற்பொழுது அர்ச்சுனா ராமநாதன் மீது அவதூறுகளை பரப்பி வருவதாக பொய்யான போலிகள் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
அதனை முறியடிக்கும் விதத்திலேயே பேசுவதில்லை என நிறுத்தி வைக்கப்பட்டது நிலையில் ,
இவர்களது மூலமும் அர்ச்சுனாவும் தொடராக அவதூறு பேசுவதற்கு அவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதனுடைய மிக முக்கியமான சுவாரஸ்யமான காட்சிகள் கீழே காணொளியில் இருக்கிறது பாருங்கள்.
சமூக ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா
சமூக ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா
சமூக ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா, சமூக ஊடகங்களான ஜூஜூப் பகுதியில் காணொளிகளை பதிவேற்றம் செய்துவரும் தனது காணொளியை எடுத்து இனி பயன்படுத்த முடியாத நிலையில் உருவாக்குவது என சுயேட்சை குழுவாக போட்டியிட்ட அர்ஜுன ராமநாதன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார் .
இவர் அவ்வப்போது தூக்கி வைத்து வாழ்த்துவதும் பின்னர் அவர்களை தூற்றுவதும் என அவதூறு செயல்களை கூறி வருகின்றார் .
இவரது இந்த முன்னுக்கு பின் முரணான பேச்சும் சர்ச்சையான பேச்சும் சமூக ஊடகங்களை கொச்சைப்படுத்துவார்கள் இதுவே தற்பொழுது அனைத்து youtube உள்ளவர்களும் தமது
சேவைகளை இன்றிலிருந்து அவருக்கு வழங்கிய ஆதரவினை விலக்கி வைத்தால் அவர் மக்கள் மத்தியில் செல்லப்பட முடியாத ஒருவராக காணப்படுவார் .
அதன் பின் மக்கள் மத்தியில் இருந்து மறைக்கப்பட்ட அல்லது மழுங்கடிக்கப்பட்ட ஒருவராகவும் காணப்படுவார் .
அவரது முகநூல் மற்றும் ஏனைய யூடுப்பர்களை விட பிரபலமான யூடுப்பர் ஊடாக மக்கள் மத்தியில் அர்ச்சனா சென்று வருகின்றார்.
இந்த விடயத்தை புரிந்து கொள்ள முடியாத அர்ச்சனா ராமநாதன் தொடர்ந்தும் தானே மக்களுடைய ஜாம்பவான் எனவும் தன்னால் தான்யூட்டுபேர் அனைத்தும் இயங்கி வருவதாக
முட்டாள் தனமான கதைகளை பேசி வருவதாக கோபத்தோடு சில யு டுப்பார்கள் பேசுவதை காண முகிறது .
கிழித்த அர்ச்சுனா மிராண்ட அதிகாரிகள்
கிழித்த அர்ச்சுனா மிராண்ட அதிகாரிகள்
கிழித்த அர்ச்சுனா மிராண்ட அதிகாரிகள் , கிழிச்சி அபிவிருத்தி கூட்டத்தொடரில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனார் ராமநாதன் கலந்து கொண்டார் .
இந்த கலந்து கொண்ட நிகழ்வில் அங்கிருந்த அதிகாரிகளுக்கும் அர்ச்சுனா இராமநாதனுக்கும் இடையில் கடும் வாய் தாக்க இடம் பெற்றது .
வடமகாணத்தினுடைய அபிவிருத்தி திட்டம் தொடர்பான மாஸ்டர் பிளான் ஏதாவது உங்களிடம் இருக்கிறதா என அர்ஜுனா ராமநாதன் கேள்விகளை தொடுக்க அதற்கு அதிகாரிகள் அது தொடர்பாக எம்மிடத்தில் இதுவரை எதுவும் இல்லை என பதிலளிக்க.
அதற்கு அர்ச்சுனா ராமநாதன் அவ்வாறான திட்டமிடங்கள் இல்லாமல் ஏன் இருக்கிறீர்கள் என போட்டு உடைக்க ,
அந்த மண்டபமே ஒரு அமளி துமலியாக காணப்பட்டது .
எப்பொழுதுமே தான் பரபரப்பாக இருக்க விரும்பும் அர்ச்சுனா ராமநாதன் இந்த செயல்பாடும் பேச்சும் பரபரப்பை மீடியாக்கள் தொற்றிக் கொண்டது .
அவரது சார்பு ஊடகங்கள் வாயிலாக இந்த செய்திகள் முன்னிலைப்படுத்தப்பட்டன .
ஆனால் அதன் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள் சுவாரசியமாக காணப்பட்டன அவை அடுத்த எமது பகுதியிலே பாருங்கள்.
அர்ச்சுனா சொல்வது நடக்குமா
அர்ச்சுனா சொல்வது நடக்குமா
அர்ச்சுனா சொல்வது நடக்குமா , பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனா ராமநாதன் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய விடுதலை கட்டி காப்பதாக கூறி வருகின்றார்.
அவர் கூறிக் கொண்டே நாடளாவிய ரீதியில் உள்ள உலகத் தமிழ் மக்கள் மத்தியில் பணத்தினை வாரி வாரி பெற்றுக் கொண்டிருக்கின்றார் .
ஆனால் இதுவரைக்கும் மக்களது சேவைக்கு எதுவித உதவிகளையும் செய்யவில்லை என்பது மக்களுடைய கருத்தாக இருக்கின்றது .
அவ்வாறான நிலையில் ஈழ தேச மக்களுடைய விடியலினுடைய ஒளியாக பார்க்கப்பட்ட அர்ஜுனா இப்பொழுது பணத்தை வாங்கி தனது பைகளை நிரப்புகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
அவரது இந்த செயல் நடவடிக்கைக்கு எதிராக தற்போது அணிகள் இரண்டாகப் பிரிந்து போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றது .
அர்ச்சுனா இராமநாதன் தமிழ் மக்களுடைய இந்த அனுதாபத்தை வைத்துக்கொண்டு அதனூடாக தனது ஆடம்பர வாழ்க்கையில் கொடிகட்டி பறக்கின்ற அர்ச்சனாவினை என்ன செய்யலாம் என்கின்ற வகையிலேயே இந்த கருத்தரளிடம் இருக்கின்றது.
அந்த வகையில் இந்த காணொளியில் இடம் பெறுகின்ற முழுமையான பதிவை கேட்டு பாருங்கள் மக்களே .
காணொளியை பார்க்க இதில் அழுத்துங்கள்
அர்ச்சுனாவுக்கு சென்ற 30 கோடி
அர்ச்சுனாவுக்கு சென்ற 30 கோடி
அர்ச்சுனாவுக்கு சென்ற 30 கோடி , எம்பி மருத்துவர் அர்ச்சனா இராமநாதனுக்கு வெளிநாடுகளில் இருந்து தமிழ் மக்கள் 30 கோடிக்கு மேற்பட்ட இலங்கை ரூபாய் பணத்தினை அனுப்பி வைத்துள்ளதாக அவரிடம் கூட பயணித்து
தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட அய்யா யோகா பலன் அவர்கள் நமது பட்டிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார் .
அவர் தெரிவித்த அந்த கருத்துக்கள் தொடர்பாக கீழே காணொளியில் காணப்படுகிறது .
இவ்வாறான பெருந்தொகையான பணத்தினை அவர் எவ்வாறு பெற்றுக் கொண்டார் அதற்கு ஏன் அவர் கணக்கு காட்டவில்லை அவர் என்ன செய்ய வேண்டும் தொடர்பாக யோக பலன் அவர்கள் எமக்கு பல விடயங்களை தெரியப்படுத்திருக்கின்றார் .
அந்த விடயங்களை நாங்கள் பார்க்கின்ற பொழுது அது உலகளாவிய தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரும் பரபரப்பையும் வியப்பையும் அதிர்வலை கையும் ஏற்படுத்தியது .
மருத்துவராக வருகை தந்து தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்று தருவதாக சொல்லிக் கொள்கின்ற அர்ஜுனா ராமநாதனுக்கு முப்பது கோடி இலங்கை ரூபாய் பணம் அனுப்பியது அதற்காக ஒத்த ரூபாயை கூட மக்களுக்காக அவர் இதுவரை செலவு செய்யவில்லை.
அதனை வைத்து ஆடம்பர வாழ்க்கையில் அவர் வாழ்ந்து கொண்டு வருவதாக இவ்வாறு தகவல்கள் பரவி உள்ளது .
அந்த அந்த தகவல் கீழே உள்ள காணொளியில் பாருங்கள்.
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

பணத்துக்கு கணக்கு காட்ட மறுக்கும் அர்ச்சுனா
பணத்துக்கு கணக்கு காட்ட மறுக்கும் அர்ச்சுனா
பணத்துக்கு கணக்கு காட்ட மறுக்கும் அர்ச்சுனா, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா ராமநாதன் .
புலம்பெயர்ந்த தேசத்தை மக்களிடத்தில் இருந்து தேர்தலுக்கு பெற்றுக் கொண்ட பணம் மற்றும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெருந்தொகையான பணம் தொடர்பான கணக்குகளை காண்பிக்க மறுத்து வருகிறார்.
இந்த பணத்தினை அனுப்பி வைத்த மக்கள் கேட்க கேள்விகளை கேட்கின்ற பொழுது அவர்களது தொலைபேசிகளை தடை செய்தும் facebook தடை செய்தும்
அவர்களுக்கு கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து மறைந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தி இருக்கின்றனர்.
வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தில் ஊடாக மக்கள் பல்வேறுபட்ட பட உதவிகளை செய்திருந்தார்கள் .
ஆனால் அவ்வாறு பெற்றுக்கொண்ட அத்தனை பணத்திற்கும் மக்கள் கணக்கு கேட்கின்ற பொழுது அந்தப் பணத்திற்கு கணக்கு காண்பிக்க மறுத்து வருகிறார் அர்ச்சுனா .
புலம்பெயர்ந்து தேசத்து மக்களை கழிவறைகள் கழிப்பறை கழுவுவதாக நக்கல் அடித்து கிண்டல் அடித்து பேசி வந்தார்.
அவ்வாறான நிலையில் ஆடம்பர கொட்டல்கள் மற்றும் தாங்குமிடங்களில் தங்கி இருந்து சுகபோகை வாழ்ந்து வருகின்றார் .
அர்ச்சுனா மக்கள் அனுப்பிய பணத்திற்கு ஏன் கணக்கு காண்பிக்க மறுக்கிறார் .
என்ற விடயமே தற்பொழுது பேசு பொருளாக இடம் பெற்றுள்ளது .மற்றும் பணத்தை அனுப்பியவர்களுக்கு எதிராக அவதூறு பேசுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார் .
நாகரீகமற்ற முறையில் இவரது பேச்சு காணப்படுவதால் தற்போது இவருக்கான ஆதரவு குறைந்து வருகின்றது.
எதிர்வரும் பாராளுமன்ற உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட வேண்டுமாக இருந்தால் மக்களுடைய நன்மதிப்பை பெற்று விளக்கினால் மட்டுமே அர்ஜுனா இராமநாதனால் அந்த தேர்தலில் வெற்றி கொள்ள முடியும் .
ஆனால் அதில் வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதாகவே தெரிகிறது .
நாள்தோறும் பேசுகின்ற பேச்சுக்கள் மக்களை அவமானப்படுத்தி அவமதிக்கின்ற நடவடிக்கையிலும் உதவி செய்தவர்களை எட்டி உதைக்கின்ற நடவடிக்கைகளுமே கீழ்த்தரமாக தரமாக ஈடுபட்டு வருகின்றார்.
ஆதனால் அந்த தேர்தல் காலப் பகுதியில் இவரை மக்கள் வெறுத்து ஒதுக்கி இவருக்கு எதிராக பல்வேறுபட்ட பிரச்சாரங்கள் இடம் பெறக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றடீ ஹு .
ஆகவே தோற்றுப் போன ஒருவராகவே தனது பாராளுமன்ற காலப்பகுதியில் அர்ச்சுனா விடை போகிறார் என்பதை இந்த விடயங்கள் எடுத்துக்காட்டுகிறது.
அர்ச்சுனா டக்லஸ் மோதல் ஆரம்பம்
அர்ச்சுனா டக்லஸ் மோதல் ஆரம்பம்
அர்ச்சுனா டக்லஸ் மோதல் ஆரம்பம் , சுயேச்சை குழு 17 இல் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான அர்ச்சுனா ராமநாதன் அவர்கள் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்
அதனுடைய தலைவர்கள் மற்றும் சில ஊழியர்கள் மீது கடும் தவறான சொற்பொழிவுகளை பாவித்து அவர்களை அவமதித்ததாக குற்றம் சுமத்தி இருக்கிறார்.
ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட அர்ச்சனா இராமநாதன் அங்கிருந்த அரச அதிகாரிகள் மற்றும் அதன் சபையினுடைய தலைவர் சிவஞானம் உள்ளிட்டவர்களை அவதூறாக பேசியிருந்தார் .
அதனை அடுத்து அங்கு தலைவராக அந்த கூட்டத்தில் நான் இருந்திருந்தால் உடனடியாக அர்ச்சுனாவை மன்னிப்பு கேட்க வைத்திருப்பேன் .அல்லது அந்த கூட்டத்திலிருந்து வெளியேற்றி இருப்பேன் என டக்ளஸ் இப்படி கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றார்.
இது டக்ளஸ் விற்கும் அர்ச்சுனா இராமநாதனுக்கும் இடையில் மோதல் ஆரம்பித்துள்ள ஆரம்ப செயல்பாடாக காணப்படுகிறது.
ஆகவே விரைவில் இவர்கள் இருவருக்கும் இடையில் மோதல்கள் உச்சம் வரலாம் எனவும் நீதிமன்றத்தில் அர்ச்சனாவை பாரப்படுத்தி அவரை தாக்குந்த நடவடிக்கை எடுத்து தண்டிக்க துடிக்கிறார் என்பது இந்த சம்பவங்களுடாக தெரிகிறது .
அப்படி என்றால் விரைவில் அர்ச்சனா மீது டக்லஸ் தேந்தவினால் வழக்கு பாய போகிறது.
மக்கள் பணத்திற்கு ஆப்படித்த அர்ச்சுனா
மக்கள் பணத்திற்கு ஆப்படித்த அர்ச்சுனா
மக்கள் பணத்திற்கு ஆப்படித்த அர்ச்சுனா , வெளிநாடுகளிலிருந்து மக்களிடம் பெற்றுக் கொண்ட பணத்தினை தற்பொழுது கணக்கு காட்டும்படி மக்கள் கேட்டதை அடுத்து தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் அவர்கள் கணக்கை காண்பித்துள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதனை அடுத்து தற்பொழுது தனது தேர்தல் செலவிற்கு 12,900 ரூபாய்களை மட்டுமே தான் செலவு செய்ததாக அவர் தெரிவித்து இருக்கின்றார் .
இவர் காண்பித்துள்ள இந்த கணக்கு மக்கள் மத்தியில் கொதிப்பையும் கோப அலைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.
வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக 56 லட்சம் ரூபாய்கள் தேர்தல் செலவுக்கு சேகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்து இருந்தார் .
அதை அடுத்து நேரடியாக அவரது கணக்கிற்கு முப்பது லட்சத்துக்கு மேற்பட்ட ரூபாய்களை தாங்கள் பணத்தை அனுப்பியதாக ரசீதுகளையும் அவர்களுக்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதனை அடுத்து தற்பொழுது இந்த கணக்கு அறிக்கை என்பது மக்கள் மத்தியில் குழப்பத்தையும்,அதிர்ச்சியையும் ,அருச்சுனாவுக்கு எதிரான எதிர்ப்பலைகளையும் கிளப்பி இருக்கின்றது .
தேர்தல் ஆரம்பித்த காலப்போவதில் இருந்து இதுவரை காலப் பகுதியில் அர்ச்சுனா இராமநாதருக்கு மக்கள் பரிபூரணமான ஆதரவை வழங்கி வந்தார்கள்.
ஆனால் அதனை செவிமடுக்காது மக்களை ஏமாற்றி மக்கள் ஏமாற்றி பணம் பெற்று கொள்ளும் நடவடிக்கையில் அருச்சுனா ஈடுபட்டு வருகிறார் என்ற சம்பவம் தான் தற்பொழுது கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அர்ச்சுனா திருந்துவாரா மக்களிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தினை பெற்றுக்கொண்ட கணக்குகளை இன்றேனும் காட்டுவாரா என மக்கள் தற்பொழுது கோப கொந்தளிப்புடன் கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர் .
இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பதில் என்ன என்பதே மக்களுக்கு கேள்வியாக உள்ளது.
தப்பை தட்டி கேட்டதால் அர்ச்சுனாவை துரத்தும் மருத்துவ மாபியாக்கள் |துரத்தும் வழக்குகள்
தப்பை தட்டி கேட்டதால் அர்ச்சுனாவை துரத்தும் மருத்துவ மாபியாக்கள் |துரத்தும் வழக்குகள்
தப்பை தட்டி கேட்டதால் அர்ச்சுனாவை துரத்தும் மருத்துவ மாபியாக்கள் |துரத்தும் வழக்குகள்
தனது தவறை மறைக்க மக்களை திசை திருப்பிய அர்ச்சுனா .
அர்ச்சுனா தேர்தல் செலவு வெளியானது| அதிர்ச்சியில் மக்கள் |இப்படியுமா அர்ச்சுனா செய்வார்
அர்ச்சுனா தேர்தல் செலவு வெளியானது| அதிர்ச்சியில் மக்கள் |இப்படியுமா அர்ச்சுனா செய்வார்
அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் செலவு செய்த விடயம் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,எங்கே மீதி பணம் ,கணக்கு காண்பிக்க மறுக்கும் அர்ச்சுனா |money




















































